Author: yourkattankudy.com
-
‘புதிய பள்ளிவாசல் மூடப்படும், பழைய பள்ளிவாசல் திருத்தப்படும்’
கொழும்பு: பழைய பள்ளிவாசலை உடைக்கும் நகர அபிவிருத்தி சபையின் திட்டம் கைவிடப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளதுபழைய பள்ளிவாசலை உடைக்கும் நகர அபிவிருத்தி சபையின் திட்டம் கைவிடப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
-
5 நாட்களாக கட்டுவன கற்குகைக்குள் மறைந்திருந்த இளைஞனும் சிறுமியும்!
கட்டுவன: ரன்மல வனாந்தரத்திலுள்ள கற்குகை ஒன்றுக்குள் ஐந்து தினங்களாக மறைந்திருந்த காதல் ஜோடியொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். 18 வயதான இளைஞனும் 15 வயது சிறுமி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்
-
முஸ்லிம் அமைச்சர்களுடன் SLTJ நடத்திய பேச்சுவார்த்தை
கொழும்பு: பள்ளிவாயல் தொடர்பாகவும், கொழும்பின் தற்போதைய நிலவரம் தொடர்பாகவும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும் இலங்கை முஸ்லிம் அமைச்சர்களுக்கும் இடையிலான பேச்சுவார்தை சற்று முன்னர் அமைச்சர் பௌசியின் வீட்டில் வைத்து நடைபெற்றது. இதில் ஜமாத் சார்பாக ஜமாத்தின் தலைவர் ஆர்.எம் ரியால் செயலாளர் அப்துர் ராசிக் மற்றும் துணை செயலாளர் ரஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
-
பள்ளிக்கான போராட்டத்தை SLTJ வாபஸ் பெற்றது!!!
கொழும்பு: கிரேன்பாஸ், பள்ளிவாயல் தாக்கப்பட்டது தொடர்பாக தாக்கப்பட்டு சில நேரங்களிலேயே ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் குறித்த பள்ளிவாயல் அமைந்துள்ள இடத்தை அடைந்தார்கள். நேற்று இரவு முழுவதும் உயிரைப் பணயம் வைத்துப் போராடி இரவோடு இரவாக காவிக் காடையர்கள் வெளியேறும் வரை வெளியேறமாட்டோம்
-
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படக் கூடாது: ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்
கொழும்பு: கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய குழுவினரை பௌத்த பிக்குமார் வழி நடத்துள்ளமை கண்காணிப்பு கெமராக்களில் பதிவாகியுள்ள படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக ஆங்கில இணையத்தளம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் அருகில் இருக்கும் முஸ்லிம்களின் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
பகிரங்கமாக விலக்கிக்கொள்வாரா?
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: கிரேன்ட்பாஸ் பள்ளிவாயல் மீதான தாக்குதலை கண்டிக்கும் முகமாக அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென கூறும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜமீல் முதலில் கிழக்கு மாகாண சபையில் அரசுக்கு தான் வழங்கும் ஆதரவை முதலில் பகிரங்கமாக விலக்கிக்கொள்வாரா என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
-
முஸ்லிம்கள் மீதான தாக்குதலும் எமது கடமைகளும்- ஜுனைட் நளீமி
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: கிரேன்ட்பாஸ், மோலவத்தை பள்ளிவாசல் மீது மீண்டும் மிலேச்சத்தனமான தாக்குதல் ஒன்று இடம்பெற்றது முஸ்லிம்கள் மீதான அடக்கு முறையின் தொடர் செயற்பாடாக அமைந்துள்ளது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்தியப் பொறுப்பாளர் ஜுனைட் (நளீமி) தெரிவித்தார்.
-
‘யார் நீங்கள்….?’
முஸ்லிம்களின் சமகால சூழலைக் கருத்திற்கொண்டு இக்கவிதை பிரசுரிக்கப்படுகிறது. – முஸ்லிம் சமூகம், இலங்கை பள்ளிவாயலா! எங்குடைத்தனர்? இதுவரை
-
கிரான்பாஸ் பள்ளிவாயல் தாக்குதல்: ஜெனீவாவுக்கு அனுப்பப்பட்ட கடிதம்
– இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: கிரான்பாஸ் பள்ளிவாயல் தாக்குதல்: ஜெனீவாவுக்கு அனுப்பப்பட்ட கடிதம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
-
மில்லியன் கணக்கான பயணிகளின் நெஞ்சைத் தொட்டுச் சென்ற கிரான்பாஸ் பள்ளிவாயல் தாக்குதல் சம்பவம்!
-MJ லண்டன்: உலக புகழ்பெற்ற செய்தி ஊடகமான பி.பி.சி. ஆங்கிலச் செய்திச் சேவை நேற்று மாலை இலங்கையில் இடம்பெற்ற கிரான்ட்பாஸ் பள்ளிவாயல் தாக்குதல் செய்தியை தலைப்பிட்டிருந்தது. உலகில் விமானங்கள் மற்றும் புகையிரதங்களில் பயணிக்கும் மில்லியன் கணக்கான பிரயாணிகள் இச்சம்பத்தை வாசித்து வருகின்றனர்.
-
திருகோணமலை வைத்தியசாலை காவலாளி சிலரின் இங்கிதமற்ற வார்த்தைப் பிரயோகம்
இன்று (11.08.2013) மதியம் திருகோணமலை வைத்தியசாலைக்கு உறவினர் ஒருவரை பார்க்க சென்ற போது நடந்த சம்பவம் – முன்னோடி திருகோணமலை: திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் நோயாளியை அழைத்து செல்வதற்றகாக வந்திருந்த தூரப்பிரதேச முற்சக்கரவண்டி ஓட்டுனருக்கு திருகோணமலை வைத்தியசாலையின் நடைமுறை தெரியாமல் தனது முற்சக்கரவண்டியை வைத்தியசாலையின் பிரதான வாயிலின் ஊடாக குறிப்பிட்ட ஓர் இரு மீட்டர் தூரம் வளாகத்தினுள் கொண்டு சென்று விட்டார்.