Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “நலிவடைந்த மக்களுக்கு பணியாற்றுகின்றபோது அதிலும் அரசியல் சாயத்தினை பூசி லாபம் தேடும் சக்திகளாகவே இருக்கின்றனர்”

    – முல்லைத்தீவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா முல்லைத்தீவு: நலிவடைந்த மக்களுக்கு பணியாற்றுகின்ற போது அதிலும் அரசியல் சாயத்தினை பூசி லாபம் தேடும் சக்திகளை அடையாளம் காண வேண்டிய காலம் கனிந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.

  • மனஅழுத்தத்தின் விழிம்பில் ஹூனைஸ்: ஆசனம் கேட்டு அலையும் அவலம்

    – அமான் வன்னி: அமைச்சர் ரிசாதால் உருவாக்கப்பட்ட வன்னி மாவட்ட முன்னாள் எம்பி ஹூனைஸ் பாறுக் தற்போது எந்தக் கட்சியில் இருக்கிறோம், இருக்கப்போகுறோம் என்று தெரியாமல் அலைந்து திரியும் அவல நிலக்கு தற்போது உள்ளாகியுள்ளார்.

  • லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் மூன்றாவது ஓடுபாதை

    லண்டன்: பிரிட்டனின் மிகப்பெரிய விமான நிலையமான ஹீத்ரோவில் மூன்றாவது ஓடுபாதை ஒன்றை அமைக்க அரசால் நியமிக்கப்பட்டக் குழு பரிந்துரை செய்துள்ளது.

  • நோன்பு நேரத்தில் சாப்பிட்டதற்காக 5 நபர்களைக் கொலைசெய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்!

    டமஸ்கஸ்: ரமலான் நோன்பு மாதத்தில் உணவு உண்டதற்காக 5 பேரைக் கொடூரமாக கொலை செய்துள்ளனர் ஐஎஸ் தீவிரவாதிகள்.ஐ.எஸ் அமைப்பின் கொடூர நடைமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் தற்போது நோன்பு இருக்காத 5 பேரை சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர்.

  • குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் ‘புனிதர்களின் நந்தவனம்! பத்ர் களம் – சத்யமேவ ஜெயதே’ சிறப்பு நிகழ்ச்சி!

    பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.. குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்காக புனித ரமழான் மாதத்தில் நடைபெற்ற பத்ர் யுத்தம் பற்றிய சிந்தனைகளையும், படிப்பினைகளையும், அதனால் ஏற்பட்ட இஸ்லாமிய எழுச்சியையும் தெளிவான வகையில் எளிய முறையில் அழகிய தமிழில் எடுத்துரைக்கும் விதமாக கீழ்க்கண்டவாறு ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

  • மாவடிப்பள்ளி பிரதேச மக்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

    – ஹாசிப் யாஸீன் காரைதீவு: காரைதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளி பிரதேச மக்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை காரைதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

  • சீரழியும் குடும்பங்களும் இலக்கை மறந்த வாலிபர்களும் – இன்று காத்தான்குடியில் விஷேட பயான் நிகழ்வு

    – அகமட் ஆஸிர் புதிய காத்தான்குடி: இன்ஷா அல்லாஹ் இன்று (01/07/2015) இரவு 10 மணி முதல் புதிய காத்தான்குடி – 01 பதுரியா ஜும்ஆப் பள்ளிவாயலில் இலங்கையின் தலை சிறந்த ஆய்வாளரும் விஷேட பேச்சாளருமான அஷ்ஷெய்க் இம்ரான் ஹஸன் (நுழாரி) அவர்கள் கலந்து கொள்ளும் விஷேட பயான் நிகழ்வு இடம்பெற உள்ளது.

  • நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த போட்டி

    ஹம்பாந்தோட்டை: எதிர் வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.இன்று புதன்கிழமை ஹம்பாந்தோட்டை, மெதமுலன பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே அவர் இதனை அறிவித்தார்.

  • தர்கா நகரில் நேற்று இடம்பெற்ற சம்பவம்

    தர்கா நகர்: தர்கா நகர் பிரதேசத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற கலவரத்தின் போது தீக்கிரையாக்கப்பட்டு பின்னர் புனரமைப்பு செய்யப்பட்ட மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில் தராவீஹ் தொழுகை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, சிங்கள இளைஞரொருவர் முச்சக்கர வண்டியின் வானொலிப்பெட்டியில் சத்தமாக பாடல் ஒலிபரப்பியுள்ளார்.

  • இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி

    அலரிமாளிகையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இப்தார் நிகழ்வின்போது ஜனாதிபதி மைத்திரியுடன் பிரதமர் ரணில் மற்றும் அமைச்சர் பௌசி ஆகியோர் உரையாடுவதை படத்தில் காணலாம்.

  • “போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை”: ஜனாதிபதி

    இப்பாகமுவ: போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் போதைப் பொருளை தம்வசம் வைத்திருப்போருக்கு எதிராக மரண தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மரண தண்டனைச் சட்டம் நாட்டில் உள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி எத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் சமூக நலனைக் கருத்திற் கொண்டு

  • இந்தோனேஷிய விமான விபத்து: 100 பேர் பலி

    ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் மேற்கிலுள்ள சுமத்ரா குடியிருப்புப் பகுதியில், ஒரு இராணுவ போக்குவரத்து விமானம் இடிந்து விழுந்த விபத்தில், 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் இதுவரை குறைந்தது 49 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

←Previous Page
1 … 395 396 397 398 399 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar