Category: Your Kattankudy
-
காத்தான்குடியில் ஹர்த்தால் நிறுத்தப்பட்டதன் மர்மங்கள்…..?
-AK-81 இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லீம்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ‘பொது பல சேனா’ அமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட இருக்கும் ஹர்த்தால் ஏற்பாடுகள் பற்றி, சம்பந்தப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களாலும், அரசியல் கட்சிகளாலும் உத்தியோகபூர்வமாக பொதுமக்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
-
தன் காலைக் கடிக்கும் நாய் குட்டிக்கு முள்ளுப் போட்டு வளர்க்கும் மூதேவிகள்….
-MIH இஸ்ரேல் என்பது அமேரிக்காவிற்கும், பிரிட்டனிற்கும் தகாத உறவினால் பிறந்த குழந்தை என்று அனைவராலும் செல்லப்படுகின்றது. காரணம் யூதர்களின் சாம்ராஜியம் என்று சொல்லப்படக் கூடிய இஸ்ரேல் எங்கல்லாம் மூக்கை நுழைவித்ததோ அங்கு அமைதியின் வாசனையே இல்லாமல் போயிருப்பதை அன்றும் இன்றும் உலகம் கண்டுவருகின்றது.
-
ஏமாறாதீர்கள், இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றாதீர்கள் என்ற தலைப்பில் இல்லாமிய நிதி நிறுவனங்கள் தொடர்பாக புதிய துண்டுப்பிரசுரம் காத்தான்குடியில் விநியோகம். (துண்டுப்பிரசுரம் இணைப்பு)
பழுலுல்லாஹ் பர்ஹான் நாம் கஷ்டப்பட்டு கடினமாக உழைத்துப் பெற்ற பொருளாதாரத்தை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதே போன்று மிக முக்கியமான ஒன்றுதான் நிதி நிறுவனம்.
-
புதிய காத்தான்குடி மத்ரஸதுல் அப்றார் குர் ஆன் மத்ரசாவின் 2010, 2011, 2012 ஆகிய வருடங்களுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா
பழுலுல்லாஹ் பர்ஹான் புதிய காத்தான்குடி மத்ரஸதுல் அப்றார் குர் ஆன் மத்ரசாவின் 2010, 2011, 2012 ஆகிய வருடங்களுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை மஸ்ஜிதுல் அப்றார் பள்ளிவாயல் மண்டபத்தில் மஸ்ஜிதுல் அப்றார் பள்ளிவாயல் நிருவாக சபைத் தலைவர் எம். ஐ. அப்துல் கபூர் தலைமையில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் உப தலைவர் மௌலவி செட். ஏ. ஹகீமுல் அமீன் (பலாஹி) அகில இலங்கை சமாதான நீதிவனாக சத்தியப்பிரமானம்
பழுலுல்லாஹ் பர்ஹான் அல்ஹாஜ் மௌலவி செட். ஏ. ஹகீமுல் அமீன் (பலாஹி) கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம். ஏ. மனாப் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதிவனாக சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
-
காத்தான்குடி சன்றைஸ் வி்.கழக உறுப்பினர்களுக்கும் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு…..
விசேட நிருபர். காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாக சபை உறுப்பினா்களுக்கும் பொருளாதார அபிவிருத்தி பிரயமைச்சா் கௌரவ தாஜூல் மில்லத் அல் ஹாஜ். எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்குமிடையிலான சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று ( 24.03.2013 ஞாயிற்றுக்கிழமை ) அமைச்சரின் காத்தான்குடிக் காரியாலயத்தினில் இடம் பெற்றது.
-
காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கூட்டு ஸகாத் நிதியத்தினால் 2013ம் வருட ஸகாத் உதவிகள் வழங்கும் நிகழ்வில் 95 பேருக்கு ஸகாத் உதவிகள்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கூட்டு ஸகாத் நிதியத்தின் ஏற்பாட்டில் வறுமை கோட்டின் கீழ் வாழும் காத்தான்குடி மற்றும் பாலமுனை, காங்கேயனோடை, மஞ்சந்தொடுவாய், பூநொச்சிமுனை மற்றும் அதனை அன்டியுள்ள அயல் கிராமங்களில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு
-
மௌலவி அப்துல் பாஸித் (புஹாரி ) அவர்களின் இலங்கை விஜயம்
டீன் பைரூஸ்/மசூத்அஹமட்(ஹாஸிமி) இந்தியாவின் பிரபல மாரக்கச் சொற் பொழிவாளர் மௌலவி. அப்துல் பாஸித் (புஹாரி ) அவர்கள் தனது இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற் கொள்ள உள்ளார்கள். அன்னாரின் இலங்கைக்கான விஜயம் இலங்கை வாழ் சகல இன மக்களுக்கும் மிகவும் பிரயோசனமாக அமையும் என எதிர் பார்க்கப் படுகின்றது.
-
‘எல்லோருக்கும் வசந்தம்’ திட்டத்தின் கீழ் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் 100 வீட்டுத்திட்ட தொகுதி, பல்தேவைக் கட்டிடம், சுய தொழில் விற்பனை நிலையம் திறந்து வைப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் ‘எல்லோருக்கும் வசந்தம்’ மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப் படுத்தப்படுகின்ற சுனாமிக்குப் பின்னரான கரையோர புனர்நிர்மான வளங்களின் முகாமைத்துவ செயற்திட்டத்தில் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் இபாட் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 100 வீட்டுத்திட்ட தொகுதி, பல்தேவைக் கட்டிடம், சுய தொழில் விற்பனை நிலையம் என்பன திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (23.03.2013) சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் நடைபெற்றது.
-
2014ம் ஆண்டுக்கான 08வது ‘தெயட கிருள’ தேசத்துக்கு மகுடம் கண்காட்சி கேகாலை, குருநாகல், புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களை மையமாக வைத்து நடைபெரும் – ஜனாதிபதி
அம்பாறையிலிருந்து எமது செய்தியாளர் பழுளுல்லாஹ் பர்ஹான் 2014ம் ஆண்டுக்கான 08வது ‘தெயட கிருள’ தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்திக்கண்காட்சி கேகாலை, குருநாகல், புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களை மையமாக வைத்து நடைபெரும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
-
எமக்கெதிராக பொய் பிரச்சாரங்களை செய்யும் கும்பல்களை நம்ப வேண்டாம். இன மதபேதமின்றி ஒற்றுமையுடன் செயற்படுவோம் – அம்பாறையில் ஜனாதிபதி
அம்பாறையிலிருந்து எமது செய்தியாளர் பழுளுல்லாஹ் பர்ஹான் நாம் என்ன நல்ல காரியம் செய்தாலும் தவறான பிரசாரம் செய்ய சில மோசமான கும்பல்கள் உள்ளனர். பொய் பிரச்சாரங்களை ஒருநாளும் நம்பவேண்டாம். இனபேதம் ,மதபேதம், மாகாண பேதம், எதுவும் இல்லாமால் நாம்