Author: yourkattankudy.com
-
சுமங்கள தேரரரின் நேரடிக் கண்காணிப்பில் தம்புள்ளைப் பள்ளியின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது!
தம்புள்ளை: முஸ்லிம் அமைப்புக்கள் வாய்மூடி மௌனம் காத்திருக்கும் இவ்வேளையில், சர்வதேச மட்டத்தில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்ற தம்புள்ளை பள்ளிவாசலின் ஒருபகுதி நேற்றிரவு வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளது.
-
கழிவைத் தின்னும் காக்கைகள்…
– மதியன்பன் கூரையில் நின்ற காக்கைகள் கொத்திக் கொத்தி இப்போது உள்வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டது..
-
‘மத நம்பிக்கையற்ற நாத்திகர்கள் தீவிரவாதிகள்’-சவுதி அரேபியா
கொழும்பு: மத நம்பிக்கையற்ற நாத்திகர்களை தீவிரவாதிகள் என குறிப்பிடும் கடுமையான புதிய சட்டங்களை சவுதி அரேபியா அறிமுகம் செய்திருப்பதாக மனித உரிமை அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.
-
எந்த பள்ளிவாசலுக்கு செல்வதற்கும் எனக்கு தடை விதிக்க முடியாது
கொழும்பு: எந்த பள்ளிவாசலுக்கும் செல்வதற்கு எனக்கு தடை விதிக்கப்படவில்லை. அவ்வாறு தடை விதிக்கவும் முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார்.
-
ஜாமியா நளீமீய்யா இஸ்லாமிய உயர் கல்வி கலாபீடத்திற்கு காத்தான்குடியைச் சேர்ந்த மூன்று பேர் தெரிவு
– MTM. அஸ்மி தாஜூதீன் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலக தொழில் உருவாக்கம் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி காத்தான்குடி மன்ற அனுசரணையுடன் கடந்த 14.04.2014 அன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடந்த வழிகாட்டல் கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவர்களிள் கடந்த 24.04.2014 அன்று ஜாமியா நளீமீய்யாவில்
-
புத்தரை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலர் அப்துல் ரபிக்டீன் என்பவர் கடும் நிபந்தனைகள் கொண்ட பிணையில் விடுதலை
கொழும்பு: இலங்கையில் புத்தரை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலர் அப்துல் ரபிக்டீன் என்பவரை, கடும் நிபந்தனைகள் கொண்ட பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
‘பிரார்த்தனை ஒரு விரிவான விளக்கம்’ என்ற தலைப்பில் கட்டாரில் வாராந்த ஈமானிய அமர்வு
– கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 08-05-2014 வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
யுக்ரைனின் நான்காவது ஹெலிகொப்டரும் சுட்டுவீழ்த்தப்பட்டது!
– S-90 மொஸ்கோ: ரஷ்ய ஆதரவு புரட்சிப் படைகள் யுக்ரைன் நாட்டு ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. யுக்ரைன் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள ஸ்லோவியான்ஸ்க் நகரிலுள்ள அரசு கட்டிடங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்த யுக்ரைனும் ராணுவத்தை குவித்துள்ளது.
-
குருநாகலில் இரண்டு பொலிஸார் கடத்தப்பட்டு ஒருவர் கொலை!
குருநாகல்: குருநாகல் நகரில் வீதிப்பாதுகாப்பில் இருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு கடத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றையவர் காயமடைந்துள்ளார்.
-
துபாய் உல்லாச பிரயாண வர்த்தக கண்காட்சியில் இலங்கை பங்கேற்ப்பு
– ACM. சப்றி துபாய்: இலங்கை உல்லாச பிரயாண அபிவிருத்தி அதிகாரசபை துபாயில் உள்ள இலங்கை பிரதி தூதுவராலயத்தின் அனுசரணையுடன் துபாயில் தற்போது இடம்பெற்றுவரும் அரபு உல்லாச வர்த்தக கண்காட்சியில் பங்கேற்று வருகின்றது.
-
‘கடத்தப்பட்ட மாணவிகளை பாலியல் சந்தையில் விற்போம்’ போக்கோ ஹரம்
– SHM அபூஜா: நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை பாலியல் அடிமைகளுக்கு விற்போம் என்று போக்கோ ஹரம் தீவிரவாதிகள் கூறிவருகின்றனர். மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்தி போராடி வருகிறது.
-
அஸ்ஸாமில் முஸ்லீம்கள் படுகொலை: ஜனாஸாக்களை அடக்கம் செய்ய குடும்பத்தினர் மறுப்பு
– S-90 குவஹாத்தி: இந்தியா, அஸ்ஸாமில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை வெறித் தாக்குதலில் சிக்கி இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர். இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய குடும்பத்தினர் மறுத்து வருவதால் பதட்டம் நீடிக்கிறது. இந்த கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவியதாக 30 பேரை கோக்ரஜார் மற்றும் பஸ்காவில் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.