-
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை அண்மித்த பகுதிகளில் இலையான்கள் அதிகரிப்பு
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் கடந்த சில நாட்களாக குப்பைகள் கொட்டப்படுவதால் வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகளில் இலையான்கள் மற்றும் நுளம்புகள் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதாக காத்தான்குடி வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
எமது நண்பரை இழந்துவிட்டோம்
-P.M.புன்னியாமீன் ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் ரம்பாவெல – மிஹிந்தலையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் எமது முகநூல் நண்பர் பௌசுல் ஹசன் (நூரானியா ஹசன்) ஸ்தளத்திலே மரணமடைந்த செய்தி கேட்டதும் …கன நேரம் நான் ஸ்தம்பிதமடைந்து விட்டேன். ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்ட துயரம் நீங்க பல காலம் செல்லலாம்.
-
நூராணியா ஹஸன் மறைவு: உலகமெங்கும் அனுதாப அலைகள் (பின் இணைப்பு)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் பணியாளரும், சிரேஷ்ட அறிவிப்பாளருமான ‘பௌசுல் ஹஸன்’ என அழைக்கப்படும் நூராணியா ஹஸன் அவர்கள் தனது 49வது வயதில் இன்று அகாலமரணமானார்கள். ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன்’
-
ஊர்பிரமுகர்கள் குரல் கொடுப்பார்களா?
(வாசகர் மடல்) -A.A. அப்துல் முனாப் இலங்கையின் சமகால அரசியல் நிலையினையும் இலங்கையில் வாழும் சிறுபாண்மையினரின் உரிமைகள் என்பவற்றைக் கண்டறியவும் இந்தியாவின் அரசியல் பிரதிநிதிக்குழு இலங்கை வந்து, தற்பொழுது பல இடங்களுக்கும் விஜயம் செய்து, மக்களிடத்தில் நேரடியாகச் சென்று குறைநிறைகளைக் கண்டறிவதில் ஆர்வங்காட்டி வருகின்றனர்.
-
மட்டக்களப்பில் 49 வயது பெண்ணை காணவில்லை என முறைப்பாடு
மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 4 பிள்ளைகளின் தாயொருவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக அவரது கணவரினால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
2013ம் ஆண்டுக்கு பிறகு CHAMPIONS TROPHY கிடையாது:டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கும்!!
-MJ T20 போட்டிகளின் வருகையால் Champions Trophy போட்டிகளைக் கைவிடுவதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது. 1998 ல் ‘நொக்அவுட்’ தொடராக ஆரம்பித்த இப்போட்டிகள் 2002ம் வருடத்திற்குப் பின்னர் ICC Champions Trophy என விளையாடப்பட்டு வந்தது.
-
பசி ஒன்றென்பதை புரிந்து பணியாற்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன்
மூன்று தசாப்த கால போரின் விளைவாகத் தம் சொந்த வாழ்விடத் தைத் துறந்து இடம்பெயர்ந்து சென்ற அகதிகள், நாட்டின் பல பாகங்களிலும் இப்போதும் அவதி வாழ்க்கை வாழ்ந்த வண்ணமே இருக்கின்றனர். இவர்களில் தமிழர் – முஸ்லிம்கள் – சிங்களவர் என மூவினத்தாரும் அடங்குவர். இவர்களின் விடிவுக்காக் இதயசுத்தியோடு பாபடும் அமைச்சர் றிசாத் பதியுதீன், தான் வடபுலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைச்சர் என்றவகையிலும், தானும் ஒரு அகதி என்ற வகையிலும் தன் சமூ கத்தார் குறித்தும் தனி கவனம்…
-
உலகில் உயரமான கட்டடம் சவூதியில்
உலகிலேயே மிக உயரமான கட்டடம் சவூதி ஆரேபியாவின் ஜித்தா நகரில் கட்டப்பட உள்ளது. உலகின் தற்போதைய மிக உயர கட்டடமான புரஜ் கலிபா, டுபாயில் உள்ளது.
-
கட்டார் வாழ் முஸ்லிம்களை அமைச்சர் ஹகீம் சந்திக்கவுள்ளார்
M.T. கட்டாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹகீம் அவர்ககள் கட்டார் வாழ் முஸ்லிம்களை எதிர்வரும் வியாழக்கிழமை (19/04/2012) மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து சந்திக்க இருக்கின்றார். இதற்கான அழைப்புக்களும் ஏற்பாடுகளும் அங்கு நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் சமகால அரசியல் நிலைமைகள், முஸ்லிம்களின் பங்களிப்பு போன்ற விடயங்கள் பற்றி ஆராயப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
-
காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா: செயற்பாட்டுக் குழுக்களும் அங்கத்தவர்களும்
(அஷ்ஷெய்க் C.M.M. அமானி) ஆயுட் காலத் தலைவர் : மௌலவி I.L.M. முஸ்தபா (பஹ்ஜி) 01. தலைவர் : மௌலவி S.M. அலியார் (பலாஹி) 02. செயலாளர் : அஷ்ஷெய்க். M.H. ஜிப்ரி (மதனி) BA. 03. பொருளாளர் : மௌலவி A.M. அப்துல் காதர் (பலாஹி) JP.
-
குவைத் வீதியில் இலங்கையர் சடலமாக மீட்பு
குவைத்தின் – பஹஹீல் நகரில் வீதி ஓரத்தில் இருந்து இலங்கையர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக குவைத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹஹீல் நகரில் வீதி ஓரத்தில் நபரொருவர் மயக்கமுற்று விழுந்து கிடப்பதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அதிகாரிகள் அவ்விடத்திற்கு மருத்துவ முதலுதவிக் குழுவை அனுப்பி வைத்துள்ளனர்.
-
கொழும்பில் சி.சி.ரி.வி கமராவுடன் நடமாடும் வான்
[CCTV- Closed Circuit Television (மூடிய சுற்று தொலைக்காட்சி)] சி.சி.ரி.வி. கமரா பொருத்தப் பட்ட நடமாடும சேவை பொலிஸ் மாஅதிபர் என். கே. இளங்ககோனினால் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.