Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பாலியல் பலாத்காரமும், தண்டணையும்

    இன்று எமது நாட்டில் சிறுவர்கள் பலத்த சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தொல்லை தருகின்ற தொலைக்காட்;சியில் குடும்பத்தினருடன் மூழ்கிப்போய்விடுகின்றனர். கற்பனையில் எழுதப்பட்ட தொடர் நாடகங்களைப் பார்த்து நிஜவாழ்க்கையில் நிகழ்த்திப் பார்க்க நினைக்கின்றனர். நவீன தொழில்நுட்ப சாதனங்களை உபயோகித்து வயதுக்குப் பொருத்தமில்லாத காட்சிகளைப் பார்த்து அதனை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

  • விதவைகள் மற்றும் அநாதைகளுக்கு மாதாந்த உதவிக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனமும் லன்டன் பத்மா ஒஸ்மான் பௌண்டடேனும் இணைந்து புதிய காத்தான்குடி அப்ரார் நகர் பிரதேசத்திலுள்ள விதவைகள் மற்றும் அநாதைகளுக்கு மாதாந்த உதவிக் கொடுப்பனவு வழங்கும் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

  • “இருபதை அமுலாக்குமுன் எல்லை நிர்ணயாம் முறையாக சுட்டிக்காட்டப்பட வேண்டும்”: அப்துர் ரஹ்மான் (காணொளி)

    – ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் கொழும்பு: இருபதாவது திருத்தச் சட்டம் அமுலுக்கு வரும்பட்சத்தில் தேர்தல் முறைமாற்றத்தின் அடிப்படையில் எல்லை நிர்ணயம் கவணத்தில் கொள்ளப்பட்டு புதிய தொகுதிகள் அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விகரமசிங்க தெரிவித்துள்ளமையானது வரவேற்கத்தக்க விடயமாக இருந்தாலும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது எல்லை நிர்ணயம் தொடர்பில் உறுவாக்கப்பட்டவுள்ள புதிய தேர்தல் தொகுதிகள் இருபதாவது திருத்தச்சட்டம்

  • அந்தநாள் ஞாபகம்-5: நோன்பு காலம்

    – MJ காத்தான்குடி: இரவுகளில் பள்ளிகள் ஹயாத்தாக்கப்பட்டு மிகச் சிறப்பாக இருக்கும். இரவு 10 மணியுடன் வீட்டுக்குள் முடங்கிவிடும் மக்கள், ரமழானில் அதிகாலைவரை ஊருக்குள் நடமாடும் காலம். விளக்கு வெளிச்சத்திலும், தெருவில் கும்மிருட்டாய் ஒளிரும் மின் விளக்கிலும் மக்கள் இரவு வணக்கங்களை நிறைவேற்றி வந்தனர்.

  • 20 நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் கலைப்பு

    கொழும்பு: ஓரிரு வாரங்களில் 20 வது அரசியல மைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் கலைக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தை ஊடகங்களே கலைக்கின்றன என தெரிவித்த அமைச்சர், அரசாங்கமோ அல்லது ஜனாதிபதியோ அத்தகைய தீர்மானத்தை அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

  • ஜனாதிபதி மைத்திரியைவிடவும் மஹிந்தவுக்கு நவீன பாதுகாப்பு

    குண்டு துளைக்காத பென்ஸ்கார்கள்: 165 பொலிஸார்: 104 பாதுகாப்புப் படையினர்! கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியைவிட்டு செல்கையில் அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள், வாகனங்கள் என்பவற்றை எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் ஜனாதிபதி அதனைவிட குறைந்த தரத்திலான உபகரணங்களையே பயன்படுத்துவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

  • நோன்பை விட அனுமதிக்கப்பட்டவர்கள்

    (இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்கவேண்டும்.

  • ஜப்பானில் ஸ்டேஷன் மாஸ்டராக செயல்பட்ட பூனை மரணம்

    டோக்யோ: ஜப்பானிலுள்ள சிறிய ரயில் நிலையம் ஒன்றில் ஸ்டேஷன் மாஸ்டராக செயல்பட்ட பூனை மரணமடைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளைப் பெரிய அளவில் ஈர்ந்த அந்தப் பூனைக்கு வயது 16.

  • சுப்ஹ் தொழுகையின் நேரம் எது?

    – NTJ காத்தான்குடி: அடிவானில் நீளவாக்கில், செங்குத்தாக தோன்றும் வெளிச்சத்தில் சுபஹ் தொழ இயலாது. அடிவானில் அகலவாக்கில், பரந்து வரும் வெளிச்சத்தில்தான் சுபஹ் தொழ முடியும். ஆனால் எமது மக்கள் இருட்டிலேயே தொழுது இருட்டிலேயே கலைந்து விடுகின்றனர். இது தவறாகும்.

  • எட்டுபேரை கொன்ற இராணுவ வீரருக்கு மரணதண்டனை

    கொழும்பு: யாழ் மிரிசுவில் பகுதியில் 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ம் தேதி எட்டு பொதுமக்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை ராணுவ வீரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.

  • அவுஸ்திரேலிய வானில் தோன்றிய அற்புதக் காட்சி

    சிட்னி: நியூசிலாந்தின் சவுத் ஐலண்ட், அவுஸ்திரேலியாவின் சில பகுதிகள் ஆகியவற்றில் ஆரோரா அவுஸ்த்ரேலிஸ் எனப்படும் அற்புதமான ஆகாயக் காட்சி தென்பட்டது. பூமியின் துருவப் பகுதிகளில் சூரிய ஒளித் துணுக்குகளால் ஏற்படும் அபூர்வமான ஒளிக் காட்சியே ஆரோரா என்று அழைக்கப்படுகிறது.

  • வடக்கிலும், கிழக்கிலும் 20000 புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு அமெரிக்காவின் உதவியை எதிர்பார்க்கும் அமைச்சர் றிஷாத்

    – இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: வடக்கிலும்,கிழக்கிலும் 20000 புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அதற்கு அமெரிக்காவின் உதவிகளையும் எதிர்பார்ப்பதாக கூறினார்.

←Previous Page
1 … 400 401 402 403 404 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar