Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சவூதி அரேபியாவின் பட்ஜெட் பற்றாக்குறை 98 பில்லியன் டொலர்களாக உயர்வு

    றியாத்: சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியத்தின் விலை தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவூதி அரேபியாவின் பட்ஜெட் பற்றாக்குறை 98 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. சவூதியின் புதிய மன்னராக சல்மான் பதவியேற்ற பிறகு போடப்பட்டிருக்கும் முதல் பட்ஜெட்டில், 162 பில்லியன் டொலர்கள் – அதாவது 608 பில்லியன் ரியால்கள்- வருவாய் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது அதிகாரபூர்வ எதிர்பார்ப்பைவிட 15 சதவீதம் குறைவாகும்.

  • செவி வழி தொடு சிகிச்சைக்கு …

    யாழ்ப்பாணம்: எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலப் பகுதிக்குள் ஐ. நா. செயலாளர் நாயகமாக வருவார் என்று இவர் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கூறினார். அதாவது மூன்றாவது உலக யுத்தம் ஆரம்பம் ஆவதற்கு முன்பாக இப்பதவியை அடைந்து விடுவார் என்றார். இவர் இப்போது இலங்கை வந்து உள்ளார். யாழ்ப்பாணத்தில் நல்லூரில் உள்ள துர்க்கா மணி மண்டபத்தில் இவரை எதிர்வரும் வியாழக்கிழமை சந்திக்க முடியும்.

  • காத்தான்குடியில் ஆங்கிலக் கல்வியில் ஓர் புரட்சி

    எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: SRD நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஆங்கிலம் பேச ஒரு சந்தர்ப்பத்தினை மாணவர்களுக்கு ஏற்படுத்தி சரளமாக கூச்சமின்றி ஆங்கிலம் பேசுவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்தும்முகமாக நேற்றய தினம் 27.12.2015 வைபவ ரீதியாக காத்தான்குடி ஜூமைறா பெலசில் English communication club எனும் பெயரில் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

  • மட்டு-மாவட்ட அரசாங்க அதிபரின் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பி வைப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ,பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசாங்க அதிபரின் இடமாற்றத்தை இரத்து செய்தல் எனும் தலைப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி இணைப்பாளர் வீ.ரீ.எம்.முபாறக் ஜேபியினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  • மட்டக்களப்பு நாவலடி திருக்கொண்டியாமடு காணிகளின் வேலிகள் பொலிசாரின் உதவியுடன் அகற்றப்பட்டன

    ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் மட்டக்களப்பு: 1985ம் ஆண்டிலிருந்து படிப்படியாக யுத்த சூழ் நிலைமகள் காரணமாக மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதிகளை ஒட்டி காணப்படுக்கின்ற கிராமங்களான முறுத்தானை, பொண்டுகள்சேன,கல்லிச்சை, பொத்தானை, அகுறானை, வெறுகள், வாகரை, ஊத்துச்சேனை,வடமுனை, குளத்துமடு, வகனேரி போன்ர மாவட்டத்தில் எல்லைக் கிராமங்களிலிருந்து விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் காரணமாக இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் கல்குடா ஓட்டமாவடி மீராவோடை, வாழைச்சேனை கிராமங்களில்

  • “சமூகத்தின் பொறுப்புமிக்க செயலே ஆனந்த தேரருடனான விவாதம்”

    எம்.ஜே. முஹம்மத் அன்வர், இளைஞர் அமைப்பாளர்.அ.இ.ம.கா எல்லாப் புகழும் படைத்தவன் ஒருவனுக்கே. இலங்கைத் திருநாட்டின் முஸ்லீம்களின் வரலாற்றில் மறைந்த பெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் சோம தேரருடன் நடத்திய விவாதம் முஸ்லீம் சமூகத்தின் மூலை முடுக்குகளில் எந்தளவு முஸ்லீம்களின் சுதந்திரக் குரலாக ஒலித்ததோ, அதே போன்று இன்று இந்த சமூகத்தின் மீது வாஞ்சை கொண்ட அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்திதான் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவர் கௌரவ ரிஷாத் பதுர்தீன் அவர்கள் ஆனந்த தேரருடன் நடத்தும்…

  • முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்(MRCA) வலைத்தளம் தலைமறைவு

    – அபூ அஹ்மட் கொழும்பு: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமானது (MRCA), இலங்கை முஸ்லிம்களின் வக்ப், ஹஜ், கலாச்சாரம், தொண்டு அமைப்புக்களை பதிவு செய்தல் ஆகிய விடயங்களை கையான்டுவரும் ஒரு அரச திணைக்களமாகும். இதன் வலைத்தளமானது

  • கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு அப்பகுதி தமிழர்கள் எதிர்ப்பு

    கல்முனை: கல்முனையை மையப்படுத்தி உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இன்று திங்கட்கிழமை கல்முனை நகரில் தமிழர்கள் கலந்து கொண்ட எதிர்ப்பு பேரணியொன்றும் நடைபெற்றுள்ளது. அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கத்தின் அழைப்பின் பேரில் ஆனைக்குட்டி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து தமிழ் பிரிவு பிரதேச செயலகம் வரையில் நடைபெற்ற

  • யஹ்யாகான் பௌண்டேஷனால் சாய்ந்தமருதில் சமூக நல உதவித் திட்டங்கள்

    சாய்ந்தமருது: யஹ்யாகான் பௌண்டேஷனால் (யஹ்யா கான் சமூக நலன்புரி சேவைகள் மன்றம்) கடந்த 26ம் திகதி சாய்ந்தமருதுவில் பல்வேறு சமூகநலத் திட்ட உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்தப் பிரதேசத்தில் வாழும் வாழ்வாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் மின்சார, குடிநீர் வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் முகமாக யஹ்யாகான் பௌண்டேஷனின் ஸ்தாபக தலைவரான ஏ.பி. யஹியா கானினால் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

  • மட்டு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இனைத்தலைவராகவும், மாவட்டத்தின் 14 பிரதேச செயலக, பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவராகவும் ஹிஸ்புல்லாஹ் நியமனம்

    முகம்மட் ஹம்ஸா கலீல் கொழும்பு: அதி மேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேனே அவர்கள், இராஜாங்க அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் (MA,MP) அவர்களை மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி குழுவின் இனைத்தலைவராகவும், மாவட்டத்தின் 14 பிரதேச செயலக, பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவராகவும் நியமித்துள்ளார்.

  • காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான்   காத்தான்குடி: கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஆகியோரை, கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ள முச்சக்கரவண்டிகள் பதிவு எனும் சட்டத்தை தயவு செய்து நிறுத்துங்கள் எனக் கோரி காத்தான்குடி பிரதான வீதியில் இன்று (28) திங்கட்கிழமை ஆரப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றது.

  • மார்டின் கப்டில்: 30 பந்துகளுக்கு 93 அதிரடி ஓட்டங்கள் (காணொளி)

←Previous Page
1 … 262 263 264 265 266 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar