Category: Your Kattankudy
-
கல்குடாவில் அதிபர் சேவை போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களின் விபரம்
முஹம்மது ஸில்மி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட மீராவோடை ஓட்டமாவடி, வாழைச்சேனை, பிரதேசங்களில் இலங்கை அதிபர் சேவை தரம் 3 இற்கான போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நேர்முகத்தேர்வுக்கு தெரிவுசெய்யப்பட்ட ஆசிரியர்களின் பெயர்கள்.
-
காதலர் தினத்தை கண்டித்து காத்தான்குடி எங்கும் சுவரொட்டிகள்
ஜுனைட்.எம். பஹ்த் காத்தான்குடி: பெப்ரவரி 14 காதலர் தினத்தை கண்டித்து முஹாசபா மீடியா நெட்வொர்க் இனால் “எச்சரிக்கை” என்று தலைப்பு இடப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அத்துடன் தனியார் வகுப்புகள், பல்கலைக்கழக மாணவர்களுக்கு “எச்சரிக்கை” எனும் பிரசுரமும் வழங்கப்பட்டது.
-
8 வருடங்களின் பின்னர் இல்ல விளையாட்டுப்போட்டி காணும் காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலயம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலத்தில் 8 வருடங்களின் பின்னர் இல்ல விளையாட்டுப்போட்டி 2016 இவ்வாண்டு நாளை 12-02-2016 வெள்ளிக்கிழமை காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக அல்-ஹிறா மஹா வித்தியாலய அதிபர் ஏ.ஜீ.எம்.ஹகீம் தெரிவித்தார்.
-
இரத்ததான நிகழ்வு – 2016
எம் எச் எம் அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் வேலைத்தி;ட்டங்களில் ஒன்றாக ‘உதிரம் கொடுத்து உயிர் காப்பதனூடாக கலாசார விழுமியங்களைக் கொண்ட நல்லதொரு சமுதாயத்தை கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 14.02.2016ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப.07.00 மணி முதல் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இரத்ததான நிகழ்வு நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
-
சபாநாயகருக்கு கொலை அச்சுறுத்தல்
கொழும்பு: சபாநயகரான கரு ஜயசூர்ய, தனக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கபட்டுள்ளதாக நேற்று தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் தாம் சுயாதீனமாக இயங்க அனுமதிக்கும்படி கோரியதால் ஏற்பட்ட சர்ச்சையின் பின்னணியில் அவர் இத்தகவலை நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
-
தேசியக் கொடியை மாற்ற கோரிக்கை
மன்னார்: நாட்டின் தேசியக் கொடி மாற்றப்பட வேண்டும் என மகளிர் அமைப்பு ஒன்று கோரியுள்ளது. அக்கொடியில் சிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது வன்முறையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது எனும் கருத்து, மன்னாரில் நடைபெற்ற புதிய அரசியல் சாசனம் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
-
“மக்களின் பொதுப்பணம் சரியான முறையில் வெளிப்படை தன்மையுடன் செலவு செய்யப்படுகின்றது”- சிப்லி
காத்தான்குடி: புதன்கிழமை (10.02.2016) காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள சீ.பீ. காசிம் வீதி திறப்புவிழா நிகழ்வு காத்தான்குடி நகரசபை செயலாளர் திரு. J. சர்வேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது, இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், உயர் அதிகாரிகள் மற்றும் அப்பிரதேச மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
-
“சைட் அல் ஹுஸைனின் விஜயமும் திராணியற்ற முஸ்லிம் ஊடகவியலாளர்களும்”
-அப்துல் ஜப்பார் கொழும்பு: முஸ்லிம் தலைமைகள் விடும் தவறுகளையும் பிழைகளையும் சுட்டிக்காட்டி பூதாகரப்படுத்திவரும் முஸ்லிம் ஊடகங்களும் முஸ்லிம் ஊடகவியலாளர்களும் சமூகம் சார்ந்த விடயங்களை தட்டிக்கேட்கும் அரிய சந்தர்ப்பங்களை கோட்டை விட்டு நிற்பது சமூகத்தின் சாபக்கேடு என்ற குற்றச்சாட்டு மேலெழுந்துள்ளது.
-
பாலைவனத்தில் சவுதியின் ‘கனவு நகரம்’
றியாத்: செங்கடலின் கரையில், மாபெரும் நகரம் ஒன்றை அமைக்கும் திட்டத்தை சவுதி அரேபியா 10 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கியது. இந்த நகரத்தை கட்டி எழுப்புவதற்காக, பல பில்லியன் டொலர் பணம் செலவிடப்பட்டு வருகின்றது.
-
கல்முனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினை இடமாற்றும் நடவடிக்கை முறியடிப்பு!
ஹாசிப் யாஸீன் கல்முனை: கல்முனையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினை இடமாற்றும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இக்காரியாலயம் தொடர்ந்தும் கல்முனையில் இயங்கும். இவ்விடயம் சம்பந்தமாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை என பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
-
பிணை இரத்து; ஞானசார மீண்டும் விளக்கமறியலில்
ஹோமாகம: இன்றைய தினம் (09) இடம்பெற்ற நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கில் பிணை வழங்கப்பட்ட ஞானசார தேரரை மீண்டும் நாளை (10) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
வீடியோ அமைச்சர்களான றிசாட்டும், ஹக்கீமும் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்”- சிப்லி பாரூக்
ஒட்டமாவடி அஹமட் இர்ஸாட் காத்தான்குடி: முஸ்லிம்களை பிரதி நித்தித்துவப்படுத்தி இந்த நாட்டில் முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும் அரசியல் அபிலாசைகளை வென்றெடுபதற்காவும் அரசியல் காய் நகர்த்தல்களை கட்சிதமான முறையில் முன்னெடுத்து வருக்கின்ற எங்கள் கட்சியான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையான அமைச்சர் றவுப் ஹக்கீமும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமையான அமைச்சர் றிசாட் பதுர்டீனும் வரப்போகின்ற புதிய அரசியல் அமைப்பு மாற்றங்களில் சிறுபான்மை சமூகமாக இந்த நாட்டில் வாழுக்கின்ற முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படும் விடயத்தில் ஒன்றினைந்து…