-
கிழக்கில் ஆசிரியர் நியமனங்களில் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை
கிழக்கு மாகாணத்தில் இடம்பெறவுள்ள சகல ஆசிரியர் நியமனங்களிலும் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் தெரிவித்தார்.
-
இலங்கையில் ஹலால் சான்றிதழ் இனி கிடையாது!
என். எம். அமீன் இலங்கையில் கடந்த சில மாதங்களாக சர்ச்சைக்குரிய விடயமாக இருந்துவந்த ஹலால் குறித்த விவகாரத்தில் இனிமேல் ஹலால் சான்றிதழுக்குப் பதிலாக விற்பனைக்கு வரும் ஒவ்வொரு பொருளுக்கும், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள
-
இஸ்லாமியர்கள் அவர்களது மதத்தை பின்பற்றுவது அவர்களுக்குள்ள உரிமையாகும் – அமைச்சர் மேர்வின் சில்வா
இர்ஷாத் றஹ்மத்துல்லா இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பிழையான பிரசாரங்கள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா இஸ்லாமியர்கள் அவர்களது
-
தேசத்தின் புதல்வி எனும் நூல் மற்றும் இறுவெட்டு என்பவற்றின் மூலம் கிடைக்கப்பெற்ற பணம் கையளிப்பு
காத்தான்குடி மீடியா போரம் காத்தான்குடி மீடியா போரம் வெளியிட்ட றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி எனும் நூல் மற்றும் இறுவெட்டு என்பவற்றின் மூலம் கிடைக்கப்பெற்ற பணம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 30.3.2013 அன்று மர்ஹுமா றிஸானாவின் பெற்றோரிடம் கையளிக்கப்படவுள்ளது.
-
அபூ கதாதா மீண்டும் கைது!
-MJ பயங்கரவாதக் குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்த அபூ கதாதா, மீண்டும் ஐக்கிய இராச்சிய விசேட எல்லை கட்டுப்பாட்டு நிறுவனத்தினால் UKBA -SIAC கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
-
பாராளுமன்றத்திற்கு முதன் முறைாயக தெரிவு செய்யப்பட்ட இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றுஐக்கிய இராஜ்யம் விஜயம்!
– இர்ஷாத் றஹ்மத்துல்லா ஜக்கிய ராஜ்யத்தினை தளமாக கொண்டு செயற்படும் இன்டநேசனல் அலெட் அமைப்பின் அழைப்பி்ன் பேரில் இலங்கைப் பாராளுமன்றத்திற்கு முதன் முறைாயக தெரிவு செய்யப்பட்ட இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜக்கிய ராஜ்யத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
-
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி மத்திய கல்லூரியில் மகளிர் தின நிகழ்வுகள்
MTM. சரீக் (ஆசிரியர்) உயர்தரப் பிரிவு பகுதித் தலைவர் எம். எம். எச். எம். இப்றாஹீம் ஆசிரியர் தலைமையில் கல்லூரியின் நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
-
தாருல் அதரின் மனித நேயம் பேணும் 9 ஆவது இரத்ததான முகாம் இன்ஷா அல்லாஹ் நாளை
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா இஸ்லாமிய மார்க்கப் பிரச்சார அமைப்பினால் மனித நேயம் பேணும் 9 ஆவது இரத்ததான முகாம் இன்ஷா அல்லாஹ் நாளை 10.09.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு
-
பொது பல சேனாவின் ‘மெத் செவண’ பௌத்த கலாசார மத்திய நிலையம் இன்று காலியில் திறந்து வைப்பு: ஒலி வடிவம் இணைப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் பொது பல சேனா’ வின் ‘மெத் செவண’ காலி பௌத்த கலாசார மத்திய நிலையம் இன்று காலி பிலான பிரதேசத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.
-
– காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் 2013 வருடாந்த பொதுச்சபைக் கூட்டமும் விஷேட தர்பிய்யா நிகழ்வும்.
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டு-காத்தான்குடியில் பல்வேறு சமூக அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டுவரும் காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் 2013 வருடாந்த பொதுச்சபைக் கூட்டமும் விஷேட தர்பிய்யா நிகழ்வும்
-
அல்லாஹ்வின் பேரருளால் வெற்றிகரமாக நிறைவுற்ற ‘சொத்துப் பங்கீடு’ மாபெரும் இஸ்லாமிய மாநாடு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி தாறுல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் சமூக சேவைப்பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ‘சொத்துப் பங்கீடு’ இஸ்லாமிய மாநாடு நேற்று 08ம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி கடற்கரை அன்வர் பள்ளிக்கு முன்பாக நடைபெற்றது.
-
ஜெயலலிதாவால் அதிரடியாக நிறுத்தப்பட்ட ஆசிய மெய்வல்லுனர் போட்டிகள் கொழும்பில்
ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்வதைத் தடுக்கும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அதிரடியாக நிறுத்தப்பட்ட ஆசிய மெய்வல்லுனர் போட்டிகள் கொழும்பில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகதகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.