-
‘ஆசிய கிண்ணம்’ ஓர் பார்வை
ஆசிய கண்டத்தில் 1980 களில் விளையாடி வந்த கிரிக்கட் அணிகளை பிரிதிநிதித்துவப்படுத்தும் முகமாக ஆசிய கிரிக்கட் சம்மேளனத்தினால் (Asian Cricket Council) இச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதலாவது ஆசியக் கிண்ணப் போட்டி 1984ம் வருடம் அப்போது புகழ்பெற்றிருந்த சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டி இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்றது. இப்போட்டியில் நடப்பு உலகச் சம்பியனாக இருந்த இந்தியா அணி கிண்ணத்தைக் கைப்பற்றி இருந்தது.
-
நற்செய்தி
உங்கள் அறிவுக்கு விருந்தளிக்கும் எமது ‘அறிவக’ப் பக்கம் இன்ஷாஅல்லாஹ் மென் மேலும் பல் சுவைகளுடன் உங்களை நுகர்ந்து செல்லும். ‘மாணவர் களம்’ பகுதி மாணவர்களுக்கான விசேட பகுதியாக தொடரவிருக்கின்ற நற்செய்தியையும் விளையாட்டு மற்றும் ஏனைய பக்கங்களும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன என்பதனையும் எமது வாசகர்களுக்கும் அபிமானிகளுக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அல்ஹம்துலில்லாஹ்! என்றும் அன்புடன், இயக்குநர்.
-
உறவுகளை பேணுதல்
– உமைஸம்மா ஆரம்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகள் என்று தொடங்கிய வாழ்க்கை, நாளடைவில் அந்த பிள்ளைகளுக்கு திருமணமாகி பேரன், பேத்திகள் பிறந்து இப்படியே நமது வம்சமும் பெருகிக்கொண்டே செல்கிறது. முதலில் கூட்டுக்குடும்பத்தில் இருந்தவர்கள் பிரிந்து தனிக்குடித்தனமாகி சென்று விடுகிறார்கள். இப்படி நம் குடும்பத்தின் கிளைகள் விரிந்து கொண்டே செல்கின்றன. நம்முடைய வம்சாவழியும் நீண்டு கொண்டே இருக்கிறது. இவர்களைத்தான் உறவினர்கள் என்று நாம் சொல்கிறோம். இப்படிப்பட்ட உறவினர்களுடன் ஒட்டி வாழ்வது எப்படி,வாழவேண்டுமென்று நமக்கு அழகான முறையில் இஸ்லாம் கற்றுத்தருகிறது.…
-
கைநழுவிப்போன CB கிண்ணம்
ஒரு மாத காலத்துக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த முக்கோண CB கிண்ணப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்று, தொடர் முடிவடைந்திருக்கின்றது. உலகின் அதிகமான கிரிக்கட் இரசிகர்கள் ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த பின்னர் அதாவது அவுஸ்திரேலியாவை இறுதிப் போட்டிகளுக்கு முன்னர் தோற்கடித்ததைத் தொடர்ந்து,
-
கணினிகளை வழங்கிவிடுவதால் மாத்திரம் தகவல் தொழில் நுட்பத்தை கிராமங்களுக்குக் கொண்டு சென்றுவிட முடியாது.
ஆசிரியர்கள் செயற்பாட்டுடன் பங்களிப்பு செய்தால் மாத்திரமே அது சாத்தியமாகும். (கல்வி அமைச்சு) தகவல் தொழில் நுட்பத்தை கிராமங்களுக்குக் கொண்டு செல்வதானால் கணினிகளை வழங்குவது மாத்திரம் போதாது. ஆசிரியர்களும் தேவையான அறிவை மாணவர்களுக்கு வழங்குவதுடன் அது தொடர்பாக செயற்பாட்டுடன் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சர் மாண்பு மிகு பந்துல குணவர்தனா குறிப்பிட்டார்.
-
சர்வதேச மகளிர் தினம்
தாய்மையின் மகத்துவத்தை உணர்த்தும் சர்வதேச மகளிர் தினம் இன்று நாடெங்கிலும் அமைதியான முறையில் கொண்டாடப்படுகின்றது. ஒரு நாடு, ஓர் இனம், ஒரு கிராமம் அல்லது ஒரு குடும்பம் நல் வழியில் மேம்பாடு அடைய வேண்டுமாயின் ஒரு பெண்ணின் பங்களிப்பு இன்றியமையாததாக இருக்கிறது. இலங்கையில் சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவதற்கான பொறு ப்பை ஏற்றுக் கொண்டுள்ள சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமை ச்சு, பெண் பிள்ளைகளை பாதுகாப்போம் என்ற தேசிய தொனிப்பொருளில் இன்றைய சர்வதேச மகளிர்…
-
காத்தான்குடி ஜம்மியத்துல் உலமா அறிவித்துள்ள இவ்வார ஜும்ஆ தலைப்பு
(அஷ்செய்ஹ். C.M.M.அமானி) காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமா காத்தான்குடியில் உள்ள ஜூம்ஆப் பள்ளிவாயல்களுக்கும் காத்தான்குடியைச் சூழவுள்ள ஜூம்ஆப் பள்ளிவாயல்களுக்கும் எதிர்வரும் 09-03-2012 வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்படவேண்டிய ஜூம்ஆ தலைப்பு சம்பந்தமாக பின்வருமாரு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கையில் நடைபெற இருக்கும் T20 உலகக் கிண்ணப் போட்டிகள்
நான்காவது T20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் இம்முறை இலங்கையில் நடைபெற இருப்பது இலங்கை கிரிக்கட் இரசிகர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தியாக அமைகிறது. சென்ற வருடம் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளை நடாத்திய மூன்று ஆசிய நாடுகளுள் இலங்கையும் இருந்ததால் இலங்கையின் கிரிக்கட் இரசிகர்கள் போட்டிகளை நேரடியாகக் கண்டு மகிழும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதேபோல்தான் மற்றுமொரு உலகக் கிண்ண போட்டிகளை நேரடியாக பார்த்து மகிழும் சந்தர்ப்பம் எம் நாட்டின் கிரிக்கட் இரசிகர்களுக்குக் கிடைக்கிறது. இப்போட்டிகள் இவ்வருடம் செப்டம்பர் மாதம்…
-
கிரிக்கட் அணிகளும் அவற்றின் தற்போதைய ICC தரவரிசைகளும்
Reliance ICC Test Ranking Team Matches Points Rating 1 England 41 4830 118 2 South Africa 28 3277 117 3 India 46 5103 111 4 Australia 42 4655 111 5 Pakistan 35 3781 108 6 Sri Lanka 35 3426 98 7 West Indies 30 2604 87 8 New Zealand 24 1998 83 9 Bangladesh 18…
-
காத்தான்குடி நகரசபையின் கவனக்குறைவு…மக்களுக்கு ஆபத்து……
(ஜீனைட்.எம்.பஹ்த், முகம்மட்.சுக்ரி) காத்தான்குடி 167D கிராம சேவையாளர் பிரிவில் உள்ள அல்-அமீன் வீதியில் குப்பைகள் நிரைந்து கானப்படுகிறது. இதனை நகரசபை கவனத்தில் கொள்ளாமல் இருப்பதாக இப்பகுதியில் வசிக்கும் மக்கள் விசனம் தெறிவிக்கின்றனர். நகரசபையின் கவனக்குறைவால் தேங்கிநிற்கும் குப்பைகளால் டெங்கு நோய் பரவும் அபாயம் கானப்படுவதாக சுகாதார நிலையம் தெறிவித்துள்ளது. அன்மையில் இப் பகுதியில் உள்ள அல்-அமீன் வித்தியாலயத்தில் டெங்கு நுளம்புகள் கன்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
மின்சார சிக்கனத்தை கடைப்பிடிக்க அரசு மீண்டும் அறிவுறுத்தல்
மாலை 6.30 முதல் இரவு 9.30 வரை மின்சார பாவனைக் குறைப்பு அவசியம் இலங்கையில் மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 வரையில் மின்சார பாவனைக்காக 2000 மெகாவாற் சக்தி மின்சாரம் செலவிடப்படுகின்றது. இந்த மின்சாரம் அதிகமாக விரயமாகும் 3 மணித்தியாலங்களின் போது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மின்குமிழை அனைத்துவிட்டால் அதன் மூலம் 250 மெகாவாற் மின்சார சக்தியை சேமிக்க முடியும். இந்த மூன்று மணித்தியாலங்களில் ஒரு அலகு மின்சாரத்தை தயாரிப்பதற்கு 60ரூபா செலவிடப்படுகின்ற போதும்,…
-
உலகை ஈர்க்கும் யூரோ கிண்ணம்
உலக உதைப்பந்தாட்ட இரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்திதான் யூரோ கிண்ணம் (Euro Cup) ஆகும். உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகளுக்கு அடுத்ததாக உலக உதைப்பந்தாட்ட இரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த யூரோ கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 8ம் திகதி ஆரம்பமாகிறது.