-
கல்முனை சந்தை வீதி, வடிகான்கள் சீரின்மையால் மக்கள் பட்ட அவதிக்கு நிரந்தர தீர்வு
பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை சந்தை வீதி, வடிகான் என்பன அமைப்பதற்கான வேலைத்திட்டம் இன்று (05.03.2013) காலை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
-
குர்ஆன் சதுக்கமாக மாறப் போகும் காத்தான்குடி குட்வின்சந்தி
டீன் பைரூஸ். காத்தான்குடி குட்வின் சந்தியில் அமைக்கப் பட்டுவரும் அலங்கார கோபுரம், வடிகாண் திட்டம் தொடர்பாக காத்தான்குடி மெத்தைப் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் நிர்வாக
-
முஸ்லிம் மாணவ மாணவியர் ஆசிரியரின் காலில் விழுந்து வணங்க வேண்டும்: சிங்களப் பாடசாலையில் பணிப்பு
-MJ இதுவரைக்கும் வாய் திறக்காமல் மௌனம் காக்கும் முஸ்லிம் அமைச்சர்களின் செயற்பாட்டில் மற்றுமொரு முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை பேரினவாதக் குழுக்களால் இலங்கையில் மீண்டும் மீண்டும் கட்டவிழ்த்தப்பட்டு வருகின்றன.
-
வவுனியா தெற்கு போகஸ்வௌ கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு ஒருகோடி பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை மீள்குடியேற்ற அமைச்சு வழங்கியது
– ஏ.எல்.எம்.தாஹிர் வவுனியா தெற்கு போகஸ்வௌ கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு ஒருகோடி பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை மீள்குடியேற்ற அமைச்சு வழங்கி வைத்துள்ளது.
-
வயோதிப விவசாயிகளுக்கான ஓய்வூதியக்கொடுப்பனவு ஒரு வருட காலமாக வழங்கப்படாமலிருப்பது மிகப்பெரிய அநியாயமாகும்- முபாறக் அப்துல் மஜீத்
– பழுளுல்லாஹ் பர்ஹான் 60வயதைக் கடந்த விவசாயிகளுக்கான ஓய்வூதியக்கொடுப்பனவு கடந்த ஒரு வருடமாக வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவது நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு செய்யும் மிகப்பெரிய அநியாயமாகும் என முஸ்லிம் மக்கள் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
-
காத்தான்குடி தாறுல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில் ‘சொத்துப் பங்கீடு’ மாபெரும் இஸ்லாமிய மாநாடு
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி தாறுல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் சமூக சேவைப்பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் ‘சொத்துப் பங்கீடு’ இஸ்லாமிய மாநாடொன்று எதிர்வரும் 08ம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி கடற்கரை அன்வர் பள்ளிக்கு முன்பாக நடைபெறவுள்ளது.
-
குறுந்திரைப்பட இருவட்டு நகரபிதாவினால் வெளியிடப்பட்து!
– முகம்மது ராஸி கிண்ணியா மண்ணை பிரபல்யப்படுத்தும் வகையில் குறுந்திரைப்பட இருவட்டு வெளியீடு கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீது மண்டபத்தில் கிண்ணியா நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம்.ஹில்மி சட்டத்தரணி தலைமையில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி சமூக மதிப்பிட்டுக்கான அமைப்பின் வருடாந்த நிருவாக ஒன்று கூடலும் விஸேட தர்பிய்யா நிகழ்வும்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடியில் பல்வேறு சமூக அபிவிருத்தி பணிகளை செய்துவரும் காத்தான்குடி சமூக மதிப்பிட்டுக்கான அமைப்பின் வருடாந்த நிருவாக ஒன்று கூடலும் விஸேட தர்பிய்யா நிகழ்வும் 08-03-2013 வெள்ளிக்கிழமை மாலை ஆறு 06.மணிக்கு காத்தான்குடி பஸ் டிப்போ அருகாமையிலுள்ள காத்தான்குடி செஞ்சிலுவை சங்க கட்டடத்தில் காத்தான்குடி சமூக மதிப்பிட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெப்பை தலைமையில் இடம்பெறவுள்ளதாக காத்தான்குடி சமூக மதிப்பிட்டுக்கான அமைப்பின் இணைச் செயலாளர் மௌலவி எம்.ஏ.எம். மஸூத் ( ஹாஸிமி) தெரிவித்தார்.
-
மருத்துவமனையில் இருந்து அரண்மனைக்குத் திரும்பினார் ராணி எலிசபெத்
SO- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எலிசபெத் ராணி நேற்று தனது அரண்மனைக்குத் திரும்பியுள்ளார். இங்கிலாந்து ராணி எலிசபெத் (86), வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக நேற்று முன் தினம் லண்டனில் உள்ள மன்னர் 7ம் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
பிரிட்டிஷ் அரசின் நடவடிக்கைக்கு இலங்கை அதிருப்தி: ஆட்சேபம்
எல். ரீ. ரீ. ஈ. சார்பு அமைப்பான உலகத் தமிழர் அமைப்பின் ஆண்டு விழாவினை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நடத்த அந்நாட்டு அரசாங்கம் அனுமதித்தமைக்கு இலங்கை அரசு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
-
முப்படையினருக்கான வரவேற்பு மண்டபம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு
நீர்கொழும்பு கடல் ஏரி (களப்பு) பிரதேசத்தில் விமான படையினால் நிர்மாணிக்கப்பட்ட இரு மாடிகளைக் கொண்ட வரவேற்பு மண்டபம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவினால் திறந்துவைக்கப்பட்டது.
-
அமைச்சின் அனுமதியின்றி மாணவர்கள் வெளிநாடு செல்ல தடை!
கல்வி அமைச்சு மீள் சுற்றறிக்கை! வெளிநாட்டு பயிற்சிகளுக்கும் கலந்துரையாடல்களுக்கும் கல்வி அமைச்சின் அனுமதியின்றி பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லக் கூடாதென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.