Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • வெள்ளை வேனில் வந்த மூன்று இராணுவ வீரர்கள் துப்பாக்கிகளுடன் கைது

    கொழும்பு: மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் பாதுகாப்புப் பிரிவில் உள்ளவர்கள் எனக் கூறப்படும் இராணுவ வீரர்கள் மூவர் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மிரிஹான பகுதியில் பயணித்த வேன் ஒன்றில் சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • “அரசியலை புரட்டிப்போடும் மந்திரம் என்னிடம் இருக்கிறது” ‘கருணா’

    மட்டக்களப்பு: “சுசில் பிரேம ஜயந்தவும், அனுர பிரியதர்ஷன யாப்பாவும் தேசியப் பட்டியலில் இடம் தருவதாக கூறி, இறுதியில் என் காலை வாரினாலும், நான் அரசியலை விட்டு ஓடிப்போகப் போவதில்லை. இலங்கை அரசியலை மாற்றும் மந்திரம் என்னிடம் மட்டும்தான் இருக்கிறது” என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) நேற்று தெரிவித்தார்.

  • ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் கண்காணிப்பில் சுயாதீனமாகவே செயற்படும்

    கொழும்பு: அரசியல் செயற்பாட்டாளர்களாகவின்றி சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளர்களாக இலங்கையின் தேர்தல் செயற்பாடுகளைக் கண்காணிக்கவிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவர் பிரதான கண்காணிப்பாளர் கிறிஸ்டின் டன் பிரெடா தெரிவித்தார்.

  • ஹிஸ்புல்லாஹ்வின் சுவரொட்டி ஒட்டுவதைத் தடுத்த நவ முஸ்லிம் மீது சமுர்த்தி உத்தியோகத்தர் தாக்குதல்

    மட்டக்களப்பில் முதலாவது தேர்தல் வன்முறை பதிவு! – புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்  காத்தான்குடி: முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் சுவரொட்டியை ஒட்ட வேண்டாம் எனத் தடுத்த காத்தான்குடி, பாலமுனைக் கிராமத்தைச் சேர்ந்த அ. முகமட் உமர் என்பவரைத் தாக்கியதுடன், அவரது வீட்டினுள் புகுந்து பாவனைப் பொருட்களையும் உடைத்துச் சேதப்படுத்திய சமுர்த்தி அபிவிருத்தி

  • மட்டு. ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாசலில் வளரும் அரச மரம்

    – புவி எம் ஐ ரஹ்மதுல்லாஹ் மட்டக்களப்பு: மட்டக்களப்பு நகரின் மத்தியில் அமைந்துள்ள ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாசலில் மேற்பகுதியில் அரச மரம் ஒன்று காக்கை எச்சத்தினால் விதைக்கப்பட்டு வளர்ந்து வருவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

  • தகவலறியும் உரிமை தொடர்பான விழிப்பூட்டும் பிரசுரங்கள் மட்டக்களப்பிலும் விநியோகம்

    – புவி. எம்.ஐ. ரஹ்மதுல்லாஹ் மட்டக்களப்பு: கிழக்கு ஊடக சங்கம் முன்னெடுத்து வரும் பொதுமக்களுக்கான தகவல் அறியும் உரிமை மற்றும் சட்டத்திற்கு முரணான தேர்தல் நடவடிக்கைகளை வெளிக்கொணரும் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்ச்சித் திட்டம் என்பன தொடர்பாக நேற்றைய தினம் (20ம் திகதி) திங்கட்கிழமை மட்டக்களப்பு நகரிலும்,

  • “சக வேட்பாளர்களின் மானம், மரியாதையில் கை வைத்து விமர்சிக்காதீர்கள்” காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ்

    – புவி எம்.ஐ. ரஹ்மதுல்லாஹ் காத்தான்குடி: ஒரு முஸ்லிமுடைய மானம், மரியாதையில் கைவைப்பது, அவரை இழிவுபடுத்துவது, அவதூறு கூறி அநியாயமாக விமர்சிப்பது போன்ற இழி செயல்களை நாம் பின்பற்றுகின்ற இஸ்லாம் மார்க்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இதன் காரணமாகவே இன்று முற்பகல் எனது பேச்சாளர்களையும், ஆதரவாளர்களையும் நான் எனது அலுவலகத்திற்கு வரவழைத்து மிகவும் நாகரீகமாக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டுமென

  • றிசாத் பதியுதீன் அனுதாபம்

    புத்தளம்: இன்று கல்லாற்று பாலத்தில் இடம் பெற்ற வாகன விபத்து குறித்து கேள்வியுற்றதும், தாம் பெரும் அதிர்சியடைந்துள்ளதாகவும், மரணமானவர்களின் சுவன வாழ்வுக்கு பிரார்த்திப்பதகாவும் தெரிவித்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் துரித சுகத்திற்குமாக பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

  • “சம்மந்தன் ஐயா அவர்கள் தேர்தல் காலத்தில், மறைந்த தலைவர் அஸ்ரப் சார்ந்து முதலைக்கண்ணீர் வடிப்பதன் மூலம் முஸ்லிம் சமூகத்தினை திருத்திபடுத்த முடியாது”

    மட்டக்களப்பு: சம்மந்தன் ஐயா அவர்கள் தேர்தல் காலத்தில் மறைந்த தலைவர் அஸ்ரப் சார்ந்து முதலைக்கண்ணீர் வடிப்பதன் மூலம் முஸ்லிம் சமூகத்தினை திருத்திபடுத்த முடியாது என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் NK றம்ழான் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

  • அசாமில் “பேய் ஓட்டும்” பெண் தலையைத் துண்டித்துக் கொ

    சோனிட்பூர்: பேய் ஓட்டும் வேலைகளில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் 63 வயதுப் பெண் ஒருவரை, நிர்வாணமாக்கி தலையைத் துண்டித்த சம்பவம் அசாம் மாநிலத்தில் நடந்துள்ளது.

  • “அம்பாரை மாவட்டத்தில் ஐ.சு.கூ, அ.இ.ம.காங்கிரஸ் முஸ்லிம் வேட்பாளர்களை களம் இறக்கினாலும் வெற்றி பெறுவதென்பது கேள்விக்குறியாகும்”

    – ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: அம்பாரை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களை களம் இறக்கினாலும் வெற்றி பெறுவதென்பது கேள்விக்குறியாகும். அக்கட்சிகளினால் எந்தவொரு முஸ்லிம் பிரதிநிதியையும் பெற முடியாது.

  • “மஹிந்தவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வரும் திட்டத்தினுடனேயே ஹிஸ்புல்லாஹ் தேர்தலில் போட்டியிடுகின்றார்”: அப்துர் ரஹ்மான்

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: “நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவியை இரண்டு முறை வகித்த ஜனாதிபதியொருவர், மீண்டும் ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகுவதற்கு பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்ற அதிசயம் நமது நாட்டிலேதான் நடைபெற்றிருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மட்டிட முடியாத பதவிப் பேராசைக்கு இந்தத் தேர்தலில் அவர் போட்டியிடுவது ஒன்றே சிறந்த உதாரணமாகும்”

←Previous Page
1 … 377 378 379 380 381 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar