Category: Your Kattankudy
-
சவுதியில் பனிச்சிலை உருவங்கள் செய்வதற்கு தடை
றியாத்: சவுதி அரேபியின் பல பகுதிகளில் அபூர்வமான முறையில் பனிபொழிவு ஏற்பட்டுவரும் வேளையில், அந்தப் பனிக் கட்டிகளைக் கொண்டு ‘ஸ்னோமேன்’ என்றழைக்கப்படும் பனிச்சிலைகள் உருவாக்குவதை தடைசெய்து முஃப்தி ஒருவர் ஃபத்வா (மத ஆணை)பிறப்பித்துள்ளார்.
-
அமெரிக்காவின் மத்திய ராணுவ கட்டளைப் பிரிவின் ட்விட்டர் செய்தி விநியோகத்தை ‘ஹக்’ செய்தனர் ‘இணைய ஹலிஃபேட்’
வோஷிங்டன்: அமெரிக்காவின் மத்திய ராணுவ கட்டளைப் பிரிவின் ட்விட்டர் செய்தி விநியோகத்தை சட்டவிரோத இணைய தாக்குதல்தாரிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். இணைய ஹலிஃபேட் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இந்தக்குழு, முன்னாள் அமெரிக்க தளபதிகள் மற்றும் தற்போது பதவியிலிருக்கும் தளபதிகள் பெயர்கள் மற்றும் அவர்களது
-
இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றது
கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 27 அமைச்சர்கள், 9 இராஜாங்க அமைச்சர்களும், 11 பிரதியமைச்சர்களும் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.
-
காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் இலவச அப்பியாசக் கொப்பி மற்றும் பாடசாலை பை விநியோகம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் காத்தான்குடி 01ம் குறிச்சி மற்றும் 19ம் வட்டாரத்தை சேர்ந்த சுமார் 800 மாணவர்களுக்கான இலவச அப்பியாச கொப்பி வழங்கும் நிகழ்வும் ‘ஹூசைனியா ஹிட்ஸ் கொலேஜ்’ மாணவர்களுக்கான பாடசாலை பை விநியோக நிகழ்வும் அண்மையில் காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணி காரியாலயத்தில் இடம்பெற்றது.
-
‘முஸ்லிம் அரசியலை தரமிக்க ஒன்றாக மாற்றியமைக்க வேண்டும்’ பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
NFGG ஊடகப்பிரிவு / பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ‘நாட்டில் நம்பிக்கை தரும் மாற்றம் ஒன்று நடந்திருக்கிறது. இச்சந்தர்ப்பத்தில் நமது முஸ்லிம் அரசியலையும் தரமிக்க ஒன்றாக மாற்றியமைப்பதற்கு நாம் தொடர்ந்தும் உழைக்கவேண்டும்’ என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் பொறியியலாளருமான அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
-
பஸீர் சேகுதாவூத் அவர்களின் தேர்தல் வியூகம் பிழைத்து விட்டது : NK. றம்ழான்
NKR காத்தான்குடி: நடந்து முடிந்த ஜனாபதித் தேர்தலில் முன்னால் அமைச்சர் பஸீர் சேகுதாவூத் அவர்களின் தேர்தல் வியூகம் பிழைத்து விட்டதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் NK. றம்ழான் தெரிவித்தார்.
-
வட்டியில்லா சூழற்சி முறை கடன் திட்டத்தின் ஊடாக 20 பேருக்கு 25,000 ரூபாய் வீதம் கடன் வழங்கும் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் யூ.எல்.எம்.என். முபீனின் வேண்டுகோளின் பேரில் முன்னாள் உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவூத்தின் 2014 வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் புதிய காத்தான்குடி நூர் சனசமூக நிலையம் ஊடாக வட்டியில்லா சூழற்சி முறை கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஒரு திறந்த மடல்
-அபூ அஸ்ஜத் அதிமேதகு ஜனாதிபதி அவர்களே, இந்த நாட்டில் நல்லாட்சி,சிறுபான்மை சமூகங்களின் விமோசனம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் ஒரு ஜனாதிபதியாக நீங்கள் இன்று பேசப்படுகின்றீர்கள்.நீங்கள் பொது வேட்பாளராக நியமனம் பெற்றதன் பிறகு உங்களது இந்த வெற்றிக்கு அதிகம் வலு சேர்த்தவராக இருந்தது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,முன்னால் அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களின் பங்களிப்பு என்பது வரலாற்றில் ஒரு தனியான இடத்தை பெற்றுள்ளது.
-
தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலை காயப்படுத்தாது முஸ்லிம் அரசியல் குழுக்கள் ஒன்றிணைந்து செயற்படல் வேண்டும்.
– கலாநிதி அஷ்-ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையிலான தேசிய அரசில் உள்ள பிரதான கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் இரண்டு அணியும் சட்டத்தரணி சுஹைர் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் பொதுவான ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் அவசரமாக ஒன்றுபடல் வேண்டும்.
-
முஸ்லிம்களின் தற்போதைய வெற்றியும் சிந்திக்க சில வரிகளும்
நீதியை காபிரான (இறை நிராகரிப்பினுடைய) நாடு நிலை நாட்டினாலும் அதை அல்லாஹ் நீடிக்க வைப்பான். அநீதியை முஸ்லிம் நாடு செய்தாலும் அவ் ஆட்சியை அவன் நீடிக்கச்செய்வதில்லை. (ஸைகுல் இஸ்லாம் இப்னுதைமியா) நடந்து முடித்த இத்தேர்தல் முன்னால் ஜனாதிபதி மஹிந்தவிற்கும் இன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்குமாக இருந்தாலும் இதை இன்னுமொரு வார்த்தையில் சொல்வதாக இருந்தால் நியாயத்திற்கும் அநியாயத்திற்குமிடையிலான போட்டியென்றோ
-
ரஹீமா-மாலிக் திருமணம்
(நடிகை மோனிகா) ரஹீமாவுக்கும், மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் மாலிக் என்பவருக்கும் நேற்று சென்னையில் இடம்பெற்ற ‘நிகாஹ்’வின் போது
-
சுதந்திரக் கட்சியின் தலைவர் மகிந்தவா- மைத்திரியா?
கொழும்பு: ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்து, மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.