-
பொது மக்களை உஷார் மடையர்களாக ஆக்க முனைகிறது முஸ்லிம் காங்கிரஸ்- முபாறக் அப்துல் மஜீத்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுக்கு பாடம் கற்பிக்கக்கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டு இன்று பரிதவிக்கும் நிலைமுஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
-
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்தோனேசியா விஜயம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்துவது மற்றும் அதனோடு தொடர்பான குற்றச்செயல்களை முறியடிப்பது தொடர்பான 5 ஆவது பாலி செயன்முறை தொடர்பான அமைச்சர் மட்ட செயலமர்வில் கலந்துகொள்வதற்காக நீதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் திங்கள் கிழமை (01) மாலை இந்தோனேசியாவுக்கு உத்தியோகபூர்வமான விஜயமொன்றை மேற்கொள்ள ஏற்பாடாகியுள்ளது.
-
மீண்டும் இனவாதத்தை தூண்டுகிறது பிபிசி- ஜுனைட் நளீமி
-பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ‘தடம் மாறிய தாய்வழிச்சொந்தங்கள்’ என்ற தலைப்பிலான பிபிசியின் சிறப்பு பெட்டக செய்தி கேட்ககிடைத்தது. மீண்டும் விடுதலைபுலிகளுக்கு களம் அமைத்து யுத்தத்திற்கு பின்னாக சீர்பெற்று வரும் தமிழ் முஸ்லிம் உறவினைசீர்குழைக்கச்செய்யும் நல்லதோர் முயற்சி என தோன்றுகின்றது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பொறுப்பாளர் அஷ்ஷெய்க் ஜுனைட் நளீமி தெரிவித்தார்.
-
பொதுபலசேனாவை ஏதிர்ப்போம்-மொபிடெல்லை பகிஸ்கரிப்போம் எனும் தலைப்பில் காத்தான்குடியில் துண்டுபிரசுரம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பொதுபலசேனாவை ஏதிர்ப்போம்-மொபிடெல்லை பகிஸ்கரிப்போம் எனும் தலைப்பில் காத்தான்குடி நீதிக்கான மக்கள் குரல் இயக்கத்தினால் இரண்டு பக்கத்தில் ஒரு துண்டுப்பிரசுரம் ஒன்று காத்தான்குடியில் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட துண்டுபிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பின்வறுமாறு
-
அமைச்சர் ரிசாத் பதியுதீன் – சீன தூதுவர் சந்திப்பு
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: இலங்கையுடன் சீனா கொண்டுள்ள நட்புறவு நீண்டகாலமானது, இலங்கையின் பல் துறை முன்னேற்றத்திற்கு சீனா அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை செய்யுமென இலங்கைக்கான புதிய சீனா நாட்டின் துதுவர் வூ ஜியாங் ஹோ ஓ கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் தெரிவித்தார்.
-
லொறி சில்லில் சிக்குண்டு 4 வயதுச் சிறுவன் பலி-ஆரையம்பதியில் சம்பவம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் ஆரையம்பதி: மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஆரையம்பதி பிரதேசத்தில் லொறி ஒன்றின் சில்லில் சிக்குண்டு 4 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
-
எமது நிறைவான உடல் ஆரோக்கியம் உணவுப் பழக்கத்திலேயே தங்கியுள்ளது
-DR. ச. முருகானந்தன் எமது உடல் ஆரோக்கியத் திற்கும், நாம் உண்ணும் உணவுக்குமிடையே நிறையத் தொடர்புண்டு. தேவையான உணவு வகைகளை உண்ணாது விட்டாலும் தேக ஆரோக்கியம் குன்றிவிடும். அதே வேளை தேவைக்கு அதிகமாக உண்டாலும் தேக நலன் பாதிக் கப்படும். எமக்கு என்னென்ன உணவு வகைகள் தேவையோ, அவற்றை தேவையான அளவில் மட்டும் உண்ண வேண்டும். இதன் மூலம் நாம் சுகதேகியாக வாழ்வ தற்கான வாய்ப்பு கிட்டுகிறது.
-
செப்டெம்பர் முதல் இலங்கையருக்கு இரட்டை பிரஜாவுரிமை
வெளிநாடுகளில் வாழும் இலங்கை பிரஜைகளுக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அவர்கள் தற்போது இருக்கும் நாட்டின் பிரஜாவுரிமையுடன் இலங்கை பிரஜாவுரிமையையும் வழங்கும் இரட்டை பிரஜாவுரிமை செயற்றிட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.
-
வாயில்லா ஜீவன்கள்..
– முஜா காவியுடை பயங்கரவாதத்தால் காக்கிச்சட்டையும் கழன்றுவிட்டது புழக்கடை சமாச்சாரங்களால் கண்கட்டப்பட்ட எமது தலைவர்கள் சாக்கடை அரசியலுக்குள்-இன்று அதிகாரத்தால் அமிழ்த்தப்பட்டிருக்கின்றனர். ☪ ☪ ☪ ☪ ☪ ☪
-
இந்தியா, சென்னையைச் சேர்ந்த இளம் பேச்சாளர், மௌலவி அப்துல் பாஸித் (புஹாரி) காத்தான்குடியில் நிகழ்த்திய இரு சொற்பொழிவுகளின் ஒலிப்பதிவுகள்
காத்தான்குடி: இந்தியா, சென்னையைச் சேர்ந்த இளம் பேச்சாளர், மௌலவி அப்துல் பாஸித் (புஹாரி) காத்தான்குடியில் நிகழ்த்திய இரு சொற்பொழிவுகளின் ஒலிப்பதிவுகளை எமது வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றுகிறோம்.
-
மூவர் உட்பட ஒரு ஆசிரியர் மட்டு கடலில் மூழ்கிப் பலி
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பதுளையிருந்து மட்டக்களப்புக்கு சுற்றுலா வந்த க. பொ. த. சாதாரண தரப்பரீட்சை எழுதிய மாணவர்கள் மூவர் உட்பட ஒரு ஆசிரியர் நேற்று மட்டு நாவலடி
-
22 மில்லியன் செலவில் சாகாம பாவங்காய் வீதி, அனைக்கட்டு அபிவிருத்தி
பழுளுல்லாஹ் பர்ஹான் தம்பிலுவில்: மஹிந்த சிந்தனையின் ஊடாகவும் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவர் அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா அவர்கள் தந்த அரசியல் அதிகாரத்தினாலும் பின்தங்கி வாழ்கின்ற பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் அபிவிருத்தி செய்ததன்