-
சமாதானத்துக்கான சமயங்களின் மட்டு-மாவட்ட பேரவைத் தலைவராக மௌலவி அப்துல் காதர் (பலாஹி) தெரிவு
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்ட சமாதானத்துக்கான இலங்கைச் சமயங்களின் பேரவையின் தலைவராக காத்தான்குடியைச் சேர்ந்த அகில இலங்கை சமாதான நீதவான் அல்ஹாஜ் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் (பலாஹி) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
-
கட்டார் தலைமையை விமர்சித்த கவிதை வரிகளுக்காக 15 வருட சிறை தண்டணை!
-MJ கட்டார் நாட்டின் அரசியல் தலைமையை குறிவைத்து கவிதை எழுதி வெளியிட்ட தொடர்பில் ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டிருந்த முகம்மட் ரஷீட் அல் அஜமி எனும் கட்டார் நாட்டவருக்கு 15 வருடங்களாக தண்டணை குறைக்கப்பட்டிருக்கின்றது.
-
நீதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்திப்பு
-SLMC உத்தேச ஆசிரிய இடமாற்ற கொள்கை வரைவு காரணமாக இடமாற்ற சபைகளில் சிறுபான்மை சமூகங்கள் சிறிய தொழிற்சங்கங்கள், சிறிய அரசியல் கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கங்கள் என்பவற்றின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் ஆபத்து நிலவுவதால் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை நீக்குவதற்கு
-
“நாடாளுமன்றத்தில் முஸ்லீம்கள் சாப்பிடக்கூடாது”
இலங்கை நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் பன்றிக்கறி பரிமாறப்படவிருப்பதைத் தொடர்ந்து இனிமேல் முஸ்லிம் உறுப்பினர்கள் அங்கே சாப்பிடாமல் தவிர்ப்பது நலம் என்கிறார் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ. ஹசன் அலி.
-
சந்தையில் விடப்பட்டுள்ள பாலச்சந்திரன்: சனல் 4 தொலைக்காட்சியின் மற்றுமொரு வியாபார யுக்தி
இலங்கையில் சமாதானம் நிலைபெற்று நான்கு ஆண்டுகளை அண்மித்துள்ள நிலையில் மக்கள் அச்சம், பீதியின்றி தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் இத் தறுவாயில் நாடு முன்னெப்போதும் இல்லாதவாறு துரித முன்னேற்றம் அடைந்து வருவதை கண்கூடாகக் காணக்கூடியதாகவுள்ளது.
-
5ம் தேதி இலங்கை தூதரகத்தை முற்றுகையிட டெசோ கூட்டத்தில் முடிவு
-OIT வரும் மார்ச் 5ம் தேதி இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவது என்று இன்று சென்னையில் நடந்த டெசோ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
-
வெப்தளத்தில் எனது பெயர் தாங்கி வந்த செய்திக்கு மறுப்பு !
‘அமைச்சர் பஷீர் சேகுதாவூத்துடன் ஒரு செவ்வி’ என்ற தலைப்பில் ஏ.எச்.ஏ. ஹுஸைன் என்ற எனது பெயரைத் தாங்கிய செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருப்பதாக சகோதர ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன் அவர்கள் எனக்கு இன்று (24.02.2013) தெரியப்படுத்தினார்.
-
‘காத்தான்குடி பெண்கள் பணிப்பெண்களாக செல்வதை தவிர்க்க நடவடிக்கை’
மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தமது பிரதேச பெண்கள் அரபு நாடுகளுக்கு பணிப் பெண்களாக செல்வதை தவிர்ப்பது தொடர்பாக கவனம் செலுத்தி வருவதாக கூறகின்றது.
-
புது பல சேனாவின் மடமையும் இலங்கை எதிர்நோக்கும் விளைவுகளும்…
சாதகங்களும் பாதகங்களும்: ஓர் சிறு ஆய்வு – MJ புது பல சேனா இயக்கத்தின் அதி தீவிர செயற்பாடுகளால் 1434 வருடங்களாக உலக முஸ்லிம்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ‘ஹலால்’ எனும் இஸ்லாமிய அனுமதிக்கப்பட்ட-ஆகுமான உணவுகளுக்கு, பல நூற்றாண்டுகளாக இலங்கையில் வாழ்ந்து, ஹலாலைப் பேணி வரும் முஸ்லிம்களுக்கு இன்று கலங்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
-
காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமா புதிய நிர்வாகத் தெரிவு
அஷ்ஷெய்க் CMM அமானி ஹிஜ்ரி 1434 – 22.02.2013ம் திகதி நடைபெற்ற ஜம்இய்யாவின் பொதுச் சபைக்கூட்டத்தின்போது தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் விபரம் வருமாறு:
-
காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தில் புதிதாக 60 பேர் இணைவும் விசேட நிகழ்வும்
காத்தான்குடி சமூக மேம்பாட்டிற்கான மக்கள் ஒன்றியம் 400க்கும் மேற்பட்ட தொண்டர்களைக் கொண்டு பாரிய ரீதியில் சமூக சேவைகளை காத்தான்குடியிலும் சூழவுள்ள பிரதேசங்களிலும் மேற்கொண்டுவரும் ஓர் சமூக அமைப்பாகும்.
-
வெள்ளமுள்ளிவாய்கால் சுற்றுலாத்தளமாக மாறுகிறது
தமிழீழ விடுதலை புலிகளினால் கடத்தப்பட்டு முல்லைத்தீவு, வெள்ளமுள்ளிவாய்கால் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட Fபாரா கப்பல் தற்போது சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது.