Category: Your Kattankudy
-
‘இஸிஸ்’ அமைப்பில் இணைந்துள்ள இந்திய மாணவர்கள்: அதிர்ச்சியில் இந்தியா!
– AF-90 மும்பை: ஈராக்கில் இஸிஸ் (ISIS) போராளிகள் நடத்தி வரும் போராட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த 18 பேர் இணைந்துள்ளதாக செய்திகள் கூறும் நிலையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நான்கு பேரை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
-
எகிப்தின் போர்நிறுத்த யோசனை: ஹமாஸ் நிராகரிப்பு!
கெய்ரோ: காசாவிலுள்ள பலஸ்தீன் பொதுமக்கள் மீது கடந்த ஒருவாரமாக இஸ்ரேல் ஈடுபட்டுவருகின்ற சண்டையை நிறுத்துவதற்கு எகிப்து முன்மொழிந்துள்ள யோசனையை பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான இஸ்ரேலிய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
-
‘ஞானசார தேரர் புனித குர் ஆனைப் பற்றி கூற அருகதையற்றவர்’ – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்
– பழுலுல்லாஹ் பர்ஹான் திருகோணமலை: பௌத்த மத போதனைகளை விளங்கத்தெரியாத பொதுபல சேனாவின் செயலளார் ஞானசார தேரர் புனித குர் ஆனைப் பற்றி கூற அருகதையற்றவர் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக் தெரிவித்தார்.
-
‘ஸகாதுல் ஃபித்ர்’ சம்பந்தமாக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரம்
பெரிதாகப் பார்ப்பதற்கு துண்டுப்பிரசுரத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.
-
“தோப்பூர் நாவற்கேணிக்காடு பகுதி மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதைஅனுமதிக்க முடியாது.” நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்
– PMGG ஊடகப்பிரிவு தோப்பூர்: “பரம்பரை பரம்பரையாக தோப்பூர் நாவற்கேணிக்காடு-நீனாகேணி பகுதியில் வசித்து வரும்மக்களை வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் அப்பட்டமான அநீதியாகும். மனிதபிமானமுள்ள எவராலும் இதனை ஏற்றுக் கொள்ளவோ அனுமதிக்கவோ முடியாது” என PMGG வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கையில் 6000 பேருக்கு உலருணவுப் பொதி வழங்கும் திட்டத்தில் – உலமாக்கள் 300 பேருக்கு காத்தான்குடியில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மனிதவள அபிவிருத்திக்கான சர்வதேச அமைப்புடன் இணைந்து ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் மற்றும் அல் மனார் நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் றமழான் மாத நோன்பை முன்னிட்டு இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் 6000 பேருக்கு உலருணவுப் பொதி வழங்கும் திட்டத்தில் காத்தான்குடி கதீப்மார்,இமாம்கள் சம்மேளனம் விடுத்த வேண்டுகோளின் பேரில் கதீப்மார்,பேஷ் இமாம்கள்,
-
அல் மனார் கல்வி கலாச்சார சமூக அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி அல் மனார் நிறுவனத்தின் கல்வி கலாச்சார சமூக அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு நேற்று அல்மனார் வளாகத்தில் இடம்பெற்றது.
-
பொது இடங்களில் வெற்றிலை துப்பினால் தண்டனை!
கொழும்பு: வெற்றிலை சாப்பிட்டு பொது இடங்களில் துப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. சுற்றாடல் சட்டத்தின் கீழ் அத்தகைய நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்து தண்டம் அறவிட முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
-
காஸா மீதான தாக்குதல்: ‘மேற்குலகம் மெளனம் காப்பது ஏன்’?
கொழும்பு: இஸ்ரேல் பலஸ்தீன காஸா பகுதியில் மேற்கொள்ளும் விமானத் தாக்குதல் மிலேச்சத்தனமானதென தேசிய சுதந்திர முன்னணி வன்மையாகக் கண்டித்துள்ளது. இத்தாக்குதல்களால் பலஸ்தீன அப்பாவி மக்கள் 168 பேருக்கு மேற் பட்டோர் பலியானதாக ஐ. நா.பொதுச் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டு சர்வதேச பாதுகாப்பும் கோரப்பட்டுள்ளது.
-
கட்டார் விமான சேவையையும் முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும் (?)
– எம்.ஐ.எம். இஸ்ஸத், டோஹா டோஹா: இஸ்ரேலின் டெல்அவிவ், டுரா அரங்கில் பலஸ்தீனயச் சிறுவர்களின் விளையாட்டு முகாம் அமைந்திருக்கின்றது. இங்கு சர்வதேச விளையாட்டுக் கழகங்கள் வருடாந்தம் வந்து இச்சிறார்களை ஊக்கிவித்து, அவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கும் ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதற்கும் வந்து செல்வர்.
-
வங்கதேசத்தில் எழுந்த இஸ்லாமியப் புரட்சியால் பழமைவாய்ந்த விபச்சார விடுதிகள் மூடப்பட்டன!
– AF டாக்கா: பங்களாதேஷில் இஸ்லாமிய அமைப்புக்களால் எழுந்த எதிர்ப்பு காரணமாக 200 ஆண்டு பழமையான விபச்சார விடுதி மூடப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக பங்களாதேஷில் இஸ்லாத்தை பின்பற்றுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதhலும், இஸ்லாமிய அமைப்புக்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதில் காட்டப்படும் ஆர்வம் காரணமாகவும் பங்களாதேஷில் இஸ்லாத்துக்கு எதிரான செயற்பாடுகள் குறைக்கப்பட்டு வருகின்றன.
-
ஆட்கடத்தல்: ‘ஆதாரம் இருந்தால் தமிழ் அரசியல்வாதிகள் மீதும் நடவடிக்கை’
கொழும்பு: இலங்கையில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் ஐந்து அமர்வுகளில் விசாரணைகளை நடத்தியுள்ள காணாமல்போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா), முன்னாள்கிழக்கு மாகாண முதலமைச்சர்