-
அரசைக் கவிழ்க்க முயலும் எம்.பி.க்களின் ரகசியம் அம்பலமாகும்: ஜனாதிபதி எச்சரிக்கை
மாத்தரை: ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்று தங்களை அழைத்துக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தை கவிழ்க்க கட்சி ஒன்றை உருவாக்குவார்களாயின் அவர்கள் தொடர்பில் இதுவரை மறைத்து வைத்திருந்த ரகசியங்களை வெளியிடப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்திருக்கிறார்.
-
இலங்கை ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கான தன்னியக்க ரோபோ உருவாக்கல் போட்டி
கொழும்பு: SRILANKA ISLAMIC STUDENTS’ MOVEMENT ன் பாடசாலைப் பிரிவான Uplift Education Team Srilanka னால் அகில இலங்கை ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கான தன்னியக்க ரோபோ உருவாக்கல் போட்டி நடைபெற்றிருந்தது. இதற்காக இணையத்தளம் மற்றும் தபால் மூலமாக திறந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. 2016.08.13,14 ம் திகதிகளில் அக்குறணை அஸ்ஹர் பாடசாலையில் இடம் பெற்ற இப் போட்டியில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து 20 பாடசாலைகள் பங்குபற்றியிருந்தன.
-
அந்தநாள் ஞாபகம்-11
MJ காத்தான்குடி: 1980களில் ஹஜ் சென்று வருவோரும், சவுதியில் தொழில் புரிவோரும் சிறுவர்களுக்கு அன்பளிப்பாக எடுத்துவரும் விளையாட்டுப் பொருட்களுள் “ரெலிவிஷன்”, “வீவ் மாஸ்டர்” எனப்படும் “புகைப்படப் பெட்டி” ஆகியவை முக்கிய பங்களிப்பு செலுத்தின.
-
சவுதி: வெளிநாட்டு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு
றியாத்: வெளிநாட்டைச் சேர்ந்த பணியாளர்கள், சவுதி அரேபியாவில், எந்த எந்த நிறுவனத்தின் மூலம் பணிக்குச் சேருகிறார்களோ (கஃபீல்) அந்த நிறுவனத்திலிருந்து விதிமுறைகளுக்கு எதிராக வெளியேறினால், இனிமேல் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அல்லது நாடு கடத்தப்படவும், நாட்டுக்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடையையும் சந்திக்க நேரிடும்.
-
பொலிஸ் விசேட அதிரடிப் படை கட்டளை அதிகாரியாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம். ஆர். லதீப் நியமனம்
கொழும்பு: பொலிஸ் விசேட அதிரடிப் படை கட்டளை அதிகாரியாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம். ஆர். லதீப் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் அவரிடம் வினவியபோது, சற்றுமுன்னர் அதற்கான நியமன கடிதம் தனக்கு கிடைத்ததாக எம். ஆர். லதீப் கூறினார். தனது கடமைகளை நாளை பொறுப்பேற்க உள்ளதாக அவர் கூறினார்.
-
பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம்
சுஐப் எம்.காசிம் கொழும்பு: பொத்துவில்லுக்கு என தனியான கல்விவலயத்தை அமைத்துத் தருமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம், அமைச்சர் றிசாத் விடுத்த வேண்டுகோளை ஏற்றுகொண்ட அமைச்சர், அதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கொழும்பு, பத்தரமுல்லையில் இன்று மாலை (18/08/2016) இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.
-
யார் இந்த சாக்ஷி மலிக்?
ரியோ: ‘2016 ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தைப் பெற்றுத்தரப்போவது யார்?’ என்ற கேள்விக்கு இன்று அதிகாலை மூன்று மணிக்கு கிடைத்த பதில் இதுதான். இப்போது இந்தியாவே கொண்டாடிக் கொண்டிருக்கிறது ஒரு பெண்ணை! ஆம். சாக்ஷி மாலிக். 2016 ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை பெற்றுத்தந்த வெற்றி மங்கை. 58 கிலோ ஃப்ரீஸ்டைல் ரெஸ்லிங் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றிருக்கிறார் சாக்ஷி.
-
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சேவைத் தரம் குறைந்து செல்வதாக கூறி இன்று 18 வியாழக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையும்,சிவில் அமைப்புக்களும்,மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இணைந்து ஏற்பாடு செய்த மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்தில்; மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் தலைவர் வ.கமலதாஸ்,பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் நளினி ரட்னராஜா உட்பட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலரும்; தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட…
-
ஷிப்லியின் சேவைகளை தாங்க முடியாமல் அமீரலி கொதிப்பு (காணொளி)
ஓட்டமாவடி இர்ஷாட்
-
பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படும் பாடசாலை ஊழியர்கள்
கொழும்பு: நாடளாவிய ரீதியில் 15,000 கல்விசாரா ஊழியர்கள் கடமை புரிவதாகவும் கல்விசாராஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் அஜித்.கே.திலகரத்ன தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் சேவைபுரியும் கல்விசாரா ஊழியர்களில் நூறில் பத்து வீதமானோர்பாடசாலை அதிபர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களாலோ பாலியல்துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக கல்வி சாரா ஊழியர் சங்கம்தெரிவித்துள்ளது.
-
பதுர் ஜூம்ஆ பள்ளிவாயல் வீதி ரூபா 1 மில்லியன் செலவில் செப்பனிடும் பணிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு
காங்கேயனோடை: காங்கேயனோடை பதுர் ஜூம்ஆ பள்ளிவாயல் வீதி ரூபா 1 மில்லியன் செலவில் செப்பனிடுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிதியானது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் வேண்டுகோளுக்கமைவாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் மூலம் PSDG நிதி மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
-
இப்படியும் தங்கம் வெல்லலாம் (காணொளி)
ரியோ: 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் 400 மீட்டர் ஓட்டத்தின் இறுதி போட்டியில், பஹாமாஸைச் சேர்ந்த ஷாவ்னே மில்லர் வியத்தகு முறையில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மிகவும் பரபரப்பான இறுதி தருணங்களில், முதலில் தடுமாறிய மில்லர் வெற்றி கோட்டின் மீது தாவி விழுந்து இலக்கை அடைந்தார். இதன் மூலம், அமெரிக்காவின் அலிசன் ஃபெலிக்ஸை அவர் இரண்டாவது இடத்துக்கு தள்ளினார்.