Author: yourkattankudy.com
-
அரசினால் தடை செய்யப்படாத இஸ்லாமிய அமைப்புக்கள் எங்கே ? மக்களுக்காக வீதியில் இறங்குவார்களா ?
சகோதர இஸ்லாமிய இயக்கங்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வதும், அவர்களை விமர்சிப்பதும், பள்ளிவாசலில் மார்க்க கடமைகளுடன் மாத்திரம் முடங்கிக்கொள்வதும் இஸ்லாமிய இயக்கங்களின் செயற்பாடுகளாக இருக்கக்கூடாது.
-
கடலில் மூழ்கி மாணவன் மரணம் : கல்முனையில் சம்பவம்
நூருள் ஹுதா உமர் கல்முனை: நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரி மாணவனான அக்ஸயன் (வயது 17) இன்று மாலை கல்முனைக்கடலில் மூழ்கி இறந்துள்ளார். உயர்தரம் தொழிநுட்ப பிரிவில் கல்வி பயிலும் இவர் நண்பர்களுடன் கூட்டாக இணைந்து கடலில் குளித்து கொண்டிருந்த போதே சம்பவம் நடைபெற்றுள்ளது.
-
துறைமுக நகரை எதிர்க்காத முஸ்லிம்கள் தேச துரோகிகளா?
கொழும்பு துறைமுக நகரை எதிர்க்காதவர்கள் தேசத்துரோகிகள் என்ற தோற்றப்பாடு அண்மையில் முஸ்லிம் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டது.
-
இலங்கையில் ஜூன் 07 வரை பயணக் கட்டுப்பாடு நீடிக்கும்
கொழும்பு: தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நாடளாவிய ரீதியிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 07ஆம் திகதி வரை நீடிக்குமென, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
-
ஐம்மிய்யத்துல் உலமாவின் அறிக்கை வியப்பளிக்கிறது!
சோதனைகள் நீங்க குனூத்துன்னாஸிலாவை ஓதிவருவோம் எனும் 22/05/2021 அஇஜஉ இன் அறிக்கை வியப்பளிக்கிறது.
-
புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் காலமானார்
புத்தளம்: புத்தளம் நகர சபைத் தலைவர் கமர்தீன் அப்துல் பாயிஸ் காலமானார். நேற்று (23) ஏற்பட்ட வாகன விபத்தைத் தொடர்ந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். மரணிக்கும்போது அவருக்கு 52 வயதாகும். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான கே.ஏ. பாயிஸ், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் இருந்துள்ளார். கடந்த 2004 முதல் 2010 காலப் பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அவர், 2007…
-
என்னை இயக்குவது யார் ? எனது பதிவுகள் யாருக்கு தாக்கம் செலுத்துகிறது??
எனது அரசியல் அலசல்கள், ஆய்வுகள், கருத்துக்கள் அனைத்தும் நீதியாகவும், எனது சமூகம் சார்ந்தும், நடு நிலையாகவும், அநீதிக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் மற்றும் மேட்டுக்குடி அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் உள்ளது.
-
ஹமாசுக்கு உதவி செய்வது யார் ? ஈரானுக்கு இருக்கின்ற உணர்வு அரபு நாடுகளுக்கு இல்லாதது ஏன் ?
பாலஸ்தீனில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மூவாயிரத்திற்கு மேற்பட்ட ராகெட்ககளை ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் என்று அழைக்கப்படும் யூதர்களினால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன் பிரதேசத்துக்குள் ஏவப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
-
பெருநாள் தினத்தில் கறுப்புக்கொடி ஏற்றுவது?
– வை எல் எஸ் ஹமீட் இன்றைய உலகில் கறுப்புக்கொடியேற்றுவதென்பதன் பொருள் எதிர்ப்பை, வெறுப்பைக்காட்டுவதாகும். உதாரணமாக, அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு விசேட தினத்தில் கறுப்புக்கொடி ஏற்றினால் அதன் பொருள் அந்த நாளை நாங்கள் கொண்டாடவில்லை; என்பதாகும்.
-
40 வருடம் வரை செலுத்த 0.15 – 0.2% வீத வட்டியில் 500 மில். டொலர் கடன்
கொழும்பு: இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் மானியக் கடனை வழங்க கொரியாவின் எக்ஸிம் (Exim) வங்கியினால் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் கொரிய தூதுவர் வூன்ஜின் ஜியோன்ங் (Woonjin Jeong) ஆகியோருக்கிடையில் அது தொடர்பான ஏற்பாடுகளில், இன்று (10) கைச்சாத்திடப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.