-
காதலர் தினம் இளவட்டங்களை ஏமாற்றும் ஒரு மாயை
காதலர் தினம் என்ற பெயரில் இன்று புனிதமான காதல் என்ற மனித வாழ்க்கையில் இளம்பருவத்தில் ஏற்படும் இன்பகரமான அனுப வத்தை கொச்சைப்படுத்தும் ஒரு தினம் கொண்டா டப்படுகிறது.
-
ஜனாதிபதி அவர்களின் கருணை உள்ளத்தை புரிந்துகொண்ட வடபகுதி மக்கள் அவரை வாழ்த்தி வழியனுப்பினார்கள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வடபகுதிக்கான இரண்டு நாள் விஜயம் நேற்று வெற்றிகரமாக நிறைவுபெற்றது. அரசாங்கத்தின் தலைவராக யாழ் குடாநாட்டுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் தமது இரண்டுநாள் உத்தியோக பூர்வ விஜயத்தின் பின்னர் தன்னுடைய முன்மாதிரியான, தேசப்பற்றுடன் அமைந்த அணுகுமுறைகளின் மூலம் வடபகுதி மக்க ளின் இதயங்களை கொள்ளை கொண்ட ஒரு தேசத் தலைவர் என்ற உயர் அந்தஸ்துடன் நேற்று கொழும்பு திரும்பினார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபர் நசீத், 6 எம்.பிக்கள் இந்திய தூதரகத்தில் தஞ்சம்!: பொலீஸ் சுற்றிவளைப்பு
-OIT மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகம்மத் நசீதை கைது செய்ய அந் நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவர் அந் நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். அவருடன் 6 எம்.பிக்களும் இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
-
சஜியின் படைப்பு காணொளி இறுவட்டு வெளயீடு
-எஃப்.எம். பர்ஹான் காத்தான்குடி நகர சபை மற்றும் பிரதேச கலாசார நிலையம் ஆகியவற்றின் ஆதரவுடன் தேசிய தொலைக்காட்சி ஊடகங்களின் ஊடகவியலாளரும் ,நிகழ்ச்சித் தொகுப்பாளருமான எம்.எஸ்.எம்.சஜி தொகுத்த, படைப்பு, காணொளி வெளியீடும் மாபெரும் கலை நிகழ்வும் நேற்று செய்வாய்க்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் கா-குடி கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.ஜெ. ஜவாஹிர் மதனி தலைமையில் இடம்பெற்றது.
-
யாழ். போதனா வைத்தியசாலையில் புதிய நான்கு மாடிக்கட்டடம் ஜனாதிபதியால் திறப்பு!
யாழ். போதனா வைத்தியசாலையில் சுமார் மூவாயிரம் மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நான்கு மாடிகளைக் கொண்ட வைத்தியசாலை கட்டடத் தொகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மக்கள் பாவனைக்கு உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
-
Saint. Valentine’s Day அருட்தொண்டர். வலண்டைன் தினம்!
– MJ வாய்க்கு மெல்ல அவல் கிடைத்தது போல் ஊடகங்களின் வாய்களுக்கும் கைகளுக்கும் கட்டப்பட்ட விலங்குகளை அவிழ்த்துவிட்டது போல் ஓர் பூரிப்பு!
-
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2013 இலங்கையில்
– பழுளுல்லாஹ் பர்ஹான் இலங்கையில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ள உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2013 தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நீதியமைச்சில் செவ்வாய்க்கிழமை (12) மாலை இடம்பெற்றது.
-
மாவட்ட செயலகங்களில் நியமிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உதவியாளர்களுக்கான விசேட செயலமர்வு
– ஏ.எல்.எம்.தாஹிர் மீள்குடியேற்ற அமைச்சினால் மாவட்ட செயலகங்களில் நியமிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உதவியாளர்களுக்கான விசேட செயலமர்வு இன்று (13) காலை கொள்ளுப்பிட்டியிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் செயலாளர் ஜனக சுகததாஸ தலைமையில் இடம்பெற்றது.
-
பாதரசம் அடங்கிய வெப்பமானி, இரத்த அழுத்த மானிகளை பாவனையிலிருந்து நீக்க முடிவு
நாடெங்கிலுமுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளில் பாவனையில் இருக்கும் பாதரசம் அடங்கிய வெப்பமானி மற்றும் இரத்த அழுத்தமானி சகலதை யும் அப்புறப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
-
குழந்தையின் சத்திர சிகிச்சைக்காக உதவுங்கள்
-டீன் பைரூஸ். காத்தான்குடியைச் சேர்ந்த MKM. வலீத் ( வயது ஒன்பது மாதம்) மூளையில் ஏற்பட்ட கட்டியினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
-
கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி தலைமையில் திருமலை மாவட்ட உள்ளுராட்சி சபைத் தலைவர்களின் ஒன்றுகூடல்
முஹம்மட் ரைஸ் உள்ளுராட்சி சபைகளில் நிருவாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஏற்படும் பிரச்சினைகள் சம்பந்தமாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள திருமலை, கிண்ணியா, தம்பலகாமம், மூதூர், கந்தளாய், குச்சவெளி, மொறவௌ,
-
காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கான நடமாடும் பொலிஸ் நிலையம் மட்டு கல்லடியில்
பழுளுல்லாஹ் பர்ஹான் பாதுகாப்புச் செயலாளரின் ஆலோசனையில் பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில் பொலிஸ் சேவையை மக்களின் காலடிக்கு எடுத்துச்