Author: yourkattankudy.com
-
மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய சாரதிக்கு 20ஆயிரம் ரூபா அபராதம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய சாரதியொருவருக்கு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி என். எம். அப்துல்லாஹ் 20ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளார்.
-
உறுகாமம் மீள்குடியேற்ற கிராமத்திற்கு 140இலட்சம் ரூபா செலவில் மின் இணைப்புத் திட்டம் வழங்கி வைப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 30வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீளகுடியமர்த்தப்பட்டுள்ள கிராமமான மட்டக்களப்பு
-
1000 வீடமைப்புத் திட்டத்தில் முஸ்லிம்கள் வாழும் கிராமங்களையும் உள்ளீர்க்க வேண்டும் – எம். எஸ். சுபைர்
இர்ஷாத் றஹ்மத்துல்லா மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் ஜரோப்பிய ஒன்றியத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1000 வீடமைப்புத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் பாதிப்புக்குள்ளான முஸ்லிம்கள்
-
‘சமகாலத்தில் – மக்களுடன் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்’எனும் தொனிப்பொருளிலான மாபெரும் பொதுக்கூட்டம் – முழு ஒலிப்பதிவு இணைப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டதில் இடம்பெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்கள் அன்மையில் ஏற்பட்ட தடைகள் அரசியல் சூழ்நிலைகள் சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும்
-
யுத்த வெற்றி விழா ஜனாதிபதி தலைமையில் காலிமுகத்திடலில் இன்று பிரமாண்டமான வைபவம்
கொழும்பு: யுத்த வெற்றியின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று கொழும்பில் கோலாகலமாக நடைபெறுகின்றன.
-
‘சமகாலத்தில் – மக்களுடன் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்’எனும் தொனிப்பொருளிலான மாபெரும் பொதுக்கூட்டம்: ஒளிப்பதிவு மிக விரைவில்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டதில் இடம்பெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்கள் அன்மையில் ஏற்பட்ட தடைகள் அரசியல் சூழ்நிலைகள் சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ‘சமகாலத்தில் – மக்களுடன் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்’
-
‘ஸுன்னாவின் முக்கியத்துவமும் பித்அத் பற்றிய எச்சரிக்கையும்’ எனும் தலைப்பில் மௌலவி பழுளுல்லாஹ் பஹ்ஜான்(அப்பாஸியினால்) ஆற்றப்பட்ட ஜும்மா உரை
காத்தான்குடி: இன்று காத்தான்குடி ஜாமியுல் அதர் ஜும்மாப் பள்ளிவாயலில் காத்தான்குடி அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அல்ஹாபிழ் மௌலவி பழுளுல்லாஹ் பஹ்ஜான்(அப்பாஸியினால்) இன்று 17.05.2013 வெள்ளிக்கிழமை ‘ஸுன்னாவின் முக்கியத்துவமும் பித்அத் பற்றிய எச்சரிக்கையும்’ எனும் தலைப்பில் ஆற்றப்பட்ட ஜும்மா உரை எமது வாசகர்களுக்காக பதிவேற்றப்படுகிறது.
-
இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு! கேளிக்கை வெசாக்கிற்கு இதுவே இறுதி வருடமாகட்டும்: பொதுபல சேனா
கொழும்பு: இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவ்வாறானவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்தது.
-
பாகிஸ்தான் புலமைப்பரிசிலிற்கான விண்ணப்பங்கள் கோரல்!
கொழும்பு: கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் ஜின்னா புலமைப் பரிசிலிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கல்விப் பொதுத் தராதர (சாதாரன தரம்), கல்விப் பொதுத் தராதர (உயர் தரம்) மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் இந்த புலமைப்பரிசிலிற்காக விண்ணப்பிக்க முடியும்.
-
ஜெய்லானியை பாதுகாக்குமாறு ஜனாதிபதியிடம் அலவி மௌலானா கோரிக்கை!
கொழும்பு: கூரகலவில் அமைந்துள்ள தப்தர் ஜெய்லானி பிரதேசத்தை பாதுகாத்துத் தருமாறு கோரி மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஜனாதிபதிக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக பல முஸ்லிம்கள் அலவி மௌலானாவின் கவனத்திற்கு கொண்டு வந்தததாகவும்- இந்த கடிதத்தை தான் மிக மன வேதனையுடன் எழுதுவதாகவும் அவர் குறிப்பிடுள்ளார்.
-
பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களை அரவணைத்து வாழ்வார்கள்!
கொழும்பு: உலகத்திலேயே சிங்கள இனத்தவர்கள் சிறந்து விளங்குகின்றனர். ஏனைய சமூகத்தினருடன் அந்நியோன்யமாகப் பழகக்கூடியவர்கள். இதனை வரலாற்றிலும் கண்டு கொள்ள முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற பேரவை உறுப்பினருமான அல்ஹாஜ். ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.
-
உலகின் நிதி பலம் இந்தியா, சீனாவை நோக்கி நகரும்: உலக வங்கி
லண்டன்: உலகத்தின் நிதி பலம் அடுத்த இருபது ஆண்டுகளில் வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளை நோக்கி நகரும் என்று உலக வங்கி கணித்துள்ளது.