Category Archives: Your Kattankudy

கல்முனையில் தனியார் பஸ்களை வீதிக்கு குறுக்காக நிறுத்தி போராட்டம் : இ.போ.ச ஊழியர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் !

நூருல் ஹுதா உமர்

கல்முனை: எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்தும், சீரான எரிபொருள் விநியோகம் நடைபெறாமல் உள்ளதை காரணமாக கொண்டும் நாட்டின் பல பகுதிகளில் தற்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது எரிபொருளை தடையின்றி வழங்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Continue reading கல்முனையில் தனியார் பஸ்களை வீதிக்கு குறுக்காக நிறுத்தி போராட்டம் : இ.போ.ச ஊழியர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் !

மஹ்மூத் லெப்பை ஆலிம் பூங்காவிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு : MLAM ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்து வைத்தார்

நூருல் ஹுதா உமர்

காத்தான்குடி நகரசபையினால் ஆற்றங்கரையில் அமைக்கப்படவுள்ள மஹ்மூத் லெப்பை ஆலிம் பூங்காவிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (03) காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் நடைபெற்றது.

சாய்ந்தமருதில் வரலாறு காணாத எரிபொருள் வரிசை : போக்குவரத்தும் ஸ்தம்பிதம்!

நூருள் ஹுதா உமர்

சாய்ந்தமருது: அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் காலை முதல் பல்வேறு குழப்ப நிலைக்கு மத்தியில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நீண்டவரிசையில் வாகனங்கள் காத்திருப்பதனால் போக்குவரத்து நெரிசல் அந்த இடத்தில் ஏற்பட்டுள்ளது.

Continue reading சாய்ந்தமருதில் வரலாறு காணாத எரிபொருள் வரிசை : போக்குவரத்தும் ஸ்தம்பிதம்!

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

1949ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி பிறந்த பிறந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு 73 வயதாகும்.

Continue reading இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்

ஏறாவூரிலுள்ள நஸீர் அஹமட்டின் காரியாலயம் தீயிட்டு கொளுத்தப்பட்டது!

நூருல் ஹுதா உமர் 

ஏறாவூரிலுள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொறியியலாளர் அல்ஹாபிழ் நஸீர் அஹமட்டின் காரியாலயம் (செவ்வாய்கிழமை) மக்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று முன்தினம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

File picture
Continue reading ஏறாவூரிலுள்ள நஸீர் அஹமட்டின் காரியாலயம் தீயிட்டு கொளுத்தப்பட்டது!

மஹிந்த விசுவாசி உலமா முப்திகள் எங்கே?

கொழும்பு: மஹிந்த குடும்பத்தின் அதி நம்பிக்கைக்குரிய அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் சிரேஷ்ட உறுப்பினர் ரிஸ்வி முப்தி உட்பட பலர் 40 நாட்களைக் கடந்து காணாமல் போயுள்ளனர்.

Continue reading மஹிந்த விசுவாசி உலமா முப்திகள் எங்கே?

தலைவரின் கல்முனை போராட்டத்தினை ஏற்பாடு செய்தது யார் ? கல்முனை போராளிகள் எங்கே ?

கடந்த 29.04.2022 வெள்ளிக்கிழமை கல்முனையில் நடைபெற்ற அரசாங்கத்துக்கு எதிரான ஆர்பாட்டத்தில் தலைவர் ரவுப் ஹக்கீம் கலந்துகொண்டிருந்தார்.

Continue reading தலைவரின் கல்முனை போராட்டத்தினை ஏற்பாடு செய்தது யார் ? கல்முனை போராளிகள் எங்கே ?

“சமூக துரோகி ஹக்கீம் உடனடியாக கல்முனையை விட்டு வெளியேற வேண்டும்”

நூருல் ஹுதா உமர்

கல்முனை: நாடுதழுவிய ரீதியாக இடம்பெற்றுவரும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் இன்று மாலை 1.30 மணியளவில் கோத்தா வீட்டுக்கு போ என்ற தொனியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

Continue reading “சமூக துரோகி ஹக்கீம் உடனடியாக கல்முனையை விட்டு வெளியேற வேண்டும்”

ஹக்கீமின் இரட்டை வேடம்;ஹாபிஸ் நசீர் அவசரக் கடிதம்

2020 ஆகஸ்ட் 05 ம் திகதி நடைபெற்ற 

பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்று இரண்டு மாதங்களுக்கு பின் 2020 ஒக்டோபர் மாதமளவில்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) யின் வேட்புமனுவினூடாக தற்போதைய பாராளுமன்றத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரான என்னை, தற்போது அதிகாரத்தில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனஅரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு சமகி ஜன பலவேகய (SJB) வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தீர்மானமே காரணமாகும்.

Continue reading ஹக்கீமின் இரட்டை வேடம்;ஹாபிஸ் நசீர் அவசரக் கடிதம்

ஈஸ்டர் தாக்குதலும் வட்ஸ்அப் எச்சரிக்கை பரிமாற்றங்களும்

21st April 2019, 8.27 am

“Respected Sir, good morning. They are likely to operate between 0600 hours and 1000 hours today. For your kind information, Sir”

“One of their targets is a Methodist Church, Colombo.”

Continue reading ஈஸ்டர் தாக்குதலும் வட்ஸ்அப் எச்சரிக்கை பரிமாற்றங்களும்

அதிஉயர்பீடத்துக்கு ஆண்மையும், முதுகெலும்பும் உள்ளதா ?

அதிஉயர்பீட கூட்டம் எதிர்வரும் 22.04.2022 இல் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானதும், ஏதோ நீதி தவறாத உமர் (ரழி) அவர்களின் அரச சபை போன்றும், அங்கு நீதியும் நியாமும், உண்மையும் பிரஸ்தாபிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் சிலர் முகநூல்களில் பதிவிடுகின்றனர்.

Continue reading அதிஉயர்பீடத்துக்கு ஆண்மையும், முதுகெலும்பும் உள்ளதா ?

ரவூப் ஹக்கீம் அறிக்கை நகைப்பிற்குரியது

நஸீரின் பதவியேற்பு அசிங்கமானது !
உயர்பீடம் 22 இல் கூடுகின்றது!!

  • முகா தலைவர் அறிக்கை –
Continue reading ரவூப் ஹக்கீம் அறிக்கை நகைப்பிற்குரியது