திருகோணமலை: திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் நிர்வாகத்திற்குட்பட்ட சிங்கபுர கிராம உத்தியோகத்தர் காரியாலய வளாகத்திலே இன்று 08.11.2013ஆம் திகதி இரவு இவ்வதிசய மலர் மலர்ந்து காட்சி தந்தது.
இதற்கான தமிழ் பெயர் தொரியாவிட்டாலும் இதனை சிங்களத்தில் ‘கடுப்புல் மல்’ என அழைப்பதாக கிராம உத்தியோகத்தர் கரியாலயத்தை பராமரிக்கும் கிராம அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர் திரு.பியந்த குறிப்பிட்டார்.
இதனைப் பார்வையிட அயலவர்கள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
![3[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/11/31.jpg?w=150&h=112)
Leave a comment