Category: Your Kattankudy
-
உயர் நீதிமன்ற தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போகும் கமல்
விஸ்வரூபம் படத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச் விதித்த தடையை எதிர்த்து கமல் ஹாசன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு 2 வார தடை விதித்தது. இதை எதிர்த்து கமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்து நேற்று இரவு உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.
-
தமிழக அரசுக்கு இந்திய தேசிய முஸ்லிம் லீக் நன்றி!
-OIT விஸ்வரூபம் தடை நீக்கத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதன் மூலம் தமிழக அரசின் பொறுப்புணர்ச்சிக்கு முஸ்லிம்கள் நன்றிக்கடன் படுவார்கள் என்று இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவகர் அலி தெரிவித்துள்ளார்.
-
விஸ்வரூபம் படத்துக்கு மீண்டும் தடை விதித்தது ஹைகோர்ட் பெஞ்ச்: தனி நீதிபதி தந்த அனுமதி ரத்து!
-OIT தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விஸ்வரூபம் படத்துக்கு உயர் நீதிமன்ற பெஞ்ச் இன்று தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கி நேற்று தனி நீதிபதி விதித்த உத்தரவை ரத்து செய்துவிட்டது.
-
காத்தான்குடியில் 08 டெங்கு நோயாளர்கள் இணங்கானப்பட்டுள்ளனர். கட்டுப்படுத்த புகைவிசிறல் நடவடிக்கை
– பழுலுல்லாஹ் பர்ஹான் டெங்குநோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பரின் துரித நடவடிக்கையின் கீழ் காத்தான்குடி நகர சபையும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து உயிர்கொல்லி டெங்கு நுளம்பை கட்டுப்படுத்துவதற்காக வீடுகளுக்கு புகை விசிறல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
-
கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மேர்வின் சில்வாவை நியமித்திருந்தால் தவறு: ஜனாதிபதி
இலங்கையின் நட்சத்திர கிரிக்கெட் ஆட்டக்காரர் சனத் ஜெயசூரியவை இலங்கை கிரிக்கெட் அமைப்பின் தேர்வுக்குழு தலைவராக நியமித்ததில் எவ்வித பிழையும் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
-
ஜனாதிபதி சிறுபான்மை முஸ்லிம்கள் மீது அதிக அக்கறை உள்ளவர் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
பழுளுல்லாஹ் பர்ஹான் புதிதாக அமைச்சரவையில் ஏற்பட்ட மாற்றத்திற்கமைய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சினை முஸ்லிம் பிரதிநிதி ஒருவருக்கும் வழங்கியமையானது இந்நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி சிறுபான்மை சமூகத்திற்கு பெற்றுத்தந்த மிகப்பெரிய கௌரவமாகும் என நேற்று புதிதாக
-
விஸ்வரூபம் படத்திற்குத் தடை நீங்கியது.. தமிழகம் முழுவதும் திரையிட உயர்நீதிமன்றம் அனுமதி
-OIT பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஸ்வரூபம் திரைப்படத்தைத் திரையிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இரவு தீர்ப்பளித்தது. தமிழகம் முழுவதும் இப்படத்தைத் திரையிடலாம் என்று நீதிபதி வெங்கட்ராமன் அனுமதி அளித்தார்.
-
தேசிய இஸ்லாமிய கண்காட்சி தொடர்பில் விஷேட கலந்துரையாடல்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படவுள்ள தேசியமட்ட இலங்கை முஸ்லிம்களின் தொன்மை, வரலாறு, வாழ்வியல், உள்ளிட்ட கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் கிழக்கின் முதலாவது கலாசாரக் கண்காட்சி ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள இவ்வேளையில் இதை திறன்பட நடாத்தி முடிப்பது தொடர்பாகவும் ஒழுங்கு முறைகள் தொடர்பாகவும் ஆராயும் விஷேட கலந்துரையாடல் இன்று காத்தான்குடி பிரதேச செயலாளர் முஸம்மில் தலைமையில் காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலய நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
-
கல்லடி கடற்கரைக்கு குளிக்கச் சென்ற நண்பனை காப்பாற்ற சென்று காணாமல் போன மாணவன் நாவற்குடா கடற்கரைப் பகுதியில் இறந்த நிலையில் சடலமாக மீட்பு!
– பழுளுல்லாஹ் பர்ஹான் நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு கல்லடி கடற்கரைக்கு குளிக்கச் சென்ற நண்பனை காப்பாற்ற சென்று காணாமல் போன மட்டக்களப்பு கல்லடி சிவாநந்தா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 16 வயது மாணவன் ஜெகநாதன் டிலுஷ்காந், மட்டக்களப்பு மஞ்சன்தொடுவாய் கடற்கரை நீர் ஓடைக்கு அருகாமையிலுள்ள நாவற்குடா கடற்கரைப் பகுதியில் இறந்த நிலையில் இன்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
-
கமலுக்கு வழக்கு தொடர உரிமை இல்லை!- தமிழக அரசு
You Tube இல் வெளியான விஸ்வரூபம்… உடனடியாக தடை செய்த கமல் தரப்பு -OIT விஸ்வரூபம் படத்தை ஏற்கெனவே விற்றுவிட்ட கமல் ஹாஸனுக்கு, அரசுக்கு எதிராக வழக்குத் தொடரும் உரிமை இல்லை என்று தமிழக அரசு அதிரடி வாதத்தை நீதிமன்றத்தில் வைத்துள்ளது.
-
விண்வெளிக்கு குரங்கை அனுப்பி பத்திரமாக தரையிறக்கிய ஈரான்!
-OIT அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகளையும் மீறி அணு சக்தி, செயற்கைக் கோள் தயாரிப்பு, ஏவுகணை சோதனை மற்றும் விண்வெளி திட்டங்களை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.
-
‘இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம்!
ஆசியாவின் அதிசயம் என்று இலங்கை தம்மை சர்வதேச அளவில் பறைசாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாக இருக்கும் ஓர் இனம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரிதாக தெரியாமல் இருப்பது ஒரு அதிசயமே.