WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஞானசார விவகாரமும் நம்மவர்களும்…..

    AK-49 கொழும்பு: ஞானசார என்ற மெண்டலின் விவகாரங்கள்தான் இப்போது இலங்கையில் ஹைலைட்டாக இருக்கின்றன. ஞானசார சிறுநீர் கழிப்பதிலிருந்து அவன் உறங்கும் வரைக்கும் எதையெல்லாம் எழுதி பதிவிட முடியுமோ அவைகளை எழுதிப் பதிவிட்டு, குளிர்காய்ந்து வருவது மட்டுமில்லாமல் சம்பந்தமில்லாமல் மாஷா அல்லாஹ் என்று கொமண்ட்ஸ் அடிப்பதிலும் மூளையில்லா எம் சமூகம் அலைமோதுகிறது.

  • சவுதி அமெரிக்கா இடையே பல மில்லியன் டொலர் ஒப்பந்தம்

    றியாத்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் வெளிநாட்டு பயணம் ரியாத்திலிருந்து தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்கா –  அசவுதி ரேபியா இடையே இன்று (சனிக்கிழமை) பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

  • ‘இங்கிலாந்தில் இந்தியாவை மீண்டும் வீழ்த்துவோம்’ – இன்சமாம் உல் ஹக்

    காத்தான்குடி: இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியாவை மீண்டும் வீழ்த்துவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரும், முன்னாள் அணித்தலைவருமான இன்சமாம் உல் ஹக் கூறியுள்ளார். ஐசிசி ஒரு நாள் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் கலந்து கொள்ளும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் வரும் யூன் 1ம் திகதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.

  • பிரித்தானியா நிரந்தர வீசா விண்ணப்பங்கள் தாமதம்

    லண்டன்: இலங்கையில் இருந்து தமது வாழ்ககைத் துணையுடன் நிரந்தரமாக வசிப்பதற்கான நுழைவு அனுமதிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் கால தாமதமாவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு நிரந்தரமாக வசிப்பதற்கான வீசா பெறுவதற்கு விண்ணப்பித்தவர்கள் மூன்று மாதங்களுக்கு மேல் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

  • நோன்பு காலம்

    யாரோ முகவரியில்லாத ஒருவரால் வரையப்பட்டு, முகநூலில் உலாவரும் நோன்பு பற்றிய ‘சொற்றொடரை’ எமது காத்தான்குடி மக்கள் அதிகமாக பகிர்ந்துவரும் இந்நிலையில், இப்படித்தான் எமது மக்களின் சிலரது நோன்பு “எண்ணம்” இருக்கப்போகிறது என்பதை உணர்த்தும் வரிகள் இவை….

  • சகோதரர் சிப்லி பாறூக் (கிழக்கு மாகாண சபை உறுப்பினர்) அவர்களே

    வட கிழக்கு இணைப்பு தொடர்பாக நீங்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையைப் பார்த்தேன். வட கிழக்கு இணைப்பு தொடர்பில் உங்களது கரிசணையை வெளிப்படுத்துவதிலும் பார்க்க வழமை போன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை (NFGG) விமர்சிப்பதுவே உங்கள் அறிக்கையில் அதிகம் பிரதிபலித்தது. NFGG யின் வட மாகாண சபை உறுப்பினர் தனிப்பட்ட கருத்து என்ற ரீதியில் ஒரு கருத்தைச் சொல்லி அதனைப் பலரும் கண்டித்திருந்தனர். NFGG யும் அந்தக் கருத்துக்கு தாம் உடன்பாடு இல்லை யென்பதை மிகத் தெளிவாக அறிவித்திருந்தது. மட்டுமல்லாமல்…

  • முஜிபுர் ரஹ்மானின் மனிதாபிமான நடவடிக்கை: கைதான ரோகிஞ்சா முஸ்லிம்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கக் கோரிக்கை

    கொழும்பு: இலங்கையிலுள்ள தடுப்பு முகாமொன்றில் வைக்கப்பட்டுள்ள ரோகிஞ்சா அகதிகளுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஐ. நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்திடம் முன் வைக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் 30ம் திகதி காங்கேசன்துறை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் 7 பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள் உட்பட 30 ரோஹிஞ்சா அகதிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் மீரிகான சட்ட விரோத குடியேறிகள் தடுப்பு முகாமில் தற்போது வைக்கப்பட்டுள்ளனர்.

  • வெள்ளவத்தையில் கட்டடம் உடைந்து வீழ்ந்தது ஏன்? (கட்டடத்தின் பழைய தோற்றம்)

    கொழும்பு: வெள்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகாமையிலுள்ள “எக்ஸலன்சி” திருமணம் மண்டபமே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளது. இந்த கட்டடம் கிட்டத்தட்ட 5 வருடங்களாக பகுதிபகுதியாக நிர்மாணிப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. எனினும் இந்த கட்டடத்தின் தரநிலை தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டதாக சவோய் திரையரங்கின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

  • “தமிழீழ தேசிய போராட்டம் இன்னும் முடிவடையவில்லை”- சிவாஜிலிங்கம்

    முல்லைத்தீவு: தமிழீழ தேசிய போராட்டம் இன்னும் முடிவடையவில்லை, அது தோற்கடிக்கப்படவும் இல்லை. ஆயுதப் போராட்டமே ஓய்ந்துள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போதே குறித்த கருத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

  • வெள்ளவத்தையில் பாரிய அனர்த்தம்

    கொழும்பு: வெள்ளவத்தை, சவோய் திரையரங்கின் அருகில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளனர். ஐந்து மாடிகளைக் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  • செல்வநகர் முஸ்லிம்களும் மகிந்த ஆட்சியில் விதைக்கப்பட்ட தீயினை இன்று அறுவடை செய்கின்றார்கள்

    முகம்மத் இக்பால், சாய்ந்தமருது திருகோணமலை: திருகோணமலை மாவட்டத்தின் சேருவில தொகுதியில் அமைந்துள்ள செல்வநகர் கிராமமானது சுமார் 1953 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சேனைப்பயிர் செய்கையுடன் உருவான முஸ்லிம் கிராமமாகும். இங்கே நூற்றுக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த கிராமத்தில் பௌத்த விகாரை ஒன்று அமைந்துள்ளது. அந்த விகாரைக்கு சொந்தமான காணிகள் ஆறு ஏக்கர்கள் மட்டுமே.

  • SAITM எதிர் ஆர்ப்பாட்டம்; பல்கலை மாணவர்கள் மீது கண்ணீப்புகை

    கொழும்பு: நீதிமன்ற தடை உத்தரவை மீறி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் SAITM தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிராக, ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக, லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில், ஜனாதிபதி செயலகத்திற்குச் செல்லும் பாதையான கொழும்பு – கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்தில் இருந்து காலி முகத்திடலுக்கு நுழையும் பாதை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

←Previous Page
1 … 125 126 127 128 129 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar