WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மக்களால் தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் தாங்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களை மக்களுக்கு மறைப்பது ஏன்?

    சிந்தனைக்கான ஓர் அலசல் ‘உரிமைகள் என்பது சமூகங்கள் சார்ந்தது. எனவே சமூகங்களின் உரிமைகள் பற்றி ஒப்பந்தம் செய்தால் அது மறைக்கப்படக் கூடாது. அப்படி மறைக்கப்பட்டு மூடிய ஒரு தனி  அறைக்குள் இடம்பெற்றால் அது நிச்சயமாக சமூகம் சார்ந்த பேச்சாகவோ அல்லது உரிமைகளைப் பெற்றெடுப்பதற்கான நிபந்தனைகளாகவோ இருக்காது’. -MJ தேர்தல்காலம்! சூடுபிடித்து, தற்பொழுது அதற்கான ஆயத்தங்களும் இடம்பெற்றுவருகின்றன. தேர்தல்களின் போது அரசியல்வாதிகள் ஓர் சமூகத்தின் உரிமைகளைப் பெற்றெடுக்கவே தாங்கள் பாராளுமன்றம் செல்வதாக் கூறியே மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வர்.…

  • ரமளானும் அறியவேன்டிய விடயங்களும்….

    -மௌலவி KLM. இப்றாஹீம் மதனி  01 – ரமளான் மாதத்தின் நோன்பை நோற்பது கடமை ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183) இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து! அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, நோன்பு நோற்பது, ஜகாத் கொடுப்பது, ஹஜ்…

  • பாலியல் ரீதியான வன்முறையை குறைக்க சிங்கள தொடர், வெளிநாட்டு படங்களை பார்க்க தடை விதிக்க வேண்டும்

    -தினகரன் நாடெங்கிலும் சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியிலான வன்முறைகளைக் குறைக்க வேண்டுமாயின், இலங்கையில் உள்ள 8.2 மில்லியன் வயது வந்த ஆண்களும், பெண்களும் தங்கள் பிள்ளைகள் சிங்களத் தொடர் தொலைக்காட்சி நாடகங்களையும், வெளிநாட்டுப் படங்களையும் பார்ப்பதைத் தடுக்க வேண்டும் என்று தொழில் அமைச்சர் காமினி லொக்குகே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • முஸ்லிம் பாடசாலைகள் விடுமுறைக்காக நாளை மூடப்படும்

    இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் முடிவடைந்தபின் முஸ்லிம் பாடசாலைகள் நோன்பு விடுமுறைக்காக நாளை செவ்வாய்க்கிழமை 17ம் திகதி மூடப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ஜயரட்ண அறிவித்துள்ளார். இவ்வாறு மூடப்படும் பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக ஆகஸ்ட் 22ம் திகதி திறக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • ரமழான் தலைப்பிறை மாநாடு

    ரமழான் மாத தலைப்பிறை தொடர்பாக தீர்மானிப்பதற்கான மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் எதிர்வரும் 20 ஆம் திகதி மஃரிப் தொழுகைக்குப் பின்னர் ஆரம்பமாகும். இம் மாநாட்டில் கொழும்பு மற்றும் சுற்றுப் புறங்களில் உள்ள ஜும்ஆப் பள்ளிவாசல்களின் தர்மகர்த்தாக்கள், அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் மத கலாசாரத் திணைக்களப் பிரமுகர்கள், உலமாக்கள் ஆகியோரும் பங்கு பற்றுவர்.

  • முஸ்லிம் காங்கிரஸ் முடிவு சரியா என்று கேள்விகள்

    -BBC/Tamil இலங்கையில் நடை பெற விருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியுடன் இனைந்து போட்டியிட எடுத்துள்ள தீர்மானம் அக்கட்சிக்குள் மாற்றுக் கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனைந்து போட்டியிட்டது.

  • இலங்கையின் முன்னோடி அபிவிருத்தி மாவட்டம் மட்டக்களப்பு: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

    கடந்த ஐந்து வருடங்களில் மட்டக் களப்பு மாவட்டம் துரித அபிவிருத்தி கண்டுள்ளது. இலங்கையின் பிராந்திய அபிவிருத்தியின் முன்னோடி மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் அமைந் திருப்பதாக பிரதியமைச்சர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் தெரிவித்தனர்.

  • அஷ்ரப்பின் மறைவின் பின் ஒன்றிணையும் தலைமைகள்

    மர்ஹூம் அஷ்ரப்பின் மறைவின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற முக்கியஸ்தர்கள் அமைத்த கட்சிகளும் முஸ்லிம் காங்கிரஸூம் ஒரே கட்சியில் போட்டியிடும் வரலாற்றுத் தேர்தலாக கிழக்கு மாகாண சபைத்தேர்தல் அமைந் துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

  • சமூகத்தின் நன்மை கருதியே அரசுடன் இணைந்தது மு.கா

    -தினகரன் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதி பதியுடனும் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த ஆகியோருடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளில் திருப்தி கண்டதனாலேயே அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்தோமென அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் வாரமஞ்சரிக்கு தெரிவித்தார்.

  • காத்தான்குடி சந்தித்த கறுப்பு ஜூலை .. (2)

    சென்றவாரத் தொடர்…. -SHM புலிகளின் கொள்ளையையடுத்து ஊரில் பஞ்சம் நிலவுகின்றது. மக்களின் இயல்புநிலை பாதிக்கப்படுகிறது. உணவுக்கு மக்கள் அலைந்து திரிந்தனர். குழந்தைகளுக்கான உணவுகள் இல்லாமையினால் தாய்மார்கள் தங்களது குழந்தைகளின் பசிதீர்க்க படாதபாடுபட்டனர். மருந்துப் பொருட்கள் இல்லாமையால் நோயாளிகள் மென்மேலும் பாதிக்கப்பட்டனர். 

  • கிழக்குமாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டி

    -MMS எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசுடன் இணைந்து ஜக்கிய மக்கள் சுதந்திர முண்ணனியின் கீழ் போட்டியிட தீர்மானித்துள்ளது. பல நாட்கள், பல தீர்மானங்கள், பல ஆலோசனைகள் என்று இழுபறியில் இருந்த மு.கா.யின் முடிவு தற்பொழுது கிடைக்கப்பெற்றிருக்கின்றது. இதற்கிடையில் தமிழரசுக் கட்சியும் பல எதிர்பார்ப்புகளுடன் கிழக்குமாகாணசசபை தேர்தலில் மு.கா. யில் இணைந்து போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தன. 

  • மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி: 5 ஆண்டுகளில் ரூ. 54837 மில். செலவீடு

    கடந்த ஐந்து வருடங்களில் மட்டக்களப்பு மாவட்டம் துரித அபிவிருத்தி கண்டுள்ளது. இலங்கையின் பிராந்திய அபிவிருத்தியின் முன்னோடி மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் அமைந்திருப்பதாக பிரதியமைச்சர்களான ஹிஸ்புல்லா மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் தெரிவித்தனர்.

←Previous Page
1 … 1,238 1,239 1,240 1,241 1,242 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar