Category: Your Kattankudy
-
வெளியாகிறது விஸ்வரூபம்
விஸ்வரூபம் திரைப்படம் சுமூகமான முறையில் வெளியாவதற்கு வசதியாக தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சித் தலைவர்களால் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை விலக்கிக் கொள்ளுமாறு தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
-
திருகோணமலையில் 65 ஆவது சதந்திர தின நிகழ்வு: கிண்ணியாவிலும் அதற்கான ஏற்பாடுகள்!
– முகம்மட் ராஸி 65 ஆவது சுதந்திர தினம் இம்முறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திருகோணமலை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்றுவரும் நிலையில் கிண்ணியா நகரசபை தவிசாளர் தேசபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி சட்டத்தரணி, கிண்ணியா நகரசபை எல்லைக்குள் சுதந்திர தின நிகழ்வுக்கான பங்களிப்புகளை வழங்கும் பொருட்டு வீடுகள், கடைகள், நிறுவனங்கள் வாகனங்கள் போன்றவற்றில் தேசியக் கொடியினை பறக்கவிடும், கொண்டாடும் ஏற்பாடுகளை செய்திருக்கின்றார்.
-
65 வது தேசிய சுதந்திரதினம்: திருமலை நகர் விழாக்கோலம்!
*தேசியக் கொடிகளால் நகரம் அலங்கரிப்பு *பலத்த பாதுகாப்பு; கடமையில் 4000 பொலிஸ், முப்படை *இன்று சுதந்திரதின ஒத்திகைகள்
-
தாறுல் உலுாம் அத்தீனீய்யா பெண்கள் அரபுக் கல்லுாரியின் பட்டமளிப்பு விழா
காத்தான்குடி தாறுல் உலுாம் அத்தீனீய்யா பெண்கள் அரபுக் கல்லுாரியில் 04 வருட மார்க்கக் கல்வியினை புர்த்தி செய்த மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா இன்று (02.02.2013 சனிக்கிழமை) சேர் ராசிக் பரீட் மாவத்தை இல் அமைந்துள்ள கல்லுாரி மண்டபத்தில் நடை பெற்றது.
-
திருமண சீா்திருத்தம் தொடா்பான விசேட மஸூறா
டீன் பைரூஸ். ஒரு சமூகத்தின் நலனுக்காக தன்னாலான பங்களிப்பினை செய்வது உண்மையான விசுவாசியின் அடையாளமாகும். காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பாரிய முயற்சியில் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் வழிகாட்டலில் திருமண சீர்திருத்தம் தொடா்பான கலந்துரையாடல் ஒன்று சென்ற (01.02.2013 வெள்ளிக்கிழமை) அஷ்-ஷஹீட் அல்ஹாஜ் ஏ அஹமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தினில் நடை பெற்றது.
-
மஜ்லிஸூல் பலாஹிய்யீனின் கண்டன அறிக்கை
சென்ற ( 25.01.2013 வெள்ளிக்கிழமை) புதிய காத்தான்குடி 6 ஜாமிஉத் தெளஹீத் ஜூம்ஆ பள்ளிவாயலில் ஜூம்ஆ பிரசங்கம் நிகழ்த்திய மௌலவி நௌபலீன் (ஸலாமி) இன் ஜூம்ஆ தொடா்பாக காத்தான்குடி மஜ்லிஸூல் பலாஹிய்யீன் தனது கண்டன அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.
-
விஸ்வரூபம்… 7 காட்சிகளை நீக்க கமல் சம்மதம்: இஸ்லாமியர் ஒப்புதலுடன் வெளியாகிறது படம்!
-OIT விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர் எதிர்க்கும் காட்சிகளை நீக்குதல் குறித்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டது.
-
கமல் – அரசு – இஸ்லாமிய தலைவர்கள் பேச்சுவார்த்தை!
-OIT விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர் எதிர்க்கும் காட்சிகளை நீக்குதல் குறித்த முத்தரப்பு பேச்சு வார்த்தை தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் இந்தப் பேச்சுவார்த்தையில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கமல்ஹாஸன், அவரது அண்ணன் சந்திரஹாஸன் ஆகியோர் நேரில் பங்கேற்றுள்ளனர்.
-
24 மணி நேர சூரியன்
பூமியின் வடதுருவம் ஆர்க்டிக் என்று அழைக்கப்படுகிறது. ஆர்க்டிக் என்பது ஒரு கிரேக்க சொல். இதன் பொருள் கரடிக்கு அருகிலுள்ள என்பதாகும். வடதுருவகரடி எனப்படும் சப்த ரிஷி மண்டலத்திற்கு அருகில் இப்பகுதி உள்ளதால் இப்படி ஆர்க்டிக் என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த இடத்துடன் பூமியின் வடபகுதி முடிந்து விடுகிறது.
-
அவுஸ்திரேலியா எதிர்க்கட்சி பிரதி தலைவர்,மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல்
– A.L.M. தாஹிர் அவுஸ்திரேலியா எதிர்க்கட்சி பிரதி தலைவரும் வெளிவிவகாரம் மற்றும் வாணிபத்திற்கான நிழல் அமைச்சருமான ஜூலி பிஷப் தலைமையிலான குழுவிருக்கும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜனகசுகததாஸ மற்றும் உயரதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று மீள்குடியேற்ற அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
-
கிண்ணியா தேசிய பாடசாலை, மகளிர் மகாவித்தியாலய மாணவ மாணவிகள் சிறந்த பெறுபேற்றுச் சாதனை
பழுளுல்லாஹ் பர்ஹான் வெளியிடப்பட்டுள்ள கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை முடிவுகளின் படி கிண்ணியாவைச் சேர்ந்த மாணவர்கள் மாவட்ட ரீதியாக சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில்
-
முத்தமிழ் வித்தகர் சுவாமி விவேகானந்தரின் 150வது ஜனன விழா – இன்று மட்டுவில் பல்வேறு நிகழ்வுகள்
பழுளுல்லாஹ் பர்ஹான் சுவாமி விவேகானந்தரின் 150வது ஜனன விழா இன்று 01-02-2013 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது. காலை 08.00மணிக்கு சுவாமி விவேகானந்தரின் திருவுருவப்படத்திற்கு ஆராத்தி செய்யப்பட்டதன் பின் 08.10மணிக்கு கல்லடி சரவண