Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘தனித்துப் பயணித்த ரயில் என்ஜின்’ சுவாரஸ்யமான முழுத் தகவல்கள்..

    கொழும்பு: இயங்கிய நிலையில் தரித்து நிறுத்தப்பட்டிருந்த ரயில் என்ஜின் ஒன்று சாரதி இல்லாத நிலையில் கரையோர ரயில் பாதையில் திடீரென பயணித்துள்ளது. நேற்று அதிகாலை 1.45 மணியளவில் இந்த பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

  • எட்டு வருடங்களுக்குப் பின்னர் மஹேல தம்பதியினருக்கு பெண் குழந்தை!

    கொழும்பு: இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவாத்தன – கிறிஸ்டினா சிரிஸேன தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மஹேலவ ஜயவர்த்தனவின் மனைவி கிறஸ்டினா குழந்தை பிறப்பினை எதிர்பார்த்து பாகிஸ்தான் அணியுடனான மட்டுப்படுத்தப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டியில் இருந்து சுய விருப்பின் பெயரில் விலகிக்கொண்டுள்ளார்.

  • ஸஃபர் மாதமும் முஸ்லிம்களும்

    சத்திய மார்க்கமாகிய இஸ்லாத்தில், இஸ்லாமியர்களாக இருந்து கொண்டு மற்ற மதங்களில் காணப்படுகின்ற கலாச்சாரங்களை நம்முடைய முன்னோர்கள் அறியாமையினால் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நம்முடைய முஸ்லிம்களும் செய்யக்கூடிய ஒருசில காரியங்கள் பிறமத கலாச்சாரங்களை ஒத்து இருப்பது மட்டுமின்றி அதற்கு வணக்கம் என்ற முத்திரையையும் பதித்து செய்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

  • மதுபானக் கடைகளை இழுத்து மூடுங்கள்: வைகோ

    – SHM சென்னை: தமிழக மக்களை காப்பாற்ற, மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்தி, நிரந்தரமாக மதுக்கடைகளை மூடவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

  • சுமூகமான பேச்சு வார்த்தை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம் பாரா ளுமன்றத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எதிர்கட்சிகளுக்கு அழைப்பு

    – முகம்மட் சஜி கொழும்பு: நாட்டில் தற்போது அமைதி சமாதானம் ஏற்பட்டு சகல இன மக்களும் குழப்பங்களற்ற வகையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்தி அதனை பார்த்து ரசிப்பதை விட்டுவிட்டு சுமூகமான பேச்சு வார்த்தை

  • கல்வி மட்டத்தில் இலங்கை தெற்காசியாவிலே முதலிடத்தில்!

    கொழும்பு: இலங்கையைப் பொதுத்தமட்டில் கல்வி மட்டத்தில் இலங்கை தெற்காசியாவில் முதலாவது இடத்திலும் சர்வதேச மட்டத்தில் உயர்ந்த இடத்திலும் உள்ளது. சர்வதேச தரத்திற்கு ஏற்ப கல்வி வளர்ச்சி துரிதமாகக் காணப்படுகிறது என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

  • தொடர்மழையால் காத்தான்குடியில் வெள்ளம்!

    – எம்.பி.எம். றிப்தி காத்தான்குடி: கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழைகாரணமாக காத்தான்குடி மற்றும் அதன் சூழவுள்ள பகுதிகள் மழை வெள்ளத்தால் நிறைந்து வருகின்றன. இம்மழை தொடருமாயின் பல குடும்பங்கள் இடம்பெயர நேரிடும் நிலை தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்‌தின் வருடாந்த பொதுக்கூட்டம்

    – எம். திவாகரன் வவுனியா: வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்‌தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 08.12.2013 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

  • பி.எஸ்.அப்துல்லா அவர்களின் மறைவு குறித்து றிசாத் பதியுதீன் கவலை

    இர்ஷாத் றஹ்மத்துல்லா வவுனியா: சிறந்த சமூகசேவையாளரும் தொழிலதிபரும் தர்மகர்த்தாவுமான வவுனியா பி.எஸ்.அப்துல்லா அவர்களின் மறைவு குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தமது கவலை தெரிவித்துள்ளதுடன் அன்னாரின் சுவன வாழ்வுக்காக இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.

  • இலங்கை விமானப்படையின் மட்டு விமானப்படை நிலைய சர்வதேச பாலர் பாடசாலையின் 2013 கலை விழா-இலங்கை விமானப்படையின் மகளிர் அணித்தலைவி பங்கேற்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கை விமானப்படையின் மட்டக்களப்பு விமானப்படை நிலையத்தின் கீழ் இயங்கிவரும் சர்வதேச பாலர் பாடசாலையின் 2013 கலை விழா 03-12-2013 நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் இடம்பெற்றது.

  • மட்டக்களப்பில் அடை மழை – தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில்

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்காவது நாளாக தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக காத்தான்குடி பிரதேசத்திலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் பல வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

  • காஷ்மீரை மையமாகக் கொண்டு இந்தியா- பாக். இடையே 4வது யுத்தம்: நவாஸ் ஷெரீப்

    – SHM முசாபர்பாத்: காஷ்மீரை மையமாகக் கொண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே 4வது யுத்தத்துக்கு வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் எச்சரித்துள்ளார்.  ‘ஆசாத் ஜம்மு காஷ்மீரின்’ பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்று நவாஸ் ஷெரீப் பேசியதாவது:

←Previous Page
1 … 867 868 869 870 871 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar