WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான ஆலோசனைகள்

    இவ்வருடத்துக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 20 ஆம் திகதி நாடு முழுவதும் ஒரே தினத்தில் நடைபெறவுள்ளது. தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான ஆலோசனைகளை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார அறிவித்துள்ளார்.

  • சம்மாந்துறை அலியார் ஹஸ்ரத் காலமானார்

    இலங்கையின் மூத்த உலமாக்களில் ஒருவரும், சம்மாந்துறை, மஜ்லிஸுஸ் ஷூறாவின் ஸ்தாபகத் தலைவரும், தப்லீஃகுல் இஸ்லாம் அரபுக்கலாசாலையின் அதிபருமான மெளலவி.அல்ஹாஜ்.அலியார் ஹஸ்ரத் (தேவ்பந்தி) அவர்கள் இன்று (19-8-2017) காலை காலமானார். انا لله وانا اليه راجعون

  • 47 ஆண்டுகளுக்குப் பிறகு கடற்படை தளபதியாக தமிழர் நியமனம்

    கொழும்பு: இலங்கையின் புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் ஜெரோமி லியன்துரு சின்னையா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழர் ஒருவர் இப்பதவிக்கு வருவது இதுவே முதல் முறை. இலங்கை கடற்படையின் 21-வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள இவர்  வெள்ளிக்கிழமை (18), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

  • காத்தான்குடி சிறுவர் புத்தகக் கழகம் “KCBC”

    காத்தான்குடி சிறார்களின் மிக நீண்ட கனவாகவும், ஒரு தேவையாகவும் இருந்துவந்த “சிறுவர்களுக்கான நூலகம்” நிறைவேறுகிறது. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 26 ஆகஸ்ட் 2017, சனிக்கிழமை முதல் இயங்கவுள்ளது. காத்தான்குடி சிறுவர் புத்தகக் கழகம்-KCBC அமப்பின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கான இரவல்_நூலகப் பிரிவு காத்தான்குடி-03, இல. 78, சேர் ராசீக் பரீட் மாவத்தை (Ezi டியூட்டரிக்கு முன்பாக) அமைந்துள்ளது.

  • பார்சிலோனா சுற்றுலா பகுதியில் வேன் மோதி 13 பேர் பலி

    பார்சிலோனா: பார்சிலோனாவில் உள்ள புகழ்பெற்ற லாஸ் ராம்ப்ளாஸ் சுற்றுலா பகுதியில் கூட்டத்தில் வேன் மோதிய சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 50 பேர் காயம் அடைந்தனர். அதில் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.அந்த பகுதியில் பாதசாரிகள் நடக்கும் பகுதியில் வேகமாக புகுந்த வேன், அங்கிருந்தவர்கள் மீது மோதி நிற்காமல் சென்றது.

  • வில்பத்து விவகாரம் : தென்னிலங்கை அரசு போன்றே வட மாகாண சபையும் பாரபட்சம்

    ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் 1990 ஆண்டு வடக்கில் இருந்து முற்றாக விடுதலைப்புலிகளால் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்ட பொழுது மன்னார் முசளி பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் புத்தளம உற்பட நாட்டின் பல பாகங்களிற்கும் சென்று அகதிகளாக குடியேறியமை நாடறிந்த உலகறிந்த விடயமாகும்.

  • நொட்டின்ஹம் பல்கலைக்கழகத்துடன் மட்டக்களப்பு கெம்பஸ் கலந்துரையாடல்

    கொழும்பு: மட்டக்களப்பு கெம்பஸில் நிறுவப்படவுள்ள சட்டபீடத்தின் கல்வி நடவடிக்கைகள் சம்பந்தமாக புகழ் பெற்ற பிரித்தானியாவின் மிகப்பெரும் பல்கலைக்கழகங்களில் ஒன்றான நொட்டின்ஹம்  டிரென்ட் பல்கலைக்கழகத்துக்கும் (Nottingham Trent University) மட்டக்களப்பு கெம்பஸூக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று இடம்பெற்றது.

  • காணாமல் போகும் சவுதி இளவரசர்கள்

    லண்டன்: கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஐரோப்பிய நாடுகளில் வசித்து வந்த மூன்று சவுதி அரேபிய இளவரசர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் மூவருமே செளதி அரசை விமர்சனம் செய்தவர்கள். அவர்கள் அனைவரும் கடத்தப்பட்டு சவுதி அரேபியாவுக்குக் கொண்டு வரப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், அதன் பின்னர் அவர்களைப்பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.

  • இந்திய அணி வெளிநாட்டில் பெற்ற முதலாவது வரலாற்று வெற்றி

    – MJ கண்டி: இலங்கை-இந்தியா டெஸ்ட் போட்டி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ந போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி தொடரை 3:0 எனும் வித்தியாசத்தில் கைப்பற்றியது.இது இலங்கை மண்ணில் இந்திய அணி பெற்ற 9வது வெற்றியாக அமையும். இதன்மூலம் இலங்கையில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த வெளிநாட்டு அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்தது. அதேபோல, இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதன்முறையாக முழுமையாக (வைட் வோஷ்) வென்றும் இந்திய அணி வரலாறு…

  • பச்சை மிளகாயின் மகத்துவம்

    பச்சை மிளகாயில் பல வகைகள் இருக்கிறது. இதில் கொலஸ்ட்ரல் மற்றும் கலோரிகள் இருக்காது. அதை விட பச்சை மிளகாயில் இருப்பது விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்கள் தான்.இதனால் உடலுக்கு எத்தகைய நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

  • ஸாவியா பள்ளிவாயல் ஜமாஅத்தார்களிடம் கையளிப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டிலும், காத்தான்குடி-01 மீரா ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் ஸாவியா பள்ளிவாயல் மஹல்லாவாசிகளினதும் நிதிப் பங்களிப்புடன் அண்மையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட ஸாவியா பள்ளிவாயலை ஜமாஅத்தார்களிடம் கையளிக்கும் நிகழ்வு 13-08-2017  ஞாயிற்றுக்கிழமை சுபஹ் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.

  • சம்மேளனம்-பொலிஸார் சந்திப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரியாக கடமையேற்றுள்ள புதிய பொறுப்பதிகாரி நிஷாந்த பிரபாத் கஸ்தூரி ஆராச்சிக்கும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர், செயலாளர் உட்பட நிருவாக சபை உறுப்பினர்களுக்குமிடையிலான சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று (13) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

←Previous Page
1 … 112 113 114 115 116 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar