WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • விசா இல்லாமல் சீனாவில் தங்கலாம்

    சீனாவில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, தலைநகர் பீஜிங்கில் மட்டும் 72 மணி நேரம் தங்குவதற்கு விசா தேவையில்லை.

  • பிரதமர் மீண்டும் கடமையில்

    சுகயீனம் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று நாடு திரும்பிய பிரதமர் தி.மு.ஜயரத்ன நேற்று தனது பிரதமர் அலுவலகத்துக்கு வந்து கடமைகளை மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார்.

  • சட்டம் சகலருக்கும் சமனானது! ஜனாதிபதி தெரிவிப்பு

    ‘நான் பழிவாங்கும் மனிதர் அல்ல. உயர்மட்டத்தில் இருந்தால் என்ன கீழ் மட்டத்தில் இருந்தால் என்ன சட்டம் சகலருக்கும் சமனானது. யார் குற்றம் செய்திருந்தாலும் தண்டனை கிடைக்கும் ‘என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

  • இராட்சத மீன்

    உடப்பு, முத்துபந்தி கிராம மீனவர்களினால் நேற்றுமுன்தினம் இரவு இராட்சத மீன் ஒன்று பிடிக்கப்பட்டது. சுமார் 23 அடி நீள மும், 8 அடி அகலமும் கொண்ட இந்த மீன் 1,000 கிலோ கிராம் நிறைக்கு மேற்பட்டதாக காணப்பட்டது.

  • நாஸா வெளியிட்டுள்ள இரவு நேரங்களில் உலகின் காட்சி!

    நாஸாவினால் வெளியிடப்பட்டிருக்கும் உலகின் இரவு நேரக் காட்சிப் புகைப்படங்கள் இவை. ஏப்ரல் 2012 இலும், ஒக்டோபர் 2012 இலும் செய்மதியின் ஊடாக துருவி  எடுக்கப்பட்ட இப்புகைபடங்களை தற்பொழுது நாஸா வெளியிட்டிருக்கின்றது.

  • பொய் பேசுவது அழிவுக்கு வழிவகுக்கும்

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… இன்று நம்மில் பலர் பொய் பேசுவதை சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளனர். பொய் பேசுவதனால் ஏற்படும் இம்மை,மறுமை இழப்புகளை அறிந்திருந்தால் பொய் பேசுவதை விபரீதமான காரியம் என்று எடுத்துக் கொள்வார்கள்.

  • இவ்வாறான மரணங்களுக்கு யார் பொறுப்பு தாரிகள்..?

    டீன் பைரூஸ். கடற்கரைக்குச் சென்று விளையாடி விட்டு எந்த அச்சமுமின்றி கடலில் குளிக்கச் சென்று மரணமாகும் சிறுவா்களின் வீதம் இலங்கையைப் பொருத்த மட்டில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

  • குழந்தைகளும் குடும்ப சூழலும்

    – சிபாயா ஸமான் செல்வமும், குழந்தைகளும் உங்கள் சோதனைப்பொருட்களே(குர்ஆன்). தாயும் குடும்பமும் குழந்தையின் முதலாவது சூழலாக அமைகின்றன. குழந்தையின் வாழ்வு, பாதுகாப்பு, அன்பு முதலிய தேவைகள் அடிப்படைத் திருப்தி நிலையிலாவது குழந்தைகளுக்கு வழங்கப்படல் வேண்டும்.

  • பித்அத் என்றால் என்ன?

    – மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் காட்டித்தராதவைகளை மார்க்கம் என்று சொல்வது, செய்வது “பித்அத்” ஆகும். அல்லாஹ், மற்றும் அவனின் தூதரால் காட்டித்தராத செயல்கள் இஸ்லாம் எனும் பெயரில் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் புகுத்தப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட எல்லா செயல்களிலிருந்தும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது மிக அவசியமாகும். பித்அத்தான செயல்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது. யார் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அது அல்லாஹ்விடத்தில் எற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி(ஸல்)…

  • சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் க.பொ.த. (சா/த) மாணவர்களுக்கு நடாத்திய மாபெரும் கருத்தரங்கு!

    – எமது நிருபர் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தினால் இவ்வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன் கருதி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம், ‘பரீட்சை நுட்பங்களும் திறன் அபிவிருத்தியும்’

  • இடியாப்ப சிக்கலில் இந்திய ஒலிம்பிக் சங்கம்

  • காத்தான்குடி அல்ஹூதா பாலர் பாடசாலையின் 20வது வருடாந்த பாலர் கலைவிழா-2012

    – S. அப்துல் கையூம் காத்தான்குடி அல்ஹூதா பாலர் பாடசாலையின் 20வது வருடாந்த பாலர் கலைவிழா அண்மையில் காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் மண்டபத்தில் மிக விமர்சையாக இடம்பெற்றது. 

←Previous Page
1 … 1,184 1,185 1,186 1,187 1,188 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar