-
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி-05 164A மகளிர் சங்கமும் 162B கிராம அபிவிருத்தி மாதர் சங்கமும் இணைந்து நடாத்திய பொதுச் சுகாதார மருத்துவ மாதுகள் கௌரவிப்பு நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச பொது சுகாதார மருத்துவ மாதுகளுக்கு அன்பளிப்பு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதோடு மகளிர் அமைப்புகளின்
-
அபாயாவைக் களையமாட்டோம், அணிதிரண்டு போராடுவோம்! ஸ்ரீ .ல.மு.கா – காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா
பழுலுல்லாஹ் பர்ஹான் சர்வதேச பெண்கள் தினம் நாடெங்கிலும் நினைவுபடுத்தப்பட்டு வந்தாலும், பெண்களுக்கெதிரான வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது என்பதையிட்டுக் கவலையடைகிறேன்.
-
புல்மோட்டையில் காணிக் கபளீகரத்தை தடுத்து நிறுத்த நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் திடசங்கற்பம்
பழுலுல்லாஹ் பர்ஹான் புல்மோட்டை பிரதேச மக்களின் குடியிருப்பு மற்றும் பயிர்ச்செய்கை நிலங்கள் கடற்படை அதிகாரிகளால் அக்கிரமிக்கப்பட்டுவருவது தொடர்பில் காணி அமைச்சருடனும், கடற்படைத் தளபதியுடனும்
-
புதிய காத்தான்குடி ஜென்னதுல் பிர்தௌஸ் அல்குர்ஆன் முன்மாதிரிப்பாடசாலையின் முதலாவது பரிசளிப்பு விழா
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு புதிய காத்தான்குடி ஜென்னதுல் பிர்தௌஸ் அல்குர்ஆன் முன்மாதிரிப்பாடசாலையின் முதலாவது பரிசளிப்பு விழா பிர்தௌஸ் பள்ளிவாயல் நிருவாக சபை செயலாளர்
-
ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியால் நாளை திறப்பு
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக ‘ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையம்’ நாளை காலை சுப வேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்படுகிறது.
-
நீண்டநாள் கஞ்சா வியாபாரி பொலிஸ் வசம்!
– பஹ்மி யூஸூப் திருகோணமலை 5ம் கட்டைப் பகுதியில் நீண்டகாலமாக வியாபாரம் செய்து வந்த நபரொருவரை திருகோணமலை பிரதான பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் 15.03.2013 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் கைது செய்துள்ளனர். இவரிடமிருந்து 5 கிலோ, 150 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
-
‘மதர் ஸ்ரீலங்கா’ நிகழ்ச்சித் திட்டத்தின் தவக்கால சிலுவைப் பாதை
பழுளுல்லாஹ் பர்ஹான் ‘மதர் ஸ்ரீலங்கா’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மஹஜனக் கல்லூரியின் ஏற்பாட்டில் தவக்கால சிலுவைப் பாதை நிகழ்வு கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பு மஹஜனக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
-
தஞ்சாவூரில் ஓட ஓட விரட்டித் தாக்கப்பட்ட இலங்கையின் புத்த பிக்குகள்! பொது பல சேனாவின் பதில் என்ன?
அரசு அலுவலகத்தில் தஞ்சம்!! -F47 இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் அங்கிருந்து சுற்றுலா வந்த சிங்கள புத்த பிக்குகள் தஞ்சாவூரில் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர்.
-
தங்கத்தின் விலை குறைவது ஏன்?
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 1900 டாலர்கள் என்ற அளவுக்குச் சென்றது. தற்போது அது 1600 டாலர்களுக்கும் கீழேயுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து மேல் நோக்கிச் சென்று கொண்டிருந்த தங்கத்தின் விலை, இந்த ஆண்டு குறைய ஆரம்பித்துள்ளது. ஆண்டின் துவக்கத்திலிருந்து இதுவரை தங்கத்தின் விலை சுமார் 6 சதம் சர்வதேசச் சந்தையில் குறைந்து விட்டது.
-
கிழக்கு மாகாண சபையின் பிரதித்தவிசாளர் சுபைரின் 2012ஆம் வருட கிழக்கு மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபைக்கு போட்டோப் பிரதி இயந்திரம் அன்பளிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதய கிழக்கு மாகாண சபையின் பிரதித்தவிசாளரும் மாகாண சபை உறுப்பினருமான எம். எஸ். எம். சுபைர் அவர்களின் 2012ஆம் வருட கிழக்கு மாகாண சபையின்
-
சிகரம் ஜூம்மா பள்ளிவாயளின் புதிய நிர்வாக தெரிவின்படி புதிய நிர்வாக சபைத் தலைவராக எம். வை. ஆதம் தெரிவு
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் மீள் குடியேற்ற கிராமத்தில் அமைந்துள்ள சிகரம் ஜூம்மா பள்ளிவாயளின் புதிய நிருவாகத்
-
மதினா நகர் மத்ரசா கிணறுக்கான அடிக்கல் கிண்ணியா நகரபிதாவினால் நாட்டிவைப்பு
ரைஸ் கிண்ணியா மதினா நகர் மத்ரசா மாணவர்கள் நீண்ட கால குறையாக இருந்து வந்த கிணறு தற்போது அமைப்பதற்கான ஏற்பாடுகள்