-
சமியின் மனைவியின் புகைப்படத்தால் சர்ச்சை!
மும்பை: சமூக ஊடகங்களில், தனது மனைவியின் உடை குறித்து விமர்சனம் செய்தவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் தனது மனைவியின் புகைப்படத்தை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்த ஷமி, `அழகான நேரங்கள்’ என வர்ணித்திருந்தார்.
-
மூன்று முறை விமானத்தை தரையிறக்க முயற்சி செய்தும் தரையிறக்க முடியாமல் நான்காவது முறையாக தரையிறக்கும் உறையவைக்கும் காட்சி
லிஸ்பன்: போர்த்துகலின் மெடீரா தீவின் விமான நிலையம் உலகின் மிக ஆபத்தான ஒன்றாக கருதப்படுகிறது. கடல் மூலம் அங்கு வலுவான காற்று வெளிப்படுவதால் அப்பகுதியில் விமானத்தை இயக்குவது விமானிகளுக்கு கடும் சவாலாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 17ம் திகதி சுவிஸின் பிரபல விமான நிறுவனமான Edelweiss- A320 பயணிகள் விமானம் மெடீரா தீவுக்கு பயணித்துள்ளது.
-
‘ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருது பெறுவதில் மகிழ்ச்சியே’
டெல்லி: 2016-ஆம் ஆண்டுக்கான ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) சிறந்த கிரிக்கெட் வீரராக, இந்திய சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல், 2016 ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரர் விருதும் அஸ்வினுக்கு கிடைத்துள்ளது. மேலும், ஐசிசி டெஸ்ட் அணியிலும் அஸ்வின் இடம் பெற்றுள்ளார். ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வியாழக்கிழமை (22) வெளியிடப்பட்டுள்ளன.
-
ஹிஸ்புல்லாவின் உரையின் பின்னணி
பாராளுமன்றத்தில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அண்மையில் ஆற்றிய உரை பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் பேசியது சரியா? அல்லது பிழையா? என்ற வாதம் பரவலாக பேசப்படும் ஒரு கருப்பொருளாகியுள்ளது.
-
60 ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் நுழையும் டட்ஸன் கார்கள்!!
கொழும்பு: ஜப்பானின் பிரபல கார் நிறுவனமான நிசானின் இந்திய தயாரிப்பான Datsun கார்கள் ஆறு தசாப்தங்களின் பின்னர் இலங்கையில் அறிமுகமாகியுள்ளது. இலங்கையில் உத்தியோகபூர்வ புதிய Datsun காட்சியறை அதிகாரப்பூர்வமாக, Datsun மற்றும் அசோசியேட்டட் மோட்டர்வேய்ஸ் (AMW) இரண்டின் பிரதிநிதிகளின் மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
-
“மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா”
பா. திருஞானம் புஸ்ஸல்லாவ: கம்பளை கல்வி வலையத்திற்கு உட்பட்ட புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா அன்மையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர் எஸ்.சிவயோகன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கம்பளை கல்வி வலைய கோட்ட கல்வி பனிப்பாளர் திருமதி பி.துஸ்யந்தி அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகாளாக பிரபல வர்த்தகர் ஞானசேகரன்¸ புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள்¸ கம்பளை கல்வி வலைய
-
சிட்டிசன் அத்திப்பட்டியை போல் காணாமல் போயுள்ள ஓட்டமாவடி கள்ளிச்சை கிராமம்
– ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
-
ஜனவரியில் கிழக்கு ஊடகவியலாளர்களின் வட மாகாணத்திற்கான ஊடக பயணம்
– ஊடகப்பிரிவு, காத்தான்குடி மீடியா போரம் காத்தான்குடி: கிழக்கு ஊடகவியலாளர்கள் வட மாகாணத்திற்கான ஊடக பயணமொன்றை எதிர்வரும் புதிய ஆண்டில் ஜனவரி நடுப்பகுதியில் மேற்கொள்ள உள்ளனர். காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள இவ் ஊடக பயணத்தில் 03 நாட்கள் வட மாகாணத்தில் தங்கியிருந்து அரசியல், சமூக, சமயம், நல்லிணக்கம், இன நல்லுறவு போன்ற விவகாரங்களில் கள ஆய்வுகளையும் மேற்கொள்ள உள்ளனர்.
-
அலெப்போவில் நிலவும் சூழலை டிவிட்டரில் பகிர்ந்த 7 வயது சிறுமியுடன் எர்துவான் சந்திப்பு
அங்காரா: சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த கிழக்கு அலெப்போவில் உள்ள நிலைமை குறித்து டிவிட்டர் வலைதளத்தில் கருத்து வெளியிட்ட பானா அலாபெட் என்ற 7 வயது சிரியா நாட்டு சிறுமி, துருக்கி அதிபர் ரஸீப் தாயிப் எர்துவானை சந்தித்துள்ளார்.
-
இராணுவ புரட்சிக்கு தயாராகும் மஹிந்த
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேச விரோத செயல்களை செய்து ஆட்சியை பிடிப்பதற்காக சதித்திட்டங்களை தீட்டி வருவதாக மக்கள் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ச அடுத்த வருடம் ஆட்சியை பிடிக்கப்போவதாக கருத்து வெளியிட்டுள்ளார். இதன் மூலம் 5 வருடங்களுக்கு அசைக்க முடியாத ஆட்சியை அவர் சதி மூலமாக கவிழ்க்க திட்டமிட்டுள்ளார் என்பது தெளிவாகின்றது.
-
அட்டாளைச்சேனைக்கு தேசிய பட்டியல் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனே இருக்கின்றோம்: மாகாண சுகாதார அமைச்சர் நசீர்
– ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் அட்டாளைச்சேனை: கட்சியின் செயலாளர் நாயகமான ஹசன் அலிக்கு தேசியப்பட்டிய வழங்குவதில் பாதம் இல்லை என்றும் வழங்குவது சம்பந்தமான வாக்குறுதியினை வழங்குவதிலும் பாதகம் இல்லை என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையான அப்துர் ரவூஃப் ஹக்கீம் கடந்த ஞாயிற்று கிழமை இரவு வசந்தம் தொலைக்காட்சியில் இடம் பெற்ற அதிர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடுக்கப்பட்ட பல கேள்விகளுக்கு தனது கருத்தினை தெரிவித்திருந்தார்.