Category: Your Kattankudy
-
முஸ்லிம்களின் ஏக பிரதிநிதியாக ரிசாத்: ஜனாதிபதி மைத்திரியுடன் நாளை சந்திப்பு
ஏ.எச்.எம். பூமுதீன் கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அ.இ.ம.கா தேசியத் தலைவர், அமைச்சருமான ரிசாத் பதியுதீனுக்குமிடையில் நாளை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலேயே இந்த விசேட சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை புதன்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு இச்சந்திப்பு நடைபெறவுள்ளது.
-
12 இலக்கங்களைக் கொண்ட புதிய அடையாள அட்டை அறிமுகம்
கொழும்பு: 12 இலக்கங்களைக் கொண்ட புதிய அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தேசிய அடையாள அட்டை ஒன்பது இலக்கங்களையும் “V” அல்லது “X” என்ற ஆங்கில எழுத்துடனும் கொண்டமைந்ததாக காணப்படுகின்றது. ஆங்கில எழுத்துக்களை நீக்கிவிட்டு 12 தொடர் இலக்கங்களைக் கொண்ட புதிய அடையாள அட்டை ஒன்றை ஆட்பதிவு திணைக்களம் அறிமுகம் செய்ய உள்ளது.
-
தூக்க நோய் கிருமியை அழிக்க புதிய திட்டம்
லண்டன்: வெப்ப மண்டல பிரதேசங்களில் வரக்கூடிய தூக்க நோயை (ஸ்லீப்பிங் சிக்னஸ்) ஒழிக்கக்கூடிய திட்டம் ஒன்றை ஸ்கொட்லாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால், ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர். காய்ச்சல், மூட்டு வலி போன்றவற்றை தரும் இந்த நோய் அதிகரித்தால் மரணமும் ஏற்படலாம்.
-
பிளவுற்றிருந்த ஐ.தே.கட்சி ஆதரவாளர்களை ஒற்றுமைப்படுத்தி சாதனை படைத்த முஸ்தபா நான் முழு மனதுடன் பாராட்டுகிறேன். திருமலை பா.உறுப்பினர்-மஹ்றூப் (காணொளி)
எம்.எஸ்.எம். சஜீ காத்தான்குடி: மிக நீண்ட காலமாக முரண்பட்டு பிளவுபட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை ஐக்கியப்படுத்தும் நிகழ்வொன்று காத்தான்குடியில் (09) நடைபெற்றது. காத்தான்குடி ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு ஏற்பாட்டில் எச்.எம்.முஸ்தபாவின் தலைமையில் காத்தான்குடி கடாபி ரெஸ்ட் மண்டபத்தில் இன் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
கட்டாக் காலி மாடுகளை பிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் காத்தான்குடி போக்குவரத்து பொலிசார்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளாந்தம் ஏற்படும் வீதி விபத்துக்களை தடுக்க காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவினால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
-
றிசாத் பதியுதீன் பவுண்டேஷன் 8 வது தடவையாக நடாத்தும் க.பொத.த (சா/த) மாணவர்களுக்கான இலவச முன்னோடி பரீட்சை- ஒரு பார்வை
அபூ அஸ்ஜத் கற்பவர்களுக்கு உதவி செய்பவர்களாக இருங்கள் என்பது இஸ்லாத்தின் நல்லாசியாகும்.அவ்வாறான கல்விக்கு இன்று உயிர்கொடுப்பவர்கள் சிலரை பார்க்க முடிகின்றது.குறிபபாக இலங்கையின் கல்வி வரலாற்றில் பேசப்படக் கூடியவர்களில் மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்களை முதன்மைப்படுத்த முடியும்,இவரது துாய மற்றும் துார சிந்தணை இன்று பல துறைசார்ந்தவர்களையும்,நல்லவர்களை உருவாக்கும் நல்லவர்களையும் கொடுத்துள்ளதை பார்க்க முடிகின்றது.
-
பொத்துவில்லில் இளைஞர் யுவதிகளுக்கான ஊடகச் செயலமர்வு
எம்.அனஸ்-பொத்துவில், ஊடகவியலாளர் கரீம் ஏ.மிஸ்காத் பொத்துவில்: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஆதரவுடன் ஊடகத்தின் குரல் சாய்ந்தமருது லக்ஸ்டோ மீடியா சிறிலங்கா நிறுவனம், இளைஞர் யுவதிகளுக்கான ஊடகச் செயலமர்வு ஒன்றை நடாத்தவுள்ளது.
-
பிளவுற்றிருந்த ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களை ஒற்றுமைப்படுத்தி சாதனை படைத்தார் முஸ்தபா
எம்.ஐ. அப்துல் நஸார் காத்தான்குடி: மிக நீண்ட காலமாக முரண்பட்டு பிளவுபட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை ஐக்கியப்படுத்தும் நிகழ்வொன்று காத்தான்குடியில் நடைபெற்றது. காத்தான்குடி ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு ஏற்பாட்டில் அல்ஹாஜ். எச்.எம்.முஸ்தபாவின் தலைமையில் காத்தான்குடி கடாபி ரெஸ்ட் இன் ஹோட்டலில் மேற்படி நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
உளவளத்துணை தொடர்பான செயலமர்வு
எம்.எச்.எம். அன்வர் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட வெளிக்கள அரச உத்தியோகத்தர்களுக்கான ‘உன்னதமான உளநலத்தை நோக்கிய உளவளத்துணை’ எனும் தலைப்பில் செயலமர்வு இன்று (09.11.2015) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. சமூக சேவை அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்செயலமர்வில் உளவளத்துணை வைத்தியர் திரு கடம்பநாதன் அவர்களால் விரிவுரை இடம்பெற்றதுடன் அரச உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மக்களோடு தொடர்பு கொள்ளும்போது ஏற்படும் உளவளம் தொடர்பான அனுகுமுறைகள் அதற்கான தீர்வுகள் தொடர்பாக விளக்கமளித்தார்.
-
எஸ். எம். எஸ்.
சதக் காசுக்கு சந்தையில் வாங்க இதப் போல இங்க இன்னொன்று மலிவில்லை. பேச்சுக் கொடுத்தால் பிரேக் இல்லா ஆக்களுக்கு SMS அனுப்பி இலகுவாய் தப்பலாம்
-
SLMC தலைவருக்கு சம்மாந்துறை மக்கள் சார்பாக நன்றிகள் – ஏ. எச்.எம் புவாத்
ஜலீல் ஜீ சமாந்துறை: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 26வது பேராளர் மாநாட்டில் சமாந்துறயை சேர்ந்த கல்வி மானும், அரசியல் ஆய்வாளரும் , கவிஞருமான மன்சூர் ஏ காதிரை கட்சியின் அதி உயர்பீட செயலாளராக பதவி அந்தஸ்தினை வழங்கியதன் மூலம் சம்மாந்துறை மக்களையும் , அம்பாறை மாவட்டத்தில் உள்ள மக்களையும் கெளரவப்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
-
சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கானுக்கு மாகாண சாஹித்திய விருது
பழுலுல்லாஹ் பர்ஹான் திருகோணாமலை: கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வு நேற்று 8 ஞாயிற்றுக்கிழமை மாலை திருகோணாமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்ற போது 2014ம் ஆண்டு சிறந்த கவிதை நூலிற்கான மாகாண சாஹித்திய விருது காத்தான்குடியைச சேர்ந்த கவிஞரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரீ.எல்.ஜவ்பர்கானுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர்