Author: yourkattankudy.com
-
சிரியாவின் பிரதிபளிப்பும் பிரித்தானியாவும்
MJ லண்டன்: சிரியாவின் மீது அமெரிக்காவின் தலைமையில் அதனது நட்பு ஐரோப்பிய நாடுகள் இணைந்து குண்டுகளை வீசிவருகின்றன. இதுவரையிலும் எண்ண முடியாத அளவுக்கு சிரியாவின் பொதுமக்கள் கொல்லப்பட்டு மண்ணில் வீழ்த்தப்படுகின்றனர். சிறுவர்களினதும், பெண்களினதும் உடல்கள் சிதைந்து உதிரத்தோடு சங்கமித்திருக்கின்றன.
-
ரக்பி வீரர் தாஜூதீன் கைது செய்யப்படும் காட்சி சிக்கியது
கொழும்பு: ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை இடம்பெற்ற விதம் குறித்தான கண்காணிப்பு கமெரா (CCTV) காட்சிகள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.இது குறித்தான CCTV காட்சிகளில், வசீம் தாஜுதீன் CR & FC மைதானத்தின் உணவத்திலிருந்து உணவை பெற்றுக்கொண்டு வெளியேறுவது, அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுவது
-
ஜனாதிபதி முன்னிலையில் ரிசாத் பதியுதீன் விடுத்த சவால்
அமைச்சரின் ஊடகப்பிரிவு கொழும்பு: வில்பத்து வனப்பகுதியில் நானோ எனது சமுகமோ ஒரு அங்குல காணியையேனும் அடாத்தாக பிடிக்வில்லை. அவ்வாறு பிடித்திருந்தால் நிரூபித்துக் காட்டுமாறு இந்த உயர் சபையில் சவால் விடுகின்றேன் என்றார் அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன்.
-
அடுத்துவதும் இரண்டொரு தினங்களுக்கு வடக்கு, கிழக்கில் அதிக மழை!
மட்டக்களப்பு: அடுத்துவதும் இரண்டொரு தினங்களுக்கு வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அதிக மழை பெய்ய முடியும் என வானிலை நிலையம் எதிர்பார்க்கிறது. காங்கேசன் துறை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் காற்றின் வேகம் இடையிடையே மணித்தியாலத்திற்கு 70 – 80 கிலோ மீற்றர்கள் வரை அதிகரிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
-
காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ எல் எம் நஸீர் விஜயம்
எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி மீடியா போரத்தின் அழைப்பின் பேரில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ எல் எம் நஸீர் 06.12.2015 ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்து, வைத்தியசாலை தொடர்பான ஆளணிப்பற்றாக்குறை, வளப்பங்கீடுகள், இரத்த வங்கியின்மை வைத்தியர் பற்றாக்குறை, மகப்பேற்று வைத்தியர் இன்மை, உபகரணங்கள் இருந்தும் ஊழியர் இன்மை,
-
ஐ.எஸ். அச்சுறுத்தல்: இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
கொழும்பு: இலங்கைக்கு ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமையினால், நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
-
‘தீவிரவாத அச்சுறுத்தல் மிகவும் உச்சநிலையில் உள்ளது’
லண்டன்: லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தை ஒரு தீவிரவாத சம்பவமாகக் கருதி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.கிழக்கு லண்டனில் பெருமளவுக்கு ஆட்கள் வந்து செல்லும் லேட்டன்ஸ்டோன் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை மாலை இச்சமவம் இடம்பெற்றுள்ளது.
-
சவூதியில் பணிப்பெண்கள் கல்லெறிந்து கொள்ளப்படும் விவகாரம் பற்றி கேட்கின்றார்கள்..
ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: சவூதி அரேபியாவில் அமுலில் உள்ள சட்டங்களிற்கு கட்டுப்படுவதென்ற இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே தொழிலாளர்கள் அங்கு செல்கின்றார்கள், இது உலகறிந்த உண்மையாகும்.
-
குளங்கள் திறக்கப்பட்டுள்ளன: மக்கள் அவதானம்!
மட்டக்களப்பு: நாட்டில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்த் தேக்கங்களும் குளங்களும் நிரம்பி வழிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பொலநறுவ மாவட்டத்தில் பராக்கிரம சமுத்திரம், அம்பாறை மாவட்டத்தில் சேனநாயக்கா சமுத்திரம் உட்பட 10க்கும் மேற்பட்ட பெரிய நீர்த்தேக்கங்களும் குளங்களும் திறந்துவிடப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் இடர் முகாமைத்துவ மையம் கூறுகின்றது.
-
அகில இலங்கை உதைப்பந்தாட்டப் போட்டியில் கொழும்பு எப்.சீ அணி சம்பியன்!
ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர், எஸ்.அஷ்ரஃப்கான் கொழும்பு: அகில இலங்கை உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி கொழும்பு எப்.சீ. அணிக்கும், இராணுவ அணிக்குமிடையில் (05) சனிக்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சின் மைதானத்தில் இடம்பெற்றது. டயலொக் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்த இறுதிப்போட்டியில் கொழும்பு எப்.சீ அணி வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
-
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விச ஜந்துக்கள்!!
சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சேவைகளை துவக்க காலதமாதமாகும் என விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். இன்னமும் இரண்டு நாட்கள் வரை சென்னை விமான நிலையத்தில் சேவைகளைத் துவக்க சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மகேஷ் ஷர்மா செய்தியாளர்களிடம் கூறினார்.