-
கமல் இன் விஸ்வரூபம்: முஸ்லீம்கள் எதிர்ப்பதற்கான காரணங்கள் – ஓர் ஆய்வு
-MJ இலங்கையில் 1990களில் நடிகர் கமல்ஹாஸன் ஓர் தனி நாயகனாக சினிமா இரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்த காலம்! ‘பைலா’ எனக்கூறி 100 பேரை ஒரே அடியாய் அடித்து மந்திரகதியில் காயங்கள் இல்லாமல் தப்பி. தான் நாயகன்(HERO) என்பதை போலி சினிமாவில் நிறுபித்து வந்த அப்போதைய நடிகர்களாக திகழ்ந்த ரஜனிகாந்த், சத்தியராஜ் விஜயகாந்த் போன்ரோர்களுக்கு மாறாக, அமைதியான யதார்த்தமான கதைகளால் இலங்கை சினிமா உள்ளங்களைக் கட்டிப் போட்டவர்தான் இந்த கமல்!
-
உயிரிழந்த மருத்துவ மாணவியின் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகின
73 % மதிப் பெண்கள், செலுத்திய பணத்தை திருப்பிக் கொடுக்க கல்லூரி முடிவு புதுடில்லியில் கடந்த மாதம் 16ம் திகதி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட டில்லி மாணவி 29ம் திகதி சிங்கப்பூரில் மரணம் அடைந்தார். டேராடூனில் உள்ள மருத்துவ கல்லூரியில் ‘பிசியோதெரபி’ படித்து வந்த அம் மாணவி, இறுதி ஆண்டு தேர்வுகளை எழுதிவிட்டு, இயல்முறை கல்விக்காக புதுடில்லி வந்திருந்த போதுதான் அவர் பஸ்ஸில் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார்.
-
ஊடகவியலாளர் ஸஜீ விபத்து
தேசிய தொலைக்காட்சியின் பிராந்திய செய்தியாளர் SHM. ஸஜீ 23.01.2013 புதன்கிழமை மோட்டார் சைக்கில் விபத்துக்குள்ளாகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு தற்பொழுது வீடு திரும்பியுள்ளார்.
-
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மீலாத் தின வாழ்த்துச் செய்தி!
– MSM. சஜி அன்பின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும். முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.
-
இன மோதல்களைத் தூண்டுவோருக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்!
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அறிவிப்பு- இலங்கையில் இனங்களுக்கு இடையில் மீண்டும் மோதல் ஒன்றை உருவாக்கும் நோக்கில் சில தீவிர அமைப்புக்கள் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுப்பதற்கு அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமாக கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
-
விஸ்வரூபம் திரைப்படத்துக்கு இலங்கையில் தடை
கமல் ஹஸனின் சரச்சைக்குரிய விசுவருபம் திரைப்படத்தை இலங்கையில் திரையிட இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
-
‘முஸ்லிம்கள் புது பல சேனாவுடன் பேசவேண்டும்’ – ஜனாதிபதி
இலங்கையில் சில பௌத்த கடும்போக்கு அமைப்புக்களால், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் இலங்கை ஜனாதிபதி உறுதி வழங்கியுள்ளதாக அவரைச் சந்தித்த முஸ்லிம் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ஜனவரி 28ம் திகதி வரை விஸ்வரூபம் படத்தை ‘ரிலீஸ்’ செய்யக் கூடாது- உயர்நீதிமன்றம்
உலகில் எங்கு பார்த்தாலும் விஸ்வரூபம் பேச்சாகவே இருக்கும் இந்நிலையில், விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவை நீக்கி உத்தரவிடக் கோரி படத்தின் இயக்குநரும், ஹீரோவுமான கமல்ஹாசன் போட்டுள்ள வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 28ம் தேதி வரை தடை நீடிக்கும் என இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
-
‘கலாச்சாரத் தீவிரவாதத்தை’ சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்.. கமல் அறிக்கை
“என்னுடைய விஸ்வரூபம் படத்துக்கு எதிராக ஏவி விடப்பட்டிருக்கும் கலாச்சாரத் தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை நான் நாடவுள்ளேன்” என்று நடிகர்-இயக்குநர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
-
விஸ்வரூபம் தடையை எதிர்த்து கமல்ஹாசன் வழக்கு
பல எதிர்ப்புக்கள் விளம்பரமாகி தற்பொழுது விஸ்வரூபம் திரையரங்கு செல்லாமல் நீதிமன்றம் ஏறுகிறது. விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவை நீக்கி உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார் நடிகர்- இயக்குநர் கமல்ஹாசன்.
-
பஷில் கடவுளாக செயற்பட்டு வருகின்றார்: அஸ்வர் எம்.பி.
நாட்டை அபிவிருத்தியில் இட்டுச்செல்லும் பணியில் அமைச்சர் பஷில் கடவுள் போன்று செயற்பட்டு வருவதாக ஆளம் கட்சி எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் சபையில் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்தவரையில் அக்கட்சிக்கு அபிவிருத்தி என்றால் என்னவென்ற தெளிவு இல்லை. கட்சிக்குள்ளேயே பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இவ்வாறான கட்சியினர் தான் இன்று அனைத்தும் ராஜபக்ஷ மயம் என்று விமர்சிக்கின்றனர்.
-
மீலாது விழா கொண்டாடலாமா?
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் فَلْيَحْذَرْ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ ‘எவர் அவருடைய (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63) நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா: