Author: yourkattankudy.com
-
கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றால் போராட்டம்: கருணாநிதி எச்சரிக்கை
– OiT சென்னை: இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
-
தலிபானின் வெறிக்கு உயிர்துறந்த பாகிஸ்தான் பெண் அரசியல்வாதி
– MJ பெஷாவர்: பாகிஸ்தானில் அவாமி நஷனல் பரி கட்சியின் மூத்த உறுப்பினரான பெண் அரசியல்வாதி ஒருவர் நேற்றிரவு தாலிபன் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப் பட்டுள்ளார். 2008ஆம் ஆண்டு முதல் சமீபத்தில் நடந்த தேர்தல்கள் வரை அவாமி கட்சி, ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்து வந்தது.
-
முரண்பாட்டின் மொத்த உருவமாக ACJU…
– NTJ காத்தான்குடி: இந்த வருடம் பெருநாளை தீர்மானிக்கும் விடயத்தில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா செய்தது மிகப் பெரும் தவறு என்பதை நாம் எமது துண்டுப்பிரசுரத்தில் தெளிவுபடுத்தியிருந்தோம். கிண்ணியாவில் பிறை காணப்பட்ட உறுதியான தகவலின் பிரகாரம் நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் 08.08.2013 வியாழக்கிழமை அன்று பெருநாளைக் கொண்டாடினர்.
-
புலம்பெயர் தமிழரிடம் பெறும் நிதிக்கு என்ன நடக்கிறது?
கொழும்பு: தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கனடா மற்றும் அமெரிக்காவிற்குச் சென்றுதிரும்பியுள்ள அதேவேளை கூட்டமைப்பின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் அவுஸ்திரேலியாவிற்குச் சென்று வந்துள்ளார்.
-
எரியும் எகிப்து….
கெய்ரோ: எகிப்தில், தலைநகர் கெய்ரோவில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிருந்துகொண்டு வெளியில் வர மறுத்துவந்த அல் ஃபட்டா பள்ளிவாசலுக்குள்ளே இராணுவத்தினர் அதிரடியாக நுழைந்து அனைவரையும் இன்று மாலை அகற்றிவிட்டனர்.
-
மின்னல் அரசியல் நிகழ்ச்சியினை கண்காணிக்க தகுதிவாய்ந்த அதிகாரி நியமிப்பு
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மின்னல் அரசியல் நிகழ்ச்சியினை கண்காணிக்க தகுதிவாய்ந்த அதிகாரியொருவரை தேர்தல் ஆணையாளர் நியமித்துள்ளார். கட்சி பிரதி நிதிகளுடன் இடம் பெற்ற தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் தேர்தல் ஆணையகத்தில் இடம் பெற்ற போது,
-
1434 ஷவ்வால் மாத தலைப்பிறை சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ACJU கொழும்பு: அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு. 1434 ஷவ்வால் மாத தலைப்பிறை சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அதனது கிண்ணியா மற்றும் திருகோணமலை மாவட்டக் கிளையுடன் இணைந்து வெளியிடும் அறிக்கை.
-
எகிப்தில் சமாதானம் நிலைநாட்டப்படும்: பிரித்தானியா
-MJ லண்டன்: எகிப்தில் இடம்பெற்றுவரும் இரத்தக் கலவரத்தில் இதுவரைக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இராணுவத்துக்கும் மொர்ஸியின் ஆதரவாளர்களுக்குமிடையில் ஏற்பட்ட இக்கலவரம், இரத்த ஆறாய் எகிப்தில் ஊற்றெடுக்கின்றது.
-
கிழக்கு மாகாண விளையாட்டு விழா இன்று மட்டக்களப்பில் ஆரம்பம்
மட்டக்களப்பு: இவ்வருடத்திற்கான கிழக்கு மாகாண விளையாட்டு விழா மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி விளையாட்டு மைதானத்திலே இன்றும் நாளையும் (17, 18) நடைபெறவுள்ளது. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி 210 வீர, வீராங்கனைகள் கலந்து இவ் விளையாட்டு விழாவில் முதலாவது
-
அல்-உஸ்தாத் றஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களுக்கோர் திறந்தமடல்
14.08.2013 சகோ. உஸ்தாத் றஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர் – இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, தெமட்டகொட வீதி, கொழும்பு 10. அஸ்ஸலாமுஅலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
-
எதிர்பார்க்கப்பட்டிருந்த இலங்கை-பாகிஸ்தான் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு இலங்கை கிரிக்கட் சபை மறுப்பு
– MJ கொழும்பு: டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் முதன் முறையாக இடம்பெற இருந்த பகலிரவு டெஸ்ட் கிரிக்கட் போட்டி, இலங்கை கிரிக்கட் சபையின் அனுமதி மறுப்பால், கைவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (U.A.E.) இடம்பெற இருக்கும் இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான