Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடி மக்களிடம் மீண்டும் ஓர் சந்தர்ப்பத்தைக் கோருவாரா ஹிஸ்புல்லாஹ்…?

    – எஸ். அப்துல் ஸத்தார் காத்தான்குடி: புதிய கூட்டரசாங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாசின் தலைமையில் புதிய அமைச்சரவையை அமைக்கும் முயற்சியில் அதிகப் பிரயத்தனம் எடுத்து வருகின்றது. தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடட்டுள்ளபடி, ஜனாதிபதி மைத்திரி அரசாங்கம் 25 அமைச்சர்களையே நியமிக்கும் என்ற கடமைப்பாடும் மைத்திரி தரப்புக்கு இருக்கின்றது.

  • சிரேஷ்ட ஊடகவியலாளர் மீரா இஸ்ஸதீனின் சுகவாழ்வுக்காக பிரார்த்திக்குமாறு மீடியா போரம் வேண்டுகோள்

    பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: சுகவீனமுற்ற நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்திசாலையில் சிகிச்சை பெற்றுவரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட அங்கத்தவர் மீரா இஸ்ஸதீனின் சுகவாழ்வுக்காக பிரார்த்திக்குமாறு போரத்தின் தலைவர் என்.எம். அமீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் தவிசாளர் அப்துர் றஹ்மான் தெரிவித்த கருத்துக்கள் – ஓடியோ ஒலிப்பதிவு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது சில கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு 11-12-2015 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி, கடற்கரை வீதியில் அமைந்துள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

  • காத்தான்குடி குபா இளைஞர் கழகத்தினால் வசதி குறைந்த 120 பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பாதணிகள் வழங்கி வைப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி குபா இளைஞர் கழக சமூக எழுச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கான பாதணி வழங்கும் நிகழ்வு    11-01-2015 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி அல் ஹிறா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

  • ஜனாதிபதி மைத்திரிபால வெற்றி பெற்றமையை முன்னிட்டு NFGGயின் மகளிர் அணி ஏற்பாடு செய்திருந்த பெண்கள் சந்திப்பு

    NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால வெற்றி பெற்றமையை முன்னிட்டு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மகளிர் அணி பெண்களுக்கான சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்து.

  • மக்களுக்கு உடனடி நிவாரணம்: இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க திட்டம்

    கொழும்பு: மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 29 ஆம் திகதி இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

  • மீண்டும் பிரதம நீதியரசராக ஷிராணி பண்டாரநாயக்க

    கொழும்பு: பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் பிரதம நீதியரசராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

  • அமைச்சரவை அமைப்பதில் புதிய அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள்

    கொழும்பு: இன்று நடைபெறவிருந்த அமைச்சரவை நியமனம் மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. அமைச்சர்களது எண்ணிக்கை 25 இலிருந்து 40 ஆக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது ஏனெனில் மைத்திரி பக்கம் 98 உறுப்பினர்களே உள்ளனர். ஆனால் மகிந்த ராஜபக்ச பக்கம் 118 பேர் உள்ளனர். இதனால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • பசில் மற்றும் டட்லி ராஜபக்ஸ நாட்டை விட்டு வெளியேறினர்

    கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவின் இரண்டு சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் அவரது துணைவியாரும் இன்று அதிகாலை அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை 2.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளனர்.

  • “ஊழல் மோசடிகள் புரிந்தோரை அமைச்சரவையில் இணைப்பதனைத் தவிர்த்துக்கொள்ளவும்” NFGG புதிய ஜனாதிபதியிடம் விஷேட வேண்டுகோள்

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: நேற்று (10.01.2015) நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு விசேட வேண்டுகோளோன்றினை விடுத்து கடிதமொன்றை அனுப்பியுள்ளது. மேற்படி கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

  • முஸ்லிம் சமூகம் பொறுப்பாகவும், அவதானமாகவும் தேசத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு முகம் கொடுக்க வேண்டும்

    – கலாநிதி அஷ் ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: ஜனாதிபதி மைத்ரிபால அவர்களின் வெற்றியில் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் பங்கு கொண்டமைக்கு பின்னால் சமூகம் சார்ந்த பல்வேறு நியாயங்கள் இருந்தன. ஆனால் எதிர்க்கட்சி பொது முன்னணி அமையும் பொழுது தேசத்திற்கும் எல்லா சமூகங்களிற்கும் பொதுவான தெளிவான வேலைத் திட்டம் ஒன்று இருந்தது.

  • இராணுவத்தின் உதவியுடன் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க ராஜபக்ச குடும்பம் முயற்சித்தது: ஆனால் முறியடிக்கப்பட்டது

    கொழும்பு: கொழும்பு நகரில் இராணுவத்தை நிலைநிறுத்த இறுதி நேரத்தில் மகிந்த ராஜபக்ச முயற்சி மேற்கொண்டதாகவும், ஆனால், அவரது உத்தரவுக்கு இராணுவத் தளபதி இணங்க மறுத்து விட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியெ ரத்தன தேர்ர் ஆகியோருடன் இணைந்து, நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

←Previous Page
1 … 558 559 560 561 562 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar