-
இலங்கை முஸ்லிம்களை பாதுகாக்க சர்வதேச அமைப்பொன்றை நிறுவ முயற்சி!
– இர்ஷாத் றஹ்மத்துல்லா நட்டாற்றில் விடப்பட்டுள்ள இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துவதை நோக்காகக் கொண்டு சர்வதேச மட்டத்தில் பலம் வாய்ந்த அமைப்பொன்றை நிறுவுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
-
பழம் உங்களுக்கு சக்கை எங்களுக்கு!
– MJ இலங்கையில் முஸ்லிம்களை நசுக்க திட்டமிட்டு ஏவப்பட்டு, பின்னர் ‘ஹலால்’ என்பதுடன் தொடரர்புபடுத்தி, இன்று இலங்கை முஸ்லிம்களின் உரிமையை சூரையாடுவதில் புகழ்பெற்று வரும் ‘பொது பல சேனா’ வின் திட்டங்களுக்கு எங்கள் உரிமைகள் இன்று விற்கப்பட்டிருக்கின்றன.
-
1439 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் மட்டு பாலத்தை பிரதியமைச்சர் நேரில் சென்று பார்வை
பழுளுல்லாஹ் பர்ஹான் 1439 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு கல்லடி புதியபால நிர்மாணப்பணிகளை மீள்குடியேற்றபிரதியமைச்சர் விநாயகமூர்த்திமுரளிதரன்
-
புணானை தலைமையகத்தில் சர்வமத தலைவர்களுடனான கலந்துரையாடல்
பழுளுல்லாஹ் பர்ஹான் 23வது படையணி கட்டளைத்தளபதியின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு பூனானை தலைமையகத்தில் சர்வமத தலைவர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
-
பொத்துவில் முஹூது மகா விகாரை அமைவிடம் தொடர்பில் நிலவிய கருத்து முரண்பாடுகளுக்கு சுமூகமான தீர்வு
பழுளுல்லாஹ் பர்ஹான் பொத்துவில் விவகாரம் தொடர்பில் விஷேட கலந்துரையாடலொன்று அம்பாறை செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (12.03.2013) பிற்பகல் ஒரு மணிக்கு நடைபெற்றது.
-
காத்தான்குடி கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் 2013 ஆண்டுக்காண 15வது வருடாந்த மாநாடு சிறப்பாக நடாத்த உதவிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்
டீன் பைரூஸ். காத்தான்குடி கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் 2013 ஆண்டுக்காண 15வது வருடாந்த மாநாடும் சமூக மேம்பாட்டுக்கான உலமாக்களின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளிலான விஸேட கருத்தரங்கு
-
முகைதீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் ஜமாஅத்தார்களுக்கு
AF-42. பிற்போக்கான சிந்தனையுடன் செயல்படும் பள்ளிவாயல் நிர்வாகம்………?
-
எருக்கலம்பிட்டி மகளிர் கல்லூரி இரு மாடிக்கட்டிடத்துக்கான அடிக்கல்நடும் நிகழ்வு
இர்ஷாத் றஹ்மத்துல்லா பயங்கரவாத செயற்பாடுகள் காணமாக பாதிப்புக்களை கண்ட பாடசாலைகளை புனரமைப்பு செய்கின்ற போது அதில் முஸ்லிம் மாணவர்கள் கற்கின்றார்கள் எனில் அதனை இனவாதமாக சித்தரிக்கும் அமைப்புக்கள் மன்னாரில் காணப்படுவதாக தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி
-
தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியை முன்னிட்டு மட்டக்களப்பில் ‘குரல் தேர்வு’ போட்டியாளர் தேர்வு வேலைத்திட்டம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் இம்முறை கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ‘தெயட கிருள’ தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை ரூபவாஹினி ஒளிபரப்புக் கூட்டுத்தாபனமும் இணைந்து கலந்துகொள்ளும் போட்டியாளர் விபரம் ‘குரல் தேர்வு’ வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுவருகின்றது.
-
ஜனாதிபதியின் விஷேட பணிப்புரையின் பேரில் சிரேஷ்ட அமைச்சர் பௌசி தலைமையிலான குழு வடக்கிற்கு விஜயம்
பழுளுல்லாஹ் பர்ஹான் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷவின் விஷேட பணிப்புரையின் பேரில் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தலைமையிலான குழு நேற்றும் நேற்று முன்தினமும் கடந்த காலயுத்தத்தின் போது வடக்கில் சொந்த இடங்களைவிட்டு இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்துள்ள மன்னார், வவுனியா, தமிழ், முஸ்லிம் மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களின் குறை நிறைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.
-
ஒரு சிறு குழுவினால் இருபது இலட்சம் முஸ்லிம்களின் மதஉரிமையும் சுதந்திரமும் திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளது- ஸ்ரீ. ல.மு.கா. மட்டு மாநகர சபை உறுப்பினர் என்.கே. றம்ழான் கவலை
– பழுளுல்லாஹ் பர்ஹான் ஒருசிறுகுழுவினால் இருபது இலட்சம் முஸ்லிம்களின் மத உரிமையும் சுதந்திரமும் திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளது. ஹலால் சான்றிதழ் விடயத்தில் அகில இலங்கை ஜம்யத்துல் உலமாசபையின் அறிக்கை அனைத்து முஸ்லிம்களையும் கவலையடையச் செய்துள்ளதாக ஸ்ரீ. ல.மு.கா மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் என்.கே. றம்ழான் தெரிவித்தார்.
-
உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக யூ.எல்.எம் முபீன் நியமனம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கைபரப்புச் செயலாளர் யூ.எல்.எம். முபீன் நியமிக்கப்பட்டுள்ளார்.