Category: Your Kattankudy
-
இஸ்லாமிய எதிர்ப்புப் பிரசாரத்தை முறியடிக்க சமூக ஒற்றுமையே இன்றைய அவசரத் தேவை
கேள்வி: பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு சில தீவிரப் போக்குடையவர்கள் இஸ்லாத்தை இகழ்ந்தும் முஸ்லிம்களை புண்படுத்தியும் கருத்துகளை வெளிப்படுத்துகிறார்களே? பதில்: நமது நாட்டிலே வாழும் பெளத்த மதத்தவருள் 99 சதவீதமானோர் உண்மையாகவே புத்தபிரானின் போதனைகளைப் பின்பற்றி வாழ்கின்றனர். அவர்கள் தாமும் தமது வாழ்க்கையும் என யாருக்கும் துன்பம் விளைவிக்காது வாழ்கிறார்கள். புத்தபிரான் ஒரு பெரிய மகான். அவர் அன்பாலும், கருணையாலும் மக்களைக் கவர்ந்தார்.
-
முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு
முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு நேற்று காலை தெஹிவளையில் இடம்பெற்றபோது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் பசீர் சேகுதாவூத், செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸனலி, பைசல் காசிம் எம்.பி ஆகியோர்
-
SLMC இன் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
– விசேட நிருபர் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் 24 வது பேராளா் மாநாடு இன்று தெஹிவளையில் உள்ள D S ஜெயசிங்க மண்டபத்தில் நடை பெற்றது.
-
பிரபல கிரிக்கெட் வீரர், வர்ணனையாளர் டோனி க்ரெய்க் மரணம்
பிரபல கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான டோனி க்ரெய்க் இன்று சனிக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 66. நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் டோனி க்ரெய்க்.
-
மாணவி மரணம்:டெல்லியில் 10 மெட்ரோ ரயில் நிலையங்கள், இந்தியா கேட் சாலைகள் மூடல்
பாலியல் கொடுமைக்குள்ளான மாணவி சிங்கப்பூரில் மரணமடைந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்க 10 மெட்ரோ ரயில் நிலையங்களும் இந்தியா கேட் செல்லும் சாலையும் மூடப்பட்டுள்ளன.
-
ஜனாதிபதிக்கு இந்திய உயர் விருது வழங்க கோரிக்கை
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்ன விருதினை வழங்குமாறு இந்திய மக்கள் கட்சி இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
-
தலைமைத்துவ பயிற்சியில் மாணவிகள்…..
கண்டி, கண்னொருவ மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பயிற்சி நிலையத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிகள் நேற்று ஆரம்பமாகின.
-
பரீட்சை வினாத்தாள் கசிவுக்கு பரீட்சை திணைக்கள இரகசிய அச்சகத்தின் பாதுகாப்பு பலவீனமே காரணம்
தெரிய வேண்டிய விடயங்கள்… பரீட்சைத் திணைக்களத்தின் ரகசிய அச்சகப் பிரிவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் பலவீனமாக இருந்ததாக ரகசிய பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்தப் பிரிவின் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டமைப்பு சீராக செயற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
-
‘சிவப்பு மழையில் அல்கா வகை உயிரங்கி’
இலங்கையில் அண்மைக்காலமாக பல இடங்களில் பெய்ததாகக் கூறப்படும் சிவப்பு மழையின் துளிகளில் அல்கா வகை உயிரினங்கள் காணப்பட்டதாக அது குறித்து ஆராய்ந்த இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.
-
காத்தான்குடிக்கு பெருமை தேடித்தரும் பேரீச்சை மரங்கள்
– டீன் பைரூஸ். காத்தான்குடி என்றதும் எல்லோருக்கும் நினைவில் வருவது பேரீச்சை மரங்கள்தான். அதியமான இந்த மரங்களின் வளா்ச்சியே வித்தியாசமானதுதான்.
-
ஜனாஸா அறிவித்தல்
– பிராந்திய செய்தியாளர். ஏறாவூர் அய்யன் கேனியைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபையில் (CTB) சாரதியாக பல வருடங்கள் கடமையாற்றி வந்த சகோதரா் முகம்மது நயீம் என்பவா் இன்று ( 28.12.2012 வெள்ளிக் கிழமை ) காலை காலமானார்கள். (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியுன்.)
-
சீடோ (SEEDO) நிறுவனத்தின் பாராட்டு விழா
டீன் பைரூஸ். காத்தான்குடி சீடோ நிறுவனத்தின் ஏற்பாட்டினால் அண்மையில் நடாத்தப்பட்ட பாராட்டு விழாவும் பரிசு வழங்கும் நிகழ்வுகளும் அதன் தலைவா் சகோதரா் ABM.ஜெளபா் தலைமையில் இடம் பெற்றது.