-
நாளைய இளம் தலைவர்கள் கௌரவிப்பும், விளையாட்டுக் கழகங்களுக் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்
ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது : திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் நாளைய இளம் தலைவர்கள் கௌரவிப்பும், விளையாட்டுக் கழகங்களுக் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது வொலிவேரியன் பல்தேவை கட்டிட மண்டபத்தில் இடம்பெற்றது.
-
சென்னையில் இடம்பெற்ற ‘கிஸ் ஓஃப் லவ்’- அன்பு முத்தப் போராட்டம்!
சென்னை: கலாசார கண்காணிப்பு என்ற பெயரில் நடக்கும் செயற்பாடுகளைக் கண்டிக்கும் விதமாக இந்தியா முழுவதும் தற்போது நடந்துவரும் “கிஸ் ஓஃப் லவ்” போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான நிகழ்வு ஒன்றை சென்னையில் உள்ள மத்திய அரசின் முன்னணி உயர் கல்வி நிறுவனமான ஐஐடியின் மாணவர்கள் இன்று மாலை நடத்தியுள்ளனர்.
-
நேற்றைய போட்டியில் 5 சாதனைகளைப் படைத்தார் ரோஹித் சர்மா!!
– SHM கொல்கத்தா: நேற்றைய ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்த பெருமையுடன் மொத்தம் 5 சாதனைகளை படைத்தார் இந்திய வீரர் ரோஹித் சர்மா.கொல்கத்தாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 173 பந்துகளில் 264 ஓட்டங்களை விளாசினார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டம் குவித்தவர் என்ற உலக சாதனை படைத்தார்.
-
வாழைச்சேனையில் இன்று இடம்பெற்ற பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நிகழ்வுகள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் வாழைச்சேனை: மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் கிழக்கின் உதயம் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் 4 இலட்சத்து 12 ஆயிரத்து 250பது ரூபாய் நிதியில் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை
-
ஓட்டமாவடியில் இன்று இடம்பெற்ற பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நிகழ்வுகள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் ஓட்டமாவடி: மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் கிழக்கின் உதயம் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் 9 இலட்சம் ரூபாய் நிதியில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விளையாட்டு கழகங்கள்
-
நல்லாட்சியினை நிறுவும் தேசிய வேலைத்திட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என NFGG அழைப்பு
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: கடந்த 12.11.2014 புதன்கிழமை கொழும்பு முத்தையா மைதானத்தில் “நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து பாராளுமன்ற அதிகாரத்தை வலுப்படுத்துவோம்” என்ற தொனிப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
-
நீரிழிவு இல்லாத இலங்கையை கட்டியெழுப்புவோம்
– ஹாசிப் யாஸீன் காரைதீவு: நீரிழிவு இல்லாத இலங்கையை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் சுகாதார அமைச்சு இன்று உலக நீரிழிவு தினத்தை அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் நீரிழிவு நோய் பரிசோதனை விசேட சிகிச்சை முகாம் இன்று வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச். றிஸ்பின் தலைமையில் இடம்பெற்றன.
-
சங்கக்கார, ஜயவர்தன மீது ஜயசூரிய அதிருப்தி
கொழும்பு: அணித் தேர்வு குறித்து இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன கருத்து வெளியிட்டிருப்பது தொடர்பில் இலங்கை தேர்வுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய அதிருப்தி வெளியிட்டுள்ளார். வீரர்களின் கருத்து அணியின் திட்டத்தை அம்பலப்படுத்துவதாகவும் ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
-
வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம்
கண்டி: வடக்கின் அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை இன்றும் நாளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நான்கு இடங்களில் ஆரம்பித்துவைப்பார். வடக்கில் அதிவேகப் பாதை நிர்மாணிக்கப் படுவதால் கொழும்பிலிருந்து கண்டிக்கும், தம்புள்ளைக்கும் ஒன்றரை மணித்தியாலத்தில் செல்லலாமென தகவல், ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். 500 பில்லியன் ரூபா செலவில் இது நிர்மாணிக்க ப்படுகிறது.
-
அரசியல் வாதிகளால் வளர்க்கப்படும் மார்க்க விரோதக் கொள்கைகள்: வரலாறு நமக்கு சொல்லும் பாடமென்ன.
-பைசர் அமான் இஸ்லாமிய அகீதாவுக்கு எதிரான ஷீஆ கொள்கை எமதூரில் பரவிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையோடு இப்போது பல்வேறு பிரச்சாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையிலேயே தேசிய தௌஹீத் அமைப்பினரும் கடந்த வெள்ளிக்கிழமையன்று பகிரங்கப்பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
-
தங்கப்பதக்கம் பெற்ற கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் உடற்கல்வி ஆசிரியர் ஐ.எல்.எம்.ஜின்னா
ஹாசிப் யாஸீன் கல்முனை: ஆசிரியர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் உடற்கல்வி ஆசிரியர் ஐ.எல்.எம்.ஜின்னா தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். இதனையிட்டு இவருக்கு கல்முனை பிரதேச மக்களால் இன்று பெரும் வரவேற்பு வழங்கப்பட்டது.