-
இருபதுக்கு ஆதரவளித்தவர்கள் எதிர்கொள்கின்ற விமர்சனங்களை எவ்வாறு குறைக்கலாம் ?
இருபதாவது திருத்தத்திற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தமைக்காக எவ்வாறு விமர்சனங்கள் ஏற்பட்டதோ, அதேபோன்றதொரு விமர்சனம் பிரதமரின் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டபோது மீண்டும் ஏற்பட்டுள்ளது.
-
பாலஸ்தீன போராட்டம் பலயீனமடைந்துவிடாமல் அதனை வலிமைப்படுத்தும் இன்றைய சர்வதேச “குத்ஸ்”தினம்
பாலஸ்தீன புனித பிரதேசம் யூதர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டதனை கண்டிக்கும் வகையிலும், உலக இஸ்லாமியர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், போராளிகளுக்கு உட்சாகம் வழங்கும் நோக்கிலும் ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையானது “சர்வதேச குத்ஸ்” தினமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.
-
நீண்ட காலமாக ஹெரோயின் போதைப்பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த தந்தையும் மகனும் கைது
பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடி கிரீன் பீல்ட் தொடர்மாடி வீட்டுத்தொகுதியில் வியாழக்கிழமை(6) இரவு மாவட்ட புலனாய்வு பிரிவு மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு நோன்பு காலங்களில் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
-
“இருபதுகள்” சாணக்கியனை பழி தீர்ப்பது நிறுத்தப்பட வேண்டும்
தேர்தல் காலங்களில் மகிந்த குடும்பத்தை முஸ்லிம்களுக்கு ஆபத்தானவர்கள் என்று மேடைகளில் முழங்கி, வாக்குப்பிச்சை எடுத்தபின்னர், இருபதுகளுக்காகவும், பதவிகளுக்காகவும் அடுத்த நிமிடம் பல்டி அடிக்கும் இந்த முஸ்லிம் பெயர்தாங்கி கும்பல்பற்றி உலகமே அறிந்த விடயம்.
-
2020 A/L பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகின
194,297 மாணவர்கள் பல்கலைக்கு தகுதி– 86 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்– மீளாய்வு விண்ணப்பிப்பது தொடர்பில் அறிவிப்பு 2020 க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் (04) இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
-
புத்தர் சிலையை உடைத்த இளைஞன் கைது
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் புத்தர் சிலையை உடைத்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கீரிமலை நல்லிணக்க புரம் பகுதிக்கு அண்மையில் ஞாயிற்றுக்கிழமை (02) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
-
ஸ்டாலினின் வெற்றியின் ரகசியமும், அ.தி.மு.க, சீமானின் தோல்வியும். தமிழக தேர்தல் பெறுபேறுஓர் ஆய்வு
கடந்த 06.04.2021 இல் நடைபெற்று, நேற்று 02.05.2021 வெளியான தமிழ் நாட்டு தேர்தல் பெறுபேறுகளில் தமிழக அரசின் ஆட்சி, மத்திய அரசின் அதிகாரம் மற்றும் பண பலம் ஆகியன இருந்தும் அ.தி.மு.க தோல்வியடைந்துள்ளது.
-
LTTE அமைப்பை ஊக்குவித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது
மட்டக்களப்பு, தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் (56) பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தின்கீழ் ஏறாவூர்ப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
றிழ்வான் வெடிபொருள் சோதனை செய்த போது ராசிக்கும் உடனிருந்தார்
கொழும்பு: உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஸஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் மொஹமட் றிழ்வான் வெடிபொருள் சோதனை செய்த வேளையில் உடன் இருந்த சந்தேகநபர், ராசிக் ராசா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
-
அடோல்ஃப் ஹிட்லரின் கழுத்தை நெறுக்கிய “பெட்டில் ஓஃப் பேர்லின்”
மீள் பிரசுரம்: அடோல்ஃப் ஹிட்லரின் கழுத்தை நெறுக்கிய “பெட்டில் ஓஃப் பேர்லின்”
-
பொது இடங்களில் முழுமையாக முகத்தை மூடுவதற்கு தடை
கொழும்பு: பொது இடங்களில் முழுமையாக முகத்தை மூடும் வகையிலான அனைத்து முகம் மூடிகளுக்கும் தடை விதிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.