-
அழிவுச் சத்தியம் செய்வதன் மூலம் நான் குற்றமற்றவன் என்பதை உறுதிப்படுத்துகின்றேன் என்கின்றார் காத்தான்குடி MLM.மஹ்றுாப்
விசேட நிருபர். போதைப் பொருள் வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டின் பேரில் காத்தான்குடி 01, பிரதான வீதியில் அமைந்துள்ள அஸீஸா பேணிச்சா் ‘ஷோ றுாம்’ உரிமையாளா் சகோதரா் MLM. மஹ்றுாப் கைது செய்யப்பட்டார்.
-
நீதிக்கும் மரணமே !!!
கடந்த மாதத்தின் கறுப்பு துளி.. எல்லோர் காதுகளுக்கும் ஏற்கமுடியா ஓர் செய்தி. கொல்லப்பட்டு விட்டாள் றிஸானா. இல்லை உன்னை கொன்று விட்டனர்..
-
கொள்வனவு செய்யப்பட்ட பானம் காலாவதியானவை என கண்டுபிடிப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மில்லத் மகளிர் வித்தியாலய மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு வைத்து அருந்துவதற்கென கொள்வனவு செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட (Mango Juice) ‘மெங்கோ பானம்’ காலாவதியானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.எம்.நசிர்தீன் தெரிவித்தார்.
-
மாணவிகளுக்கு எவ்வித ஆபத்துமில்லை-மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் உதவிப் பணிப்பாளர் டாக்டர் பய்லுர் றஹ்மான்
FM. பர்ஹான் காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 21 பாடசாலை மாணவிகள் திடீர் சுகயீனமுற்ற நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் உதவிப் பணிப்பாளர் ஸ்தலத்திற்கு வருகை தந்து கருத்துத் தெரிவிக்கையில் ..
-
தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் போது காதி நீதவான்களுக்கான விஷேட பயிற்சி – நீதியமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு
– FM. பர்ஹான் அடுத்த மாதம் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களையும் உள்ளடக்கி ‘தேசத்திற்கு மகுடம்’ கண்காட்சி நடாத்தப்படும் சந்தர்ப்பத்தில் அதனோடு இணைந்ததாக காதி நீதிவான்களுக்கான ஒரு பயிற்சி வகுப்பை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளேன். அது நீதிச் சேவை ஆணைக்குழுவின் ஊடாக மேற்கொள்ளப்படும்.
-
மாணவர்களின் நன்மைகருதி ‘அத்யாபன 2013’ கண்காட்சி
கல்வி என்பது ஒரு இளைஞன், ஒரு நாடு மற்றும் ஒரு பரம்பரையின் ஒட்டு மொத்த எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக உள்ளது. தனி மனிதனையோ அல்லது சமூகத்தையோ இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வியானது வெற்றிப் பாதைக்கு வழி வகுக்கும் காரணியாக இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த உண்மையை கல்வி முக்கியம் என கருதுகின்ற ஒவ்வொரு இலங்கைக்குடி மகனின் மனதிலும் ஆழமாக பதிந்து உள்ளது.
-
ஹலால் என்பது சுத்தமான உணவு; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை
ஹலாலை பூதாகரமாக்கி அதிலிருந்து பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு ஹலாலில் ஒன்றுமே இல்லை. ஹலாலான உணவு என்பது சுத்தமான உணவாகும் என்று பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்தார்.
-
தீவிர டெங்கு கட்டுப்பாட்டு ஆலோசனைக் கூட்டம்
பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சி.எம்.பசால் தலைமையில் 08.02.2013 மாலை நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ்
-
இருவேறுபட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முதல்வர் சிராஸ் மீராசாஹிபினால் ஆரம்பித்து வைப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இருவேறுபட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்களை நேற்று (09.02.2013) ஆரம்பித்து வைத்த்தார்.
-
மட்டு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் – மட்டக்களப்பு நொச்சிமுனையில்
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மண்முனை பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்டநொச்சிமுனை பகுதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்கள்
-
மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரி புதிய மாணவிகளை வரவேற்றலும் பரிசளிப்பு நிகழ்வும்.
பழுளுல்லாஹ் பர்ஹான் புதிய காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரியில் 2013ம் ஆண்டில் இணைந்து கொண்ட புதிய மாணவிகளை வரவேற்றலும்
-
அரசாங்க செலவில் காத்தான்குடியில் பலஸ்தீன் அல் அக்ஸா பள்ளிவாசல் வடிவில் மிகப் பெரிய பள்ளிவாசல்
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி பிரதேசத்தில் அரசாங்க செலவில் பலஸ்தீன் அல் அக்ஸா பள்ளிவாசல் வடிவில் மிகப் பெரிய பள்ளிவாசல் ஒன்று புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளது.