-
பயிற்சிப்பட்டதாரிகள் 1800 பேருக்கு ஜனாதிபதியின் கரங்களால் நியமனம்
இலங்கை வங்கியில் புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட பயிற்சிப் பட்டதாரிகள் 1800 பேர் வங்கி உதவியாளராக நியமனம் பெற்றனர்.
-
கல்வி பொது தராதர சாதாரண தரம்: ஆங்கிலம் பேசுதல், வாசித்தலுக்கு 2015 முதல் மேலதிகமாக 10 புள்ளி
நாட்டின் சகல பிள்ளைகளினதும் மொழித் தேர்ச்சியை முன்னேற்றும் யுகம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
-
காத்தான்குடியில் வாகன விபத்து – மூவர் படுகாயம்!
விசேட செய்தியாளர் காத்தான்குடி பிரதான வீதியில் இன்று (19.2.2013) பிற்பகல் இடம் பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
-
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவித்தல்
எம்.எச்.எம்.அன்வர் வாமி (WAMI) நிறுவனம் மற்றும் கல்வி அபிவிருத்தி மன்றம் (EDF) இணைந்து 2012ம் ஆண்டில் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் அணிவித்து கௌரவிக்கும்
-
பாதுகாப்பு அமைச்சின் கீழ் சூழலை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை.
எம்.எச்.எம்.அன்வர் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் கரையோர வலய மீளமைப்புத்திட்டத்தின் கீழ் சூழலை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக பாடசாலைகள்
-
காத்தான்குடி மட்/அல்-அமீன் மகா வித்தியாலய மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்
டீன்பைரூஸ். புதிய காத்தான்குடி மட்/அல் அமீன் வித்தியாலயத்தினைச் சோ்ந்த மூன்று மாணவிகள் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவானதினை முன்னிட்டு சென்ற ( 12.02.2013 திங்கற்கிழமை ) பாடசாலையின் அதிபர்,ஆசிரியா்கள், மாணவா்களால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
-
இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு புலமைபரிசில்!
இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் ஏற்பாட்டில் க.பொ.த. உயர்தர பரீட்சையில் சிறந்த முறையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்காக உயர்கல்வி புலமைபரிசில் வழங்கும் வைபவம் கொழும்பு தெமட்டகொடை வீதியிலுள்ள அகில இலங்கை வை.எம்.எம்.ஏ இயக்க தலைமையகத்தில் நடைபெற்றது.
-
சவூதி அரேபிய இளவரசி புகைப்(பிடிக்கும்)படம்: ரூ.25 கோடி மிரட்டல்
சவுதி அரேபியாவின் இளவரசி பஸ்மா பின்ட் சவுத்பின் அப்துல்லா ஷிஷ் இல் சவுத், அந்நாட்டின் மனித உரிமை பிரசாரகராகவும் உள்ள அவர் தற்போது பிரிட்டனில் உள்ள மேற்கு லண்டனில் தங்கியுள்ளார்.
-
ஏன் இந்த மௌனம்??
-Special Report: சமூகத்தின் உரிமைக்காகக் குரல் கொடுக்கப்போவதாக மக்கள் மத்தியில் வாக்குறுதியளித்து, அம்மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்றிருக்கும் எமது முஸ்லிம் அமைச்சர்கள், இலங்கையின் முஸ்லிம்களின் இருப்புக்கும், முஸ்லிம்களின் உரிமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் இத்தருணத்தில்,
-
ஹலாலை ஒழிக்கக் கோரும் பொதுபல சேனா
இலங்கையில் ஹலால் முறைமை ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபலசேனா அமைப்பு கோரியிருக்கிறது.
-
சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் பொலிஸாரின் தலையீட்டால் இடைநிறுத்தம் – காத்தான்குடியில் சம்பவம்!
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்’எனும் பெயரைத் தாங்கி கடந்த சில மாதங்களாக நம் நாட்டில் சில பேரினவாதக்குழுக்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும்
-
சம்மாந்துறையில் ஆண் குறியில் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை! வைத்தியர் சாதனை!
பத்து வயது சிறுவன் ஒருவரது ஆண் குறியில் சிறுநீர் வழி பிறப்பால் கீழ் நோக்கி இருந்தமையை சாதாரண நிலைக்கு கொண்டு வரும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.