Category: Your Kattankudy
-
ஜனாதிபதி மஹிந்தவுக்கான எதிர்ப்பால் டெல்லிக்குப் போகாமல் புத்தகயா சென்று வழிபாடு
– OIT மதிமுகவினர் டெல்லியில் போராட்டம் நடத்தியதை அடுத்து டெல்லி செல்லாமல் பிளானை மாற்றி புத்தகயா சென்று வழிபட்டார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ.
-
இந்தியாவில் பன்றிக் காய்ச்சல்: 94 பேர் பலி
இந்தியாவில் கடந்த 5 வாரங்களில் பன்றிக் காய்ச்சல் (ஸ்வைன் ஃப்ளு) தொற்று நோயினால் 94 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில், பெரும்பாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் 450க்கும் அதிகமானோர் பன்றிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
-
ஐந்தாவது தோல் மற்றும் காலணி கண்காட்சி -2013 கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் இன்று தொடக்கம் மூன்று நாட்களுக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் இடம் ஐந்தாவது தோல் மற்றும் காலணி கண்காட்சி -2013 திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.
-
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் புதிய பிரதியமைச்சுப் பதவியை இன்று கடமையேற்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தனக்கு புதிதாக வழங்கப்பட்ட பொருளாதார
-
முஸ்லிம்கள் தொடர்பாக பாராளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அமச்சர் ஹக்கீம் பதில்
– பழுளுல்லாஹ் பர்ஹான் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிரான வன்முறைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் பதிலளிக்கப்பட்ட போது அது எனது இணக்கத்துடன் தயாரிக்கப்பட்டு, அதில் எனது ஆலோசனைகளும் உள்வாங்கப்பட்டதாக வெள்ளிக்கிழமை (08) ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் குறித்து பின்வரும் விளக்கத்தை அளிக்கின்றேன் என நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
-
அல்-மனார் பகுதி நேர ஹிப்ழ்ப் பிரிவுக்கான நேர்முகப் பரீட்சை நாளை
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் பகுதி நேர ஹிப்ழ்ப் பிரிவுக்கான மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை 09.02.2013 நாளை இன்ஸா அல்லாஹ் காலை
-
கிண்ணியா நகரசபை ஏற்பாட்டில் டெங்கு அபாய ஒழிப்புவார சிரமதானம்
– முகம்மட் ரைஸ் கிண்ணியா நகரசபை நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம்.ஹில்மி சட்டத்தரணி தலைமையில் நகரசபை ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்ததான சிரமதானம் பழைய ஆஸ்பத்திரியில் இன்று இடம்பெற்றது.
-
இலங்கை ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு- தமிழகம் முழுவதும் போராட்டங்கள்
-OIT இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
-
அக்கரைப்பற்று மீனவர்களிடம் சிக்கிய இராட்சத திருக்கை!
அக்கரைப்பற்று கடல் பிரதேசத்தில் நேற்று (07) இராட்சத திருக்கை மீன் ஒன்றை மீனவர்கள் பிடித்துள்ளனர். குறித்த மீன் சுமார் 800 கிலோ எடை கொண்டதாகவும், சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியுடையதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
-
ஹலால் சான்றிதழ் பெற்ற பண்டங்களை ஏனைய மதத்தவர் சாப்பிட முடியாது என்பது தவறான பிரசாரம் -உலமா சபை
* சான்றிதழ் வழங்குவது தொடர்பில் அரசுடன் பேச தயாராகவுள்ளோம் * நாட்டின் நலனுக்காக அரசாங்கம் எடுக்கும் முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்வோம் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட பொருட்களை ஏனைய மதத்தவர்கள் சாப்பிட முடியாது என்பது தவறான பிரசாரமாகும். அத்தகைய பொருட்கள் முஸ்லிம்கள் மட்டும் சாப்பிடக்கூடியது என்ற பொருளல்ல. மாறாக, முஸ்லிம்களல்லாதவர்களும் சாப்பிடக்கூடிய பொருட்கள் என்பதே உண்மையான கருத்தாகும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்தது.
-
சவுதி அரேபியாவில் சி.ஐ.ஏ. வின் ரகசிய தளம்
சவுதி அரேபியால் அமெரிக்க உளவு அமைப்பான சி ஐ ஏ ஒரு ரகசிய தளத்தை இயக்கி வருவது இப்போது தெரிய வந்துள்ளது. அமெரிக்கா, ட்ரோன் எனப்படும் தனது ஆளில்லா வேவு விமானங்களை இயக்கவென்றே சவுதி அரேபியாவில் கடந்த இரு ஆண்டுகளுக்காக ஒரு ரகசிய தளத்தை சி ஐ ஏ இயக்கி வருகிறது.
-
தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் வெளியீடு.. தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம்
– OIT பல்வேறு சிக்கல்களைத் தாண்டி கமல்ஹாசன் நடித்து, இயக்கி, தயாரித்த விஸ்வரூபம் இன்று தமிழகம் முழுவதும் திரைக்கு வந்து சேர்ந்தது. காலை முதலே ரசிகர்கள் பெரும் திரளாக கூடி படத்தைப் பார்த்து ரசித்து வருகின்றனர்.