Category: Your Kattankudy
-
காத்தான்குடி அல்ஹூதா பாலர் பாடசாலையின் 20வது வருடாந்த பாலர் கலைவிழா-2012
– S. அப்துல் கையூம் காத்தான்குடி அல்ஹூதா பாலர் பாடசாலையின் 20வது வருடாந்த பாலர் கலைவிழா அண்மையில் காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் மண்டபத்தில் மிக விமர்சையாக இடம்பெற்றது.
-
தலைமைத்துவம் என்றால் என்ன?
ஹனீபா ஏ. வஹாப் (இஸ்லாஹி) இங்கு குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்களை நிர்ணயித்து, ஒழுங்குபடுத்தி அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றத் தேவையான திட்டங்களைத் தீட்டி
-
அதிசயமிக்க நுளம்பு பற்றிய தகவல்
ஈயைப் போன்றே நுளம்புக்கும் சிறிது சிறிதாக சுமார் நூறு கண்கள் உள்ளன. இரவில் தனது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள வெளிக் கிளம்பும் நுளம்புகளுக்கு இக்கண்கள் இருளிலும் பார்வைத் திறனை வழங்குகின்றன.
-
மஹிந்த சிந்தனையின் கீழ் விசேட பயிற்சி அமா்வு
டீன் பைரூஸ். மஹிந்த சிந்தனையின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாய திணைக்களம் ஊடாக விவசாயிகளுக்கான கூட்டெரு தயாரித்தல் விசேட பயிற்சி அமர்வு நடை பெற்று வருகின்றது.
-
ஹாபிழ்கள் கௌரவிப்பு
டீன் பைரூஸ். புதிய காத்தான்குடி பதுரியா ஜூம்ஆ பள்ளிவாயல் நிர்வாக சபையினரால் நடாத்தப்பட்டு வரும் அல்-குா்ஆன் மனனப் பிரிவில் குறுகிய காலத்தினுள் கூடிய ஜுஸ்களை மனனம் செய்து முடித்த மாணவா்களுக்கும் ஏனைய மாணவா்களுக்கும் பரிசு வழங்கும் நிகழ்வு (03.12.2012 திங்கட்கிழமை) பள்ளிவாயலில் நடைபெற்றது.
-
யாழ்ப்பாணத்தில் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
யாழ் பல்கலைக்கழ மாணர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், பல்கலைக்கழக சூழலில் இருந்து பாதுகாப்புப் படையினரை வெளியேற்ற வேண்டும் எனக் கோரியும் தமிழ் அரிசியல் கட்சிகள் ஏனைய பல அரசியல் கட்சிகளுடன் இணைந்து யாழ் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றன.
-
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினா் கொளரவிக்கப்பட்டார்
– டீன் பைரூஸ் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான கெளரவ அல்.ஹாஜ்.கே.எல்.எம். பரீட் JP அவா்கள் காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாக சபையினால் விருது வழங்கி கொளரவிக்கப்பட்டார்.
-
இன்டர்நெற் உளவு வேலைகள்
இன்டர்நெட் வந்தபிறகு ‘உளவு’ வேலைகள் சகஜமாகிவிட்டன. கூகிள் மேப் போன்ற மென்பொருட்கள் வீதி, வீடு, மொட்டை மாடி, என எல்லா இடங்களிலும் இரகசியக் கண் வைத்து கவனிக்கின்றன. யார் எங்கே போகிறார் என்றெல்லாம் கூட அது கண்டுபிடித்து விடுகிறது.
-
இஸ்ரேல்-இஸ்ராயீல்
முகமட் ஜலீஸ், ஐக்கிய இராச்சியம் குர்ஆன், பைபிள் ஆகிய வேதங்களில் கூறப்படும் நபி இப்றாஹீம் (ஆப்றஹாம்) அலை, நபி யாக்கூப் (ஜேகொப்) அலை அவர்கள் காலம் முதல் நபி மூஸா (மோஸஸ்) அலை அவர்களின் காலம் வரையான 4 பரம்பரைகளில் யூதர்களின் வலராறு இவ் உலகில் ஆரம்பமானது.
-
இன்று வானில் அதிக பிரகாசத்துடன் வியாழன்
வியாழன் கிரகம் இன்று 03-12-2012 பூமிக்கு அருகே வருவதால் வானில் மிகவும் பிரகாசமாகத் தெரியும் என்று வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-
‘யாழ் பல்கலைக்கழகம் வெறிச்சோடியது’
யாழ் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் எவரும் இன்று சமூமகளிக்காததனால், பல்க்லைக்கழகம் வெறிச்சோடிக் கிடந்தது. பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்களும் அங்கிருந்து பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேறியிருப்பதாகப் பல்கலைக்கழக மாணவர் வட்டாரங்கள் தெரிவித்தன.