-
பிரதான வீதியில் வேகத்தடுப்பு கடவை கோடுகள் அமைக்கப்பட்டன
M.T. ஹைதர் அலி காத்தான்குடி: காத்தான்குடி பிரதான வீதியில் தொடர்ச்சியாக ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற வீதி விபத்துக்களை தவிர்க்கும் முகமாக கடந்த 2016.04.19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் தலைமையில் காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
-
8 வருடங்களாக குளிரூட்டியிலிருந்த மூன்று தொன் மீன்கள் கண்டுபிடிப்பு
கொழும்பு: இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் குளிரூட்டியில் சுமார் 8 வருடங்களுக்கு முன் வைக்கப்பட்ட 3 தொன் மீன் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளார்.
-
13தான் இறுதித் தீர்வோ?
வடக்கு-கிழக்கு தமிழரின் பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வை வழங்கும் முயற்சிகள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல் இடம்பெற்று வருகின்றன.இந்த ஆட்சியைப் பயன்படுத்தி காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தமிழர் தரப்பு இந்த விவகாரத்தில் காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றது.
-
இயற்கையாக மரணமடைந்த (புங்குடுதீவு) அப்பாவித் தமிழன் ஒருவரை, ஜ.எஸ்.ஐ இயக்கத்தில் இணைத்துவிட்ட தமிழ் ஊடகங்கள்..!!
பாரிஸ்: இயற்கையாக மரணமடைந்த பாரிஸ் வாழ் தமிழன் ஒருவர் எப்படி ஜ.எஸ்.ஐ இயக்கத்தோடு சம்பந்தப்பட்டார்?? என்பதை அறிய முன்பாக புலம்பெயர் தேசமெங்கும் இயங்கிக்கொண்டிருக்கும் நம்மவர்களால் இயக்கப்படும் இணையதளங்களின் செயல்பாடுகள் சம்பந்தமாக…சில வியடங்கள். புலம்பெயர் தமிழர்களிடையே பல ஆயிரக்கணக்கான இணையத்தளங்கள் புற்றீச்சலாக இன்று முளைத்து விட்டன.
-
ஹிரா பௌண்டேஷன் அனுசரனையில் 100 குடும்பங்களுக்கு குடிநீர் வசதி
திருகோணமலை: திருகோணமலை மாவட்டத்தில் உள்ள நிலாவெளி, ஜமாலியா, இக்பால் நகர், இறக்கக்கண்டி போன்ற பகுதிகளில் வாழ்கின்ற குடிநீர் தேவையுடைய 100 குடும்பங்களுக்கு குடுநீர் இணைப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் 8 இலட்சம் ரூபா நிதியினை திருமலை அமல் நற்பணி மன்றத்திடம் இன்று கையளித்தது.
-
கிழக்கு மக்களை யுத்த நிவாரணம் தொடர்பில் ஏமாற்ற இடமளியோம் – அன்வர் நௌஷாத்
சப்னி அஹமட் அம்பாறை: கிழக்கில் இடம்பெற்ற யுத்த அனர்த்தங்களின் போது பதிக்கப்பட்ட மக்கள், தொடர்பிலான நடவடிக்கைகள், கருத்துக்கூறல்கள், பற்றிய நம்பகத்தன்மை பெரிதும் குறைந்து செல்கின்றது. ஏனெனில் பிரதிநிதிகள் கொண்ட குழுக்களை அமைக்கும் போது அதில் இன ரீதியிலான சமத்துவம் பேணப்படுவதில்லை என சிவில் பிரஜைகள் அமைப்பின் தலைவர் அன்வர் நௌஷாத் (11) இடம்பெற்ற சபையின் அமர்வில் தெரிவித்தார்.
-
காத்தான்குடி பிரதான வீதியில் ஏற்படும் விபத்தை தடுக்க அடுத்த கட்ட நகர்வு
M.T. ஹைதர் அலி காத்தான்குடி: காத்தான்குடி பிரதான வீதியில் தொடர்ச்சியாக ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற வீதி விபத்துக்களை தவிர்க்கும் முகமாக கடந்த 2016.04.19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் தலைமையில் காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
-
றிசாத்தைப் பாராட்டினார் ஹக்கீம்
அம்பாறை: அம்பாறை மாவட்டக் கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அமைச்சர் றிசாத் பதியுதீன் காட்டும் அக்கறைக்கும், ஆர்வத்துக்கும் தான் நன்றி கோருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று மாலை (10/08/2016) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அளவீட்டு அலகுகள் மற்றும் சேவைகள் திருத்தச்சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், அம்பாறை மாவட்டக் கரும்புத் தொழிலாளர்கள் தமது தொழிலை மேற்கொள்வதற்கு கல்லோயா பிளான்டேஷன் கம்பனியினர் இடைஞ்சலாக…
-
உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் அப்துல்லாஹ் துர்க்கியுடன் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பேச்சு
கொழும்பு: புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கும் உலக முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கலாநிதி அப்துல்லாஹ் பின் அல் முஹ்ஸின் அல் துர்க்கி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது. இதன் போது உலக முஸ்லிம் லீக்கின் பிராந்திய காரியாலயம் ஒன்றினை இலங்கையில் நிறுவுவது தொடர்பில் இருதரப்புப் பேச்சுக்களும் நடைபெற்றன.
-
உள்ளூராட்சி சபைத் தேர்தல் இழுத்தடிக்கப்படுவது ஏன் ?
கொழும்பு: ஜனாதிபதி என்ற நாட்டின் தலைமைத்துவப் பதவியை விடவும் சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவப் பதவிதான் மைத்திரிபால சிறிசேனாவுக்குப் பாரமானதாகவும் சவால்கள் நிறைந்ததாகவும் அமைந்துள்ளது. மஹிந்தவின் வடிவில் சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவப் பதவிக்கு நெருக்கடி வரும் என்று மைத்திரி எதிர்பார்த்திருக்கவில்லை.
-
அமீரக அரண்மனையில் இலங்கை பணிப்பெண்களின் திருட்டு!
டுபாய்: இலங்கையில் இருந்து பணிப்பெண்களாக டுபாய்க்கு சென்ற இரண்டு பெண்கள் டுபாயை ஆளும் குடும்ப உறுப்பினரின் அரண்மனையில் திருடியுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொந்தமான பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும் இந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.