- முகம்மட் ஹம்ஸா கலீல்

கொழும்பு: அதி மேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேனே அவர்கள், இராஜாங்க அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் (MA,MP) அவர்களை மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி குழுவின் இனைத்தலைவராகவும், மாவட்டத்தின் 14 பிரதேச செயலக, பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவராகவும் நியமித்துள்ளார்.


Leave a comment