-
மீள்குடியேற்ற அதிகாரசபையின் சட்டத்தின் செல்லுபடி காலத்தை இன்னும் மூன்று வருடங்களுக்கு நீடிப்பதற்கு அரசு தீர்மானம்
– ஏ.ஏல்.எம். தாஹிர் மீள்டியேற்ற அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்ற அதிகாரசபையின் சட்டத்தின் செல்லுபடி காலத்தை இன்னும் மூன்று வருடங்களுக்கு நீடிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்துள்ளார்.
-
இஸ்லாம் அனுமதித்த முறையில் பிராணிகளை உணவாகக் கொள்வோம்
மனிதன் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமானவற்றுள் உணவும் ஒன்று. இந்த உணவு மூன்று வழிகளில் பெறப்படுகின்றன.
-
26,944 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு சேர்ப்பு
2011/ 2012 கல்வியாண்டின் பிரகாரம் மேலதிகமாக 5182 மாணவர்கள் உட்பட 26,944 பேர் பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்கா தெரிவித்தார்.
-
நவநீதம் பிள்ளையின் கருத்தை ஏற்கமுடியாது!
அமைச்சர் கெஹெலிய விளக்கம்- கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற கிடைத்த அரிய வாய்ப்பை இலங்கை நழுவவிட்டுள்ளதாக நவநீதம்பிள்ளை அண்மையில் தெரிவித்திருந்த கருத்தை ஏற்கமுடியானதென அமைச்சரவைப் பேச்சாளரும்- தகவல் ஊடகத்துறை அமைச்சருமாகிய கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
-
ஹலால் பிரச்சினை தீர்க்க அமைச்சரவை மட்டத்தில் கலந்துரையாடல்!
அமைச்சர் கெஹெலிய அறிவிப்பு- ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களுடன் அமைச்சரவை மட்டத்திலான கலந்துரையாடல் ஒன்றை நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
-
இரு காதும் கேட்காத சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்
பழுளுல்லாஹ் பர்ஹான் பாலமுனை-10 அஷ்ரப் வீதியில் வசிக்கும் முஹம்மது சம்றி(2வயது 04மாதங்கள்) இரு காதுகளும் கேட்காத (செவிப்புலனற்றவராக)காணப்படுகிறார். இவருக்கு சத்திர சிகிச்சை மூலம் கருவி
-
மட்டு காத்தான்குடியில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை – கடல் மீன்களுக்கு தட்டுப்பாடு!
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச கடற் பகுதிகளில் கடல் காற்றுடன் சற்று கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. வெளியிடங்களிலிருந்து மீன்கள் கொள்வனவு
-
சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை பாடத்திட்டம் தொடர்பில் சாதகமான தீர்வு பெறப்படும் – நீதி அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் சட்டக் கல்லூரி நுழைவு பரீட்சை பாடத்திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு சட்டக் கல்வி மன்றத்துடன் கலந்துரையாடி சாதகமான தீர்வொன்றை
-
இலங்கையர்கள் சட்டவிரோதமாக ஆஸிக்கு செல்வது குறித்து கலந்துரையாடல்
பழுளுல்லாஹ் பர்ஹான் அவுஸ்திரேலியா நாட்டின் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு பிரிவின் தலைவி சூனைட் மற்றும் அவுஸ்திரேலியா நாட்டின் இலங்கை தூதரக ஆலோசகர் கிறிஸ்டபர் வூட்ஸ் குழுவினர் கிழக்குமாகாண முதலமைச்சர்
-
காத்தான்குடி உள்ளுராட்சி 12வட்டாரங்களாக பிரிக்கப்படும்
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான வட்டார எல்லை நிர்ணயம் தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்
-
சுதந்திரமாக வாழ்வதற்குக் கிடைத்த உரிமையே மக்களுக்கான மாபெரும் பரிசு!
-யாழ். வைத்தியசாலை கட்டட திறப்பு விழாவில் ஜனாதிபதி- நாட்டு மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடிந்த மகத்தான பரிசு சுதந்திரமே என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பெற்றுக்கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பது அனைவரது கடமையும் பொறுப்புமாகும் என தெரிவித்த ஜனாதிபதி- சுதந்திரமாக வாழ்வதற்குக் கிடைத்த உரிமையே மக்களுக்கான மாபெரும் பரிசு எனவும் குறிப்பிட்டார்.
-
ஆதலினால் காதலிப்போம்…
– காத்தான்குடி மதியன்பன் காதலர் தினம் இன்று..! மனிதனாகப் பிறந்தவன் காதலித்தே ஆகவேண்டும்..! காதலிக்காதவனை மனித இனத்தில் சேர்ப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆதலினால் காதலிப்போம்.!