-
பாராளுமன்றத் தேர்தலில் பிரவேசித்து அரசியலில் நுழைவதுதான் பொதுபல சேனாவின் உள்நோக்கம்-கறுப்புப் பட்டியணிந்து ஸ்ரீ .ல.மு.கா மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான் உரை.
– பழுலுல்லாஹ் பர்ஹான் இலங்கையில் நாலா பக்கங்களிலும் பொதுபல சேனா என்ற இனவாத பௌத்த பயங்கரவாத அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அநியாயங்கள் அட்டூழியங்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என ஸ்ரீ.ல.மு.கா மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.
-
பொதுபல சேனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகர சபையின் மாதாந்த அமர்வில் கறுப்பு பட்டியனிந்து காட்சியளித்த ஸ்ரீ.ல.மு.கா மட்டு மாநகரசபை உறுப்பினர் என்.கே. றம்ழான்
பழுலுல்லாஹ் பர்ஹான் பொதுபல சேனாவினால் முஸ்லிம்களுக்கும் புனித இஸ்லாத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மத அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது மட்டு மாநகரசபை சபா மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாநகர சபையின் மாதாந்த அமர்வில் கறுப்பு பட்டியனிந்து, பொதுபல சேனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநகர சபையின் மாதாந்த அமர்வில் கறுப்பு பட்டியனிந்து காட்சியளித்த ஸ்ரீ.ல.மு.கா மட்டு மாநகரசபை உறுப்பினர் என்.கே. றம்ழான்…
-
இலத்திரனியல் அடையாள அட்டைகள் அறிமுகம்
டிசம்பர் மாதத்துக்கு முன்னர் இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகமாகும் என்றும் இதன் மூலம் அடையாள அட்டைகளிலான குளறுபடிகள் நீங்குமென்றும் ஆட்களைப் பதிவு செய்யும் ஆணையாளர் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர். எம். என். சரத் குமார தெரிவித்தார்.
-
தமிழீழத்துக்காக திமுக போராடும்: நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு ஆவேசப் பேச்சு
தனித் தமிழீழத்துக்காக திமுக போராடும் என்று லோக்சபா சிறப்பு விவாதத்தின் போது அக்கட்சி எம்.பியான. டி.ஆர் பாலு கூறியுள்ளார். லோக்சபாவில் இன்று பகல் 12 மணிக்கு தொடங்கிய விவாதத்தில் டி.ஆர். பாலு பேசுகையில் , நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்களாக யார் இருந்தாலும் இலங்கை தொடர்பான கொள்கை ஒன்றும் மாறவில்லை.
-
வடக்கில் பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அரசாங்கம் அவர்களது சொந்த மண்ணில் குடியேற்ற வேண்டும்:
வவுனியா மாவட்ட நல்லுறவுக்கான ஒன்றியத்தின் தலைவருமான அப்துல் பாரி கோறிக்கை – இர்ஷாத் றஹ்மத்துல்லா வடக்கில் பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்களது சொந்த மண்ணில் அரசாங்கம் குடியேற்றுவதுடன், அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று வவுனியா நகர சபை உறுப்பினரும், வவுனியா மாவட்ட நல்லுறவுக்கான ஒன்றியத்தின் தலைவருமான அப்துல் பாரி கோறிக்கை விடுத்துள்ளார்.
-
மத்தல விமான நிலையத்தினை பார்வையிட வெள்ளிக்கிழமை வரை பொது மக்களுக்கு அனுமதி
ஹம்பாந்தோட்டை மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தினை பார்வையிட 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரைக்கும் பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
-
சமய விவகார அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 15 இஸ்லாமிய சமயப்பாடசாலை (அஹதிய்யா) ஆசிரியர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் சமய விவகார அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்ட இஸ்லாமிய சமயப் பாடசாலை (அஹதிய்யா) ஆசிரியர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய காரியாலயப் பொறுப்பாளர் ஜூனைட் நளீமி தலைமையில் காத்தான்குடியில் அமைந்துள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய காரியாலயத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.
-
தெற்கிலிருந்து வடக்கு நோக்கி சமாதானப் பேரணி
ஆயிரக்கணக்கான உயிர்களைத் தியாகம் செய்து 30 வருட கால பயங்கரவாதத்ததை தேற்கடித்து உருவாக்கிய சமாதானத்தைப் பாதுகாக்கும் நோக்கிலான சமாதான பேரணி இன்று கதிர்காமத்திலிருந்து வடக்கு நோக்கி ஆரம்பமானது.
-
மட்டு மாவட்ட இஸ்லாமிய சமய பிரமுகர்களுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் பாதுகாப்பு அமைச்சில் நாளை சந்திப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்ட இஸ்லாமிய சமய பிரமுகர்களுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் பாதுகாப்பு அமைச்சில் நாளை வியாழக்கிழமை பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
-
யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலவும் இக் காலப்பகுதியில் நாடு முழுவதிலும் நீதிமன்ற முறைமையை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக்கொண்டிக்கின்றது – நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்
பழுலுல்லாஹ் பர்ஹான் யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலவும் இக் காலப்பகுதியில் நாடு முழுவதிலும் நீதிமன்ற முறைமையை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருப்பதாக ‘ லங்கா முஸ்லிம்
-
யூசுப் பதானுக்கு மார்ச் 27ல் திருமணம்: பிசியோதெரபி டொக்டரை மணக்கிறார்
-MJ கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் திருமணம் வரும் 27ம் தேதி மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் யூசுப் பதான். இவரது சகோதரர் இர்பான் பதான்வேகப் பந்து வீச்சாளர் ஆவார். ஆட்டத்தில் சரியான திறமையை வெளிப்படுத்தாத காரணத்தால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு யூசுப் பதான் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
-
ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் பிரதி புதன்கிழமை தோறும் மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை மிகச்சிறந்த வளவாளர்களினால் மிகச்சிறந்த தலைப்புக்களில் தொடர்ந்தும் வாராந்த நிகழ்ச்சி
– பழுளுல்லாஹ் பர்ஹான் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் பிரதி புதன்கிழமை தோறும் மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை மிகச்சிறந்த வளவாளர்களினால் மிகச்சிறந்த தலைப்புக்களில் தொடர்ந்தும் வாராந்த நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.