Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கும், பாராட்டு விழாவும்

    – எஸ். ஸஜாத் முஹம்மத் கல்முனை: கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றினை AIMS நிறுவனத்தின் கல்வி அபிவிருத்தி பிரிவு ஏற்பாடு செய்து இருந்தது.

  • 22 வருடங்களுக்கு முன் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சட்டபூர்வ காணியில் மீள்குடியேற்றம்

    கொழும்பு: வில்பத்து தேசிய பூங்காவுக்கு உட்பட்ட பிரதேசத்தினுள் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் வீடுகள் எதனையும் நிர்மாணி க்கவில்லை. அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சட்டபூர்வமான காணியில் முசலி, மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் 300 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டிருப்பதாக கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர்

  • மட்டு. மண்முனைப் பாலம் ஜனாதிபதியினால் நாளை திறப்பு

    கொழும்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் 1870 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மண்முனைப் பாலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாளை (19ம் திகதி) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.

  • 96 பேருக்கு எதிராக இன்டர்போல் அபாய அறிவிப்பு

    கொழும்பு: புலி சந்தேகநபர்கள் உட்பட பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 96 பேருக்கு எதிராக இன்டர்போலினூடாக ‘அபாய அறிவிப்பு’ (Red Notice) விடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

  • பொது பல சேனாவின் செயலாளர் அல்-குர்ஆன் மீது மிகப் பெரும் அபாண்டமொன்றை சுமத்தியுள்ளார்: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளின் போதெல்லாம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்களை ஏற்று அவதானமாகவும், நிதானமாகவும் நடந்து நாட்டின் அமைதிக்கும், சமாதானத்துக்கும், சகவாழ்விற்கும் தமது முழுமையான பங்களிப்பை வழங்கி வரும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

  • அல்மனார் சிட்டி கெம்பஸின் மற்றுமொரு செயற்திட்டம்

    அல்மனார், காத்தான்குடி

  • வரலாற்றில் சுமார் 25 வருடங்களாக மீளமைக்கப்பட்டு வரும் ஜாமியுழ்ழாபிரீன்….

    – நமது நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி வரலாற்றில் முதன் முதலாக கட்டப்பட்ட ஜூம்ஆ பள்ளிவாயலாக காத்தான்குடி 5, ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாயல் திகழ்கிறது. காத்தான்குடிக்கு அராபியர்கள் அல்லது எமன் நாட்டவர்களின் வருகையைத் தொடர்ந்து,

  • ஹஜ் யாத்திரைக்கு இம்முறை 2240 பேருக்கே அனுமதி

    கொழும்பு: புனித ஹஜ் கடமை யை நிறைவேற்றுவதற்காக இம்முறை இலங்கையிலிருந்து 2240 பேருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் தெரிவித்தது.

  • அதிவேக நெடுஞ்சாலைகளில் ரூ 133 இலட்சம் வருமானம்: இரு தினங்களில் 64,000 வாகனங்கள் பயணம்!

    கொழும்பு: தெற்கு மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ் சாலைகள் மூலம் பண்டிகைத் தினங்களில் 133 இலட்சம் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாக நெடுஞ்சாலை அமைச்சு தெரிவித்தது.

  • ‘வார உரைகல்’ 300 ஆவது வரலாற்றுப் பதிவு வெளியீட்டு நிகழ்வுக்கான அன்பழைப்பு

    புவி.எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: தங்களின் அபிமான ‘வார உரைகல்’ பத்திரிகையின் 300 ஆவது வரலாற்றுச் சிறப்பிதழ் வெளியீடு எதிர்வரும் 18.04.2014 வெள்ளிக்கிழமை மாலை 04:30 மணிக்கு காத்தான்குடி கடல்முக வீதியில் அமைந்துள்ள ஆ.ம. அஹ்மத் மீரான்சாஹிப் ஹாஜியார் அவர்களின் தெங்குத் தோட்டத்தில் இடம்பெறவுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  • விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் காட்சி

    இர்ஷாத் றஹ்மத்துல்லா புதுக்குடியிருப்பு: விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டதன் பின்னர் பாதுகாப்பு தரப்பினரால் மீட்கப்பட்ட யுத்த தளபாடங்கள் தற்போது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தற்கொலை குண்டுகள், படகுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த தினங்களில் யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் கட்டாயமாக பார்வையிடும் ஒரு நுாதனசாலையாக மாறியுள்ளது. அங்கு சென்றுள்ள உள்ளுர் பயணிகள் அதனை பார்வையிடுவதையும் இங்கு காணலாம்.

  • தென்கொரியாவில் கப்பல் விபத்து: 300க்கும் மேற்பட்டோர் மாயம்

    – SHM சியோல்: தென் கொரியாவில் 459 பயணிகளுடன் சென்ற கப்பல் ஒன்று மூழ்கி விபத்துக்குள்ளானதில் 2 பேரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 300க்கும் மேற்பட்டோரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான கப்பலில் பள்ளி மாணவர்கள் 325 பேர் இருந்தனர்.

←Previous Page
1 … 782 783 784 785 786 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar