மட்டக்களப்பு: அடுத்துவதும் இரண்டொரு தினங்களுக்கு வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அதிக மழை பெய்ய முடியும் என வானிலை நிலையம் எதிர்பார்க்கிறது. காங்கேசன் துறை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் காற்றின் வேகம் இடையிடையே மணித்தியாலத்திற்கு 70 – 80 கிலோ மீற்றர்கள் வரை அதிகரிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Published by
Leave a comment